December 13, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகவியலாளர் ராயூகரன் தாக்கப்பட்ட வழக்கு நாளை மன்னார் நீதிமன்றதில்…

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் ஈச்சளவக்கைப்பகுதியில் வைத்து செய்தி சேகரிக்க சென்று திரும்பி வருகின்ற போது சுயாதீன ஊகவியலாளன் ராயூகரன் அப்பிரதேச மூவரில் ஒருவரால் தாக்கப்பட்ட வழக்கு அடம்பன் போலீசில் செய்யப்பட்ட முறைப்பாடு கடந்த ஒன்றரை வருடத்தின் பின் மனித ...

மேலும்..

கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்.

2022 மெய்ஜி கோப்பை (MEIJI CUP - 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022.12.11 அன்று வென்னப்புவ சர் ஆல்பர்ட் எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் T. பிரசாத் கலந்து ...

மேலும்..

மட்டக்களப்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை – இருவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளனர் எனவே இவர்கள் தொடர்பாக அடையாம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தெலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ...

மேலும்..

சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவெட்டு வெளியீடு…

இன் நிகழ்விற்கு வருகை தந்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப், M.S.சஹதுள் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். சரவணமுத்து, கல்முனை மாநகர சபை உறுப்பினர் திரு. ...

மேலும்..

36 வயதில் கவர்ச்சி நடனம்? இணையத்தை சூடேற்றிய தீபிகா படுகோன்

ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் “பேஷரம் ரங்” பாடல் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருக்கிறார், ஏற்கனவே இவர்கள் இணைந்து ...

மேலும்..

கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கேரளாவில் பிறந்து வளர்ந்து பின் மாடலாக தன்னை அடையாளப்படுத்தி தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆயிஷா. இவர் ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்துவந்தார். அந்த தொடர் நடிகைக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது. அதில் அவருடன் நடித்த விஷ்ணுவை ஆயிஷா காதலிக்கிறார் என்றெல்லாம் ...

மேலும்..

மின் கட்டண பாக்கியை செலுத்த அமைச்சர்களுக்கு 2 வார கால அவகாசம்!

தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, பல அமைச்சர்களினால் அதிகளவான மின்சாரக் கட்டணங்கள் ...

மேலும்..

பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி- ஆசிரியர் சங்கச் செயலாளர்

தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பெருந்தோட்டத்தில் கல்வி வீழ்ச்சியடையும் ...

மேலும்..

தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்பு

காலி ஹபராதுவ பிரதேசத்தில் தாயால் கைவிடப்பட்ட ஒரு மாத குழந்தை சுகாதார வைத்திய அதிகாரிகளால் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பிரமோத சிறிவர்தன தெரிவித்துள்ளார். குழந்தையின் தாய் குழந்தையை தனது தந்தையின் வீட்டில் ...

மேலும்..

பிரிந்து சென்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு!!

பிரிந்து சென்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இன்று (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்தனர். கம்பஹா, பஹல்கம பகுதியைச் சேர்ந்த இந்துனில் சதுரங்க என்ற ...

மேலும்..

யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து – அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்!

யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள், ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிய ஐந்து வங்கிகள்..! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

இலங்கையின் சட்டக்கோவையின் 2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்ட விதிகளுக்கு இணங்காத ஐந்து வங்கிகளுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இலங்கையின் குறிப்பிட்ட சில வங்கிகளுக்கு நிதி அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன டீஎப்சீசீ, இலங்கை வங்கி, மக்கள் ...

மேலும்..

அரசு உதவி பெற 37 இலட்சம் பேர் விண்ணப்பம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற, 37 இலட்சம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முழு இலங்கையையும் உள்ளடக்கிய பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்க உதவியைப் பெறத் தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான ...

மேலும்..

இறைச்சிக் கடைகளில் சோதனையை அதிகரிக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் மற்றும் ஆடுகளின் மரணத்தை கருத்தில் கொண்டு இறைச்சி பரிசோதனைகளை அதிகரிக்க இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் கால்நடைகளை இழந்தவர்கள் பதியுமாறு கோரிக்கை

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகள் குறித்தான பதிவுகள் யாழ். உடுவில் அரச கால்நடை வைத்திய நிலையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கல்நடை பண்ணையாளர்கள் சீரற்ற காலநிலையால் மாடு ஆடு மற்றும் கோழிகள் உயிரிழந்திருப்பின் இது குறித்தான விபரங்களை உடுவில் அரச கால்நடை வைத்திய ...

மேலும்..

உமா ஓயா திட்டம்: 120 மெகாவாட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் சேர்க்கும்

உமா ஓயா திட்டத்தினூடாக 2023 ஜூன் மாதத்திற்குள் மொத்தமாக 120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உமா ஓயா திட்டம் தொடர்பாக திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்மாண மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் ...

மேலும்..

ஜேர்மன் ரெபிஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு நன்கொடை

சுகாதார அமைப்பிற்கு தேவையான 81 மில்லியன் ரூபா பெறுமதியான ரெபிஸ் தடுப்பூசிகளின் கையிருப்பு ஜேர்மன் அரசாங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு நேற்று நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மன் அரசாங்கத்தின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் கீழ் GIZ Sri Lanka திட்டத்தின் பணிப்பாளர் நிக்கோலஸ் ...

மேலும்..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஜனவரியில் ஆரம்பிக்க திட்டம் -அமைச்சர் நிமல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ...

மேலும்..

தபால் ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு சாத்தியமற்றது என பந்துல குணவர்தன தெரிவிப்பு!!

நாட்டின் பொருளாதார மந்த நிலையில் தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை அமைச்சரென்ற ரீதியில் அரசாங்கத்தின் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு நடைமுறைகளுக்கு எதிராக செயற்படும் திறன் தனக்கு இல்லையென்று வெகுஜன ...

மேலும்..

இலங்கை விரைகிறார் இந்திய கடற்படைத்தளபதி!!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செயற்பாடுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில்  இலங்கை - இந்திய கடல் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவரின் இந்தப்பயணம் அமையவுள்ளது.   அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன ...

மேலும்..

கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி – முறியடித்த மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் எல்லைக் கற்கள் இடுவதற்காக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இந்த எல்லையிடும் முயற்சி இன்ற திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த அந்த ...

மேலும்..

34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34,000 பட்டதாரிகளுக்கு, ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

பாதுகாப்பு துறையினருக்கு ரணில் அதிரடி உத்தரவு..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதன்பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களை ...

மேலும்..

உயிருடன் உள்ளதை நிரூபிக்காவிடின் ஓய்வூதியம் இரத்து

அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் ...

மேலும்..

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் ...

மேலும்..

விபத்தினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்ற வர்த்தகர் – தீவிர தேடுதலில் இன்டர்போல்

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை(10) காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சாரதி விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை ...

மேலும்..

சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் மாதிரி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு…

சி.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் கடந்த ஏழு வருடங்களாக தரம் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதன் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் மற்றும் அமைப்பின் பொது முகாமையாளர் மதிமேனன் ஆகியோர் வழங்கி வைத்தனர். ...

மேலும்..

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று(13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. ஒன்லைன் கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னேஹெக்க தெரிவித்துள்ளார்.

மேலும்..

அம்பாறை, மன்னார் நகரசபைகள் மாநகர சபைகளாக தரமுயர்த்தப்படும்

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும்..