இந்தியாவிலிருந்து நாடு திரும்பியோர் உடன் தனிமைப்படுத்தலில் ஈடுபடுக! – அரசு அவசர கோரிக்கை
இந்தியாவிலிருந்து இம்மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அரசு அவசர கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிலிருந்து இம்மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பிய கண்டி, அக்குரணையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ...
மேலும்..