April 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சுத்திகரிப்பாளர்களுக்கு உலர் உணவு !

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் 16 பேருக்கு நேற்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் சுகாதாரத்துறையின் பங்கு - பணி - மிகவும் மகத்தானதாக விளங்குகின்றது. அந்தவகையில் வைத்தியசாலையில் தங்கிநின்று பல்வேறு இன்னல்களுக்கு ...

மேலும்..

முதல்மாத சம்பளத்தை மக்கள் பசிதீர்க்க வழங்கிய தமிழரசு மகளிர் அணி உறுப்பினர்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மகளிர் அணி நிர்வாக குழு உறுப்பினர் லாவண்யா மகேஸ்வரன் அவர்களின் முதல் மாத சம்பள நிதியுதவியில் ( 6380 ரூபாய் ) இன்று மண்டைதீவில் 110 இறாத்தல் பாண் வழங்கப்பட்டது . தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணி!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் முகமாக தமிழ் சி.என்.என். குழுமத்தினர் பல்வேறுபட்ட நிவாரணப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அந்த வரிசையிலே வலிகாமம் பகுதியில் இன்று இவர்களின் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் ...

மேலும்..

சர்வாதிகார நிர்வாகக் கட்டமைப்புக்குள் நுழையும் அரசாங்கம்- சுமந்திரன் கடும் காட்டம்!

நாட்டில் ஜனநாயக விழுமியங்களை மீறி, சர்வாதிகார நிர்வாக கட்டமைப்புக்குள் நுழையும் வகையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் காணப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறாக கட்டமைப்பு இல்லையென்றால் இந்த தேசிய நெருக்கடியான நிலைமையில் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ...

மேலும்..

பாரிய அழிவில் இருந்து யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றியது சுகாதாரத் துறை!

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சுவிஸ் போதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த கணமே, சிறந்த சுகாதார கட்டமைப்பைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றியுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 15இற்கு உட்பட்ட தொற்றாளர்களுடன் கொரொனா ...

மேலும்..

சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தோடு பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கும் இந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே ...

மேலும்..

அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டால் அவை சீல் வைக்கப்படும் – தி.சரவணபவன் எச்சரிக்கை!

ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்தில் அனுமதியளிக்கப்படாத வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுமானால் அவற்றிற்கு சீல் வைக்கவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்போது கடந்த முறைபோன்ற ...

மேலும்..

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கரைக்கு கொண்டுவரப்பட்டது!

சர்வதேச கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் கண்காணிப்பின் கீழ் கடந்த 10ஆம் திகதி இந்த போதைப்பொருள் இன்று(புதன்கிழமை) திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் 281 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 46 கிலோகிராம் ...

மேலும்..

சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார் ரஞ்சன் ராமநாயக்க!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, தலுபொத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை பெறும் கைதிகள் சிறைக்கு அனுப்பப்பட முன்னர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது இப்போது நடைமுறையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் இதுவரை வைரஸ் தொற்று இல்லை: முழங்காவில் தொற்றாளர்கள் குறித்து அரச அதிபர்

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, முழங்காவில் நாச்சிக்குடா கடற்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என அவர் ...

மேலும்..

ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம்: உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட பலர் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 119 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். அதே பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸ் இடர் வலையங்களாக ...

மேலும்..

கொரோனா காலத்தில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்துள்ள இரு முதலைகள்- ஒன்று பிடிபட்டது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடுவில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாலமீன்மடு, தண்ணிக்கிணற்றடி வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த முதலையே இவ்வாறு இன்று (புதன்கிழமை) பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலை மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, கோழிகளை ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 63 பேர் குணமடைந்துள்ளதுடன், 165 பேர் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, இன்று பலாலி தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கு ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 29 பேர் படுகாயம்!

வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து கொரோனா தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் ...

மேலும்..

யாழில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம் போதனா ...

மேலும்..

KDPS இன் 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை இன்று: மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் பாடசாலை அதிபர்களிடம் கையளிப்பு….

KDPS அமைப்பின் அடுத்த அம்சமாக 2ம் கட்ட கல்வி மேம்பாட்டு நடவடிக்கை ஆக தரம் 10 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் செயல் அட்டைகள் அனைத்தும் இன்று (15) காரைதீவு பிரதேச பாடசாலைகளின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் அயல் ...

மேலும்..

இந்த மாதிரி மூச்சு விட்டாலே வயித்துல இருக்கற கொழுப்பெல்லாம் குறைஞ்சிடுமாம்…

உடலை சிக்கென்று வைக்க யாருக்குத் தான் ஆசை இருக்காது ஆனால் பெரும்பாலும் நாம் சாப்பிடும் ஜங் உணவுகள் கொழுப்புகளா மாறி வயிற்றில் சேர்ந்து தொப்பையாக மாறிவிடுகிறது.அப்படி வயிற்றில் சேர்ந்த கொழுப்பு ரொம்ப பிடிவாதமான கொழுப்பு, நாம் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் ...

மேலும்..

தமபலகாம பிரதேச செயலக பிரிவில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா விசேட கொடுப்பனவில் 7370 நபர்களுக்கு 3685000 ரூபா வழங்கப்பட்டுள்ளது…

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ் நிலை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகளில்  திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 7370 நபர்களுக்கு ரூபா 36850000  நிதி வழங்கப்பட்டுள்ளதாக தம்பலகம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தெரிவித்தார். இக் கொடுப்பனவுகளில் (10) ...

மேலும்..

கொரோனா அச்சத்திற்கு இடையே மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 1,038 இந்தோனேசியர்கள்

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 1,038 இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசிய அரசு நாடுகடத்தியிருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மற்றும் மேடான் நகருக்கு இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளவர்கள், வேலைக்கான விசாயின்றியும் விசா காலம் கடந்தும் மலேசியாவில் வேலை செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் நாடுகடத்தப்படுவது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்றாலும், தற்போதைய நாடுகடத்தல் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக, மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மன்னார் மக்கள் கொரோனா அச்சம் கொள்ளாதவகையிலே காற்றாலை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டப் பணிப்பாளர் குழு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை வேலைத் திட்டத்தில் பங்குபற்றுவோரால் இங்குள்ளவர்கள்  கொனோரா தொற்று நோய்க்கு ஆளாகுவார்கள் என்ற அச்சத்தக்கு உள்ளாகாத வகையிலேயே செயல்படுவோம் என தெரிவித்த நிலையிலேயே விஷேட செயலனியின் அனுமதியுடன் இவ் வேலைத்திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கின்றோம் என காற்றாலை திட்டப் பணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது. கொனோரா தொற்று நோய் அச்சம் ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 ...

மேலும்..

கொழும்பில் கொரோனா பாதிப்பு உச்சம் – 47 பேருக்குத் தொற்று

இலங்கையில் 15 மாவட்டங்களில் 233 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டுச்சம்பவம் அதிகரிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில், வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் ...

மேலும்..

பிரித்தானியாவில் இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியா வேகமாக செயற்படவில்லை என பிரித்தானிய எதிர்க் கட்சி தலைவர் கெயிர் ஸ்ட்ரோமர் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் ஆரம்பித்தாலும் அதன் தாக்கம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மிக விரைவாக நிலைகொள்ள ...

மேலும்..

கல்முனையில் மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலை…

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை தொடர்பாக கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை (15) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில், நுகர்வோர் அதிகார சபை ...

மேலும்..

அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் -நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள்…

பாறுக் ஷிஹான்   அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தில்   கல்முனை  பிராந்தியத்தில்  ஊரடங்கு ...

மேலும்..

கொரோனா தடுப்பு – அமெரிக்காவுக்கு பாடம் சொல்லும் சீனா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலானது உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் திறம்பட செயற்பட உலக சுகாதாரம் தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மருந்து விசறல்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கிருமிநாசினி விசிறும் செயற்பாடு கல்முனையில் தொடர்ச்சியாக பல்வேறு தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை(15) முற்பகல் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட கல்முனை சுமத்ராராம விகாரை சூழல் பெரிய சந்தைத் தொகுதி பேருந்து நிலையம் வீட்டுத்திட்டங்களுக்கு ...

மேலும்..

அடுத்த படத்திற்கு அதிரடியாய் ரெடியாகும் விஜய்.. கட்டுமஸ்தான உடலில் மிரட்ட போகும் தளபதி 65

மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி விஜய் தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம். ஆனால் இன்னும் தளபதி 65 படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் கொஞ்சம் அப்செட்டில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ...

மேலும்..

குறைந்த செலவில் பெரிய அளவில் கல்லா கட்டும் அட்லீ.. ஊருக்கே பழைய சோறு, உனக்கு மட்டும் பிரியாணியா?

தமிழ் சினிமாவில் உள்ள அனைவரும் பொறாமைப்படும் ஒரே ஒரு இயக்குனர் என்றால் அது அட்லீ மட்டும்தான். வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய நிலையில் தற்போது அவரின் சம்பளம் 25 கோடிக்கும் மேல். அட்லீ இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த ...

மேலும்..

கந்தளாயில் அழுகிய நிலையில் ஏழாயிரம் கிலோ மரக்கறிகள் மீட்பு.

 எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கந்தளாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில்  கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏழாயிரம் கிலோ மரக்கறி வகைகள் அழுகிய நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது!

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம்  சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை  பாலத்தில் சம்மாந்துறை பொலிசாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை(14) அதிகாலை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 குடும்பங்களுக்கு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்களத்தின் ஏட்பாட்டில் சமூக நேயப்பணி….

கொரோனா வைரஸ் (Covid 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய, பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன ...

மேலும்..

சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது…

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம்  சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை  பாலத்தில் ...

மேலும்..

ஸ்வயம் சேவகர்களினால்திருச்செந்தூரில் வாழும் 500குடும்பங்களுக்கு மருத்துநீர் வழங்கப்பட்டது…

சித்திரை வருடப் பிறப்பினை முன்னிட்டு இன்று இந்து ஸ்வயம் சேவகசங்கத்தின் ஸ்வயம் சேவகர்களினால் திருச்செந்தூரில் வாழும் 500குடும்பங்களுக்கு மருத்துநீர் வழங்கப்பட்டது.

மேலும்..

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவி…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினால் கொவிட் 19 மனிதாபிமான உதவியானது இன்று காரைதீவில் உள்ள 300 குடும்பங்களுக்கு 1000/= பெறுமதியான கூப்பன் வழங்குவதற்காக காரைதீவு பிரதேச செயலாளரிடம் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தர்ம கர்த்தாக்கள் மற்றும் நிர்வாக ...

மேலும்..

எந்திரன் படத்தில் நடிகர் மனோஜ் நடித்துள்ளார் தெரியுமா.. ஆச்சர்யபடும் அவர் காட்சியை பாருங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் எந்திரன். முதல் முதலில் எந்திரன் படத்தில் கமலஹாசன் நடிக்க இருந்தது. அந்த வாய்ப்பை அவர் தவற விடவே அதன்பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ...

மேலும்..

பொலிஸாரின் 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் ...

மேலும்..

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் ...

மேலும்..

உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம்…

(க.கிஷாந்தன்) ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத்திட்டம் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி சுமார் 450 குடும்பங்களுக்கு 3500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை மா, பால்மா, பருப்பு, டின்மீன்,  தேங்காய் உட்பட அத்தியாவசிய ...

மேலும்..

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இருளில் இருந்த வீதி ஒன்றிற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கை…

கொரோனா வைரஸ் இச்சுறுத்தல் காரணமாக இருளில் இருந்த வீதி ஒன்றிற்கு வெளிச்சமூட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அம்மன் கோவில் வீதி கடந்த காலங்களாக இருளில் மூழ்கிக் காணப்பட்டது. அத்துடன் இவ்வீதியில் இருமருங்கிலும் யாசகம் செய்வோர் தங்கி ...

மேலும்..