மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் நினைவேந்தல்
(கஜனா சந்திரபோஸ் ) படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் தராக்கி டி.சிவராம் ன் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பில் நடைபெறற்றது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நேற்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ...
மேலும்..