February 1, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்று அனைத்து கட்சி அமைப்பாளர்களையும் கொழும்பிற்கு வரவழைத்த பசில்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தமது கட்சியின் அனைத்து ஆசன அமைப்பாளர்களையும் இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார். இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

ஜனவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை -ஹரின்

ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார். ஜனவரி 31ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த சுருக்க அறிக்கையை வெளியிட்ட அவர், சுற்றுலாத் துறையின் ஊக்கத்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் ...

மேலும்..

ஜனாதிபதியிடம் கலந்துரையாட தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை!

புதிய உள்ளுர் வரிச் சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு தொழில் வர்க்கத்தினரின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்காக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்த 27 தொழிற்சங்க பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். இக்கடிதத்தின் மூலம், புதிய உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் எதிர்மறையான விளைவுகளை ...

மேலும்..

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ளார்

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளார். சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவில் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஷாஹித் கலந்து கொள்ளவுள்ளார். மாலைதீவு வெளிவிவகார அமைச்சரை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பண்டாரநாயக்க சர்வதேச விமான ...

மேலும்..

முதலையின் வாயில் சிக்கிய கம்பி – காப்பற்றிய பிரதேச மக்கள் !

பொறியில் இருந்த கோழிக்குடல்களை விழுங்கிய முதலை, அந்தப் பொறியில் இருந்த கேபில் கம்பி வாயில் சிக்கியதால் கடும் அவதிப்பட்ட நிலையில், களுத்துறை மக்கள் அதனை காப்பாற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிள் கம்பியே முதலையின் வாயில் சிக்கியிருந்ததுடன், அங்கிருந்த ஒருவர் முதலையின் வாயில் கைவிட்டு அதனை ...

மேலும்..

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் !

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது. 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 27ஆம் ...

மேலும்..

அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படாது…

மக்களின் ஆணையைப் பெறாத ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் செய்துள்ள எந்தவொரு உடன்படிக்கையையும் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்படவில்லை என தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொது பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் ...

மேலும்..

அரச செலவுகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான சுற்றறிக்கை வௌியீடு

2023ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 06 வீதத்தை இரத்துச் செய்தல் மற்றும் அரச செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் திட்டமிடப்பட்டுள்ள அரசின் உத்தேச ...

மேலும்..

இனத்திற்கும், மதத்திற்கும், மனித நேயத்திற்குமாய் ஒன்றாய் ஐக்கிய மக்கள் சக்தி முன்நிற்கும்- சஜித்

கடந்த காலங்களில் இனவாதம் மதவாதத்தால் எமது நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர் எனவும், கொவிட் காலத்தில் அடக்கமா? தகனமா? என பிரச்சினையாக எழுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்பெரிய கட்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஒவ்வொரு இனத்திற்கும், மதத்திற்கும், ...

மேலும்..

சுதந்திர தின கொண்டாட்டதிற்கு 200 மில்லியன் ரூபா செலவு! சுதந்திர தினத்தை கத்தோலிக்க திருச்சபை புறக்கணிப்பு

சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்வுகள் காலி முகத்திடலில் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100இற்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ...

மேலும்..

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் இலங்கை கடற்பரப்பில் உயிரிழப்பு!

வெளிநாட்டு மாலுமிகள் இருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எகிப்தில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பலில் பணிபுரிந்த இரு மாலுமிகள் சர்வதேச கடலில் உயிரிழந்துள்ளதாக நேற்று (01) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ...

மேலும்..

கடல் அலைகள் 3 மீற்றர் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

மேலும்..

பெற்றோலின் விலை அதிகரிப்பு!

 (1) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 2 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக் கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த ...

மேலும்..

ஊடகவியலாளர் நிபோஜனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

ரயில் விபத்தில் அகால மரணமடைந்த இளம் ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இணைந்து இன்று இறுதி அஞ்சலி செலுத்திய போது…      

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவேன் – அமெரிக்காவிடமும் ரணில் உறுதி

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியே தீருவேன் என்று அமெரிக்காவிடமும் உறுதியளித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்டுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று முற்பகல் ...

மேலும்..

மாகாண சபை முறையை ஜே.வி.பி. இனி எதிர்க்காது – அதன் தலைவர் தெரிவிப்பு

மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற நிலை ...

மேலும்..

மார்ச் 9 இல் தேர்தல் நிச்சயம்! ஜனாதிபதி ரணில் தன்னிடம் உறுதியளித்தார் என்று தமிழ் – முஸ்லிம் தலைவர்களிடம் நூலண்ட் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நிச்சயம் நடத்தப்படும் என்று தன்னிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார் என்று அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று காலை ...

மேலும்..

நடிகை விஜயலட்சுமி வழக்கில் கைதாகிறாரா சீமான்?

2020 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் தனது கட்சிக் கூட்டத்தில் தன்னை அவதுாறாக பேசுவதாக புகார் அளித்திருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாலியல் வழக்கில் கைதாக வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகரும் பத்திரிக்கையாளருமான சவுங்கு சங்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் ...

மேலும்..

அட்லீ – ப்ரியா ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! பிரபலங்கள் வாழ்த்து மழை

இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் ...

மேலும்..

உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து கலந்துரையாடல்!

“முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள்” தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. உலக வங்கியின் ...

மேலும்..

நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வருகிறார். கொழும்பில் நடைபெறும் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் இலங்கை ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகவியலாளர் நிபோஜனுக்கு அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.   வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் 2171ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது ...

மேலும்..

க.பொ.த சா/த பரீட்சைக்கு இணையத்தில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக் களம் அறிவித்துள்ளது. மேலும் பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எக்காரணம் ...

மேலும்..

யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை

நெல் மற்றும் சோளப் பயிர்ச்செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 10 பில்லியன் ரூபாவை எதிர்வரும் சிறு போகத்துக்கு ஒதுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கை உரக் கம்பனி மற்றும் கொமர்ஷல் உரக் ...

மேலும்..

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சைக்கிளோட்டப் போட்டி

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திரமுனைக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி நேற்று ஆரம்பமானது. பருத்தித்துறை – சக்கோட்டையிலிருந்து நேற்று காலை 9.15 மணிக்கு இந்த சைக்கிளோட்டப் போட்டி ஆரம்பமானது. இதனை இலங்கை சைக்கிள் ஓட்டப் போட்டியாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. பருத்தித்துறை ...

மேலும்..

பொது போக்குவரத்தின் முற்கொடுப்பனவு அட்டை புதிய தோற்றத்தில்!

பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில் புதிய தோற்றத்தில் முற்கொடுப்பனவு அட்டை முறையை மீண்டும் அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று காலை கையெழுத்தானது. கொட்டாவ மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், ...

மேலும்..

சூறையாடியதை ஈடுகட்ட சாதாரண மக்கள் மீது வரி

எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதாகவே இதற்கு அவர்கள் காரணமாக கூறுவதாகவும் எதிர்க்கட்சித் ...

மேலும்..

மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது- மகாவலி அதிகார சபை அறிவிப்பு!

இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

நீதிமன்றில் உறுதியளித்த விளையாட்டுத்துறை அமைச்சர்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதானிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். முன்னாள் மேல் ...

மேலும்..

எதிர்கட்சித் தலைவரின் அதிரடி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆட்சியாளர்களைப் பற்றி சிந்திக்காமல், இந்நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்தே அவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்ய மாட்டேன் என ...

மேலும்..

தேர்தல் நடைபெறும் – வர்தமானி அறிவித்தல்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் 58 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் ...

மேலும்..

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர்கள் கைது!

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த ...

மேலும்..

ஜனாதிபதியை சந்தித்த விக்டோரியா நூலண்ட்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு ஆதரவளித்த விக்டோரியா நுலாண்டிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரையில் அதற்கு மேலும் ஆதரவளிப்பதாக நுலாண்ட் தனது உடன்பாட்டை ...

மேலும்..

நடக்காத தேர்தலுக்கு ஏன் நங்கூரம் இடுகின்றார்கள்? சிவகுமார் திவியா

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்  எதிர்­வரும் மார்ச் மாதம் நடத்­தப்­ப­டுமா? என்பது எல்லாருடை மனதிலும்  ஏற்பட்டுள்ள கேள்வி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் நாட்டில் தற்­போது பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. அரசு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டுவதற்­கான காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக குற்றம் சாட்டி வரு­கின்றது. 2023 ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ….‌‌‌…

இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நீம் நிறுவன அனுசரணையில் வடகிழக்கு பகுதியில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று(31.01)வவுனியாவில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. நீம் நிறுவனத்தின் செயலாளர் ஓய்வுநிலை பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் வவுனியா ...

மேலும்..

உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும்-விற்பனையும்.

வடக்கு மாகாண தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் 27/01 வெள்ளிக்கிழமை சாவகச்சேரி-மகிழங்கேணி கிராமத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் (பன்னை வேலை) கண்காட்சியும்-விற்பனையும் இடம்பெற்றது. கடந்த ஆறு மாத காலமாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் மகிழங்கேணி-திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் கிராமத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு ...

மேலும்..

எமது இனத்திற்காகப் போராடும் தமிழரசுக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சொல்லப்பட வேண்டும்- த.கலையரசன்

தமிழ் மக்களது பலம் மிக்க கட்சியை நாங்கள் பலப்படுத்தவில்லையென்றால் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி சொல்லப்பட வேண்டும் ...

மேலும்..