தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுத்திகரிப்பாளர்களுக்கு உலர் உணவு !
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் 16 பேருக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுகாதாரத்துறையின் பங்கு - பணி - மிகவும் மகத்தானதாக விளங்குகின்றது. அந்தவகையில் வைத்தியசாலையில் தங்கிநின்று பல்வேறு இன்னல்களுக்கு ...
மேலும்..