February 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார். வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமரிடம் சிறுவன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு இன்று (23) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், 13 வயதான அம்மார் ரிஷாட், தனது உருக்கமான வேண்டுகோளொன்றை வீடியோ வடிவில், பாக். பிரதமருக்கு அனுப்பியுள்ளார். குறித்த வேண்டுகோளில் “கொவிட்19 இனால் மரணிக்கின்றவர்களை விஞ்ஞானபூர்வமான முறைப்படி அடக்குவதற்கு உலக ...

மேலும்..

அக்கரைப்பற்று பாலைக்குடாவுக்கான இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை ஆரம்பம்

பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு  செயலாளரும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்நேற்று (22)    உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன் போது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் ...

மேலும்..

பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை விஜயம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், அவரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த ஆண்டிற்கான தமது முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயத்தில், ...

மேலும்..

தடுப்பூசிப் பெற்றுக்கொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியருக்கு கொரோனா !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் கொழும்புக்குச் சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவித்து, தாமே முன்வந்து பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார். இதேநேரம், இலங்கையின் ...

மேலும்..

கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றோருடன் புதுக் கூட்டு வேண்டாம்! – மாவைக்கு சம்பந்தன் அறிவுறுத்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனிக் கட்சிகளை அமைத்தவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதோ அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதோ கட்சி, கட்டமைப்பு ரீதியான முடிவு எடுக்கப்படாத நிலையில் தன்னிச்சையாகப் புதுக்கூட்டு எதையும் உருவாக்கும் தீர்மானத்தை எடுக்கவோ, அறிவிக்கவோ வேண்டாம்." - இவ்வாறு மிகத் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம்-விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)

(பாறுக் ஷிஹான்) கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் ஒன்றினையும் விட்டுகொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டு அம்பாரை விசேட இணைப்பு  செயலாளரும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ...

மேலும்..

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நாளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன உரை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. சுவிசர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாடைபெறும். பேரவையின் பிரதான கூட்டத்தொடர் நாளை தொடக்கம் 24 ஆம் திகதி ...

மேலும்..

நானுஓயாவில் பஸ் விபத்து – 13 பேர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று (22) மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொனராகலை ...

மேலும்..

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு

தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில் சில பிரதேசங்களுக்கான நீர் விநியோகத்தை வரையறுக்கும் நிலை ஏற்படும் என்று நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடனான நீரை விநியோகிக்க கூடிய நிலை ஏற்படும் என்றும்  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ...

மேலும்..

கொரோனா மேலும் 811 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 811 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 445பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

வவுனியா கணேசபுரம் கிராம வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் தமிழ் பெரியார்கள் பெயர்கள் : குவியும் பாராட்டுக்கள்

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருக்காரம்பளை கிராம சேவையாளர் பிரிவு கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு தமிழ் மன்னர்கள் , தமிழ் பெரியார்களின் பெயரை வைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மருக்காரம்பளை கிராம சேவையாளர் நா.ஸ்ரீதரன் அவர்களின் எண்ணக்கருவில் கணேசபுரம் கிராமத்தின் வீதிகளுக்கு புதிதாக ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் – கல்வி அமைச்சர்

மார்ச் 1 முதல் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் முடிவுகள் ஜூன் மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (22) பத்தரமுல்ல, நெலும் மவத்தையில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

கையுறைகளுடன் மூவர் கைது!

மத அடையாளங்கள் பொறித்த கையுறைகளுடன் மூவர், பூஜாபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். புத்த பகவான், இயேசு கிறிஸ்சு மற்றும் அன்னை மரியாள் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட 300 க்கும் மேற்பட்ட கையுறைகளை ...

மேலும்..

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு சாத்தியமில்லை-ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கதிர்

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைத்தீவில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.. இன்று ...

மேலும்..

சம்மாந்துறை டிப்போ விவகாரம் : இலங்கை போக்குவரத்து சபை தலைவரை சந்தித்த மு.கா எம்பிக்கள் குழு

(அபு ஹின்ஸா) சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச்செய்ய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை ...

மேலும்..

பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோவிற்பனை செய்யப்படமாட்டாது – ராமேஷ்வரன் எம்.பி

(க.கிஷாந்தன்) பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க (22) இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. ...

மேலும்..

தனியார் தொலைக்காட்சியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் – சாணக்கியன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் R.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். “ஒரு நாடு, இரண்டு சட்டம்” என அவர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு ...

மேலும்..

குருந்தூரில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு சிங்கள இலக்கியங்களே சாட்சி – யாழ். பல்கலை பேராசிரியர்

குருந்தூரில் 13 நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என யாழ். பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவுக்கு எதிராக நடவடிக்கை?

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்து செயல்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, உழைக்கும் மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளதாக, அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உழைக்கும் ...

மேலும்..

ஓட்டமாவடியில் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகளை முகநூல் வாயிலாக அவதூறாக பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் ...

மேலும்..

திருமண நிகழ்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை 150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொவிட் தொற்றின் புதிய திரிபு இலங்கையில் இனம் காணப்பட்டதை அடுத்து திருமண நிகழ்வுகளில் இந்த தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார ...

மேலும்..

இலங்கை அணியின் வேகப்ந்துவீச்சாளருக்கு கொரோனா!

இலங்கை அணியின் வேகபந்துவீச்சாளர் லகிருகுமார கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னதாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும்..

சாரணிய தினம், மட்டக்களப்பில் தாய்ப்பூமியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு

சாரணிய இயக்கத்தின் தலைவர் பேடன்பவளின் பிறந்த்தினத்தையொட்டி மட்டக்களப்பில் தாய்ப்பூமியை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மரநடுகை நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட சாரணர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்டரீதியான நிகழ்வு அதன் மாவட்ட ஆணையாளர் வீ. பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு நீரூற்றுப் பூங்காவில் ...

மேலும்..

திராட்சை பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா….?

திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில்  காணப்படுகின்றன. இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு ...

மேலும்..

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி:சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

பொத்துவில் தொடக்கம் பொலிபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இன்றைய தினம் (திங்கட்கிழமை) இவ்வாறு ...

மேலும்..

இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா

இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த  சிரேஸ்ட அதிகாரியும், பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளருமான கலாநிதி.எஸ்.அமலநாதன் எழுதிய இலங்கையின் அரச அலுவலக ...

மேலும்..

நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் மாயம்!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டவேளை அவர்கள் பயணித்த படகு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். குறிகாட்டுவானிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு திரும்பிய ...

மேலும்..

ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும். எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்றிட்டம், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு ...

மேலும்..

குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12பவுண் தங்க நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு இடம் பெற்றமையினால் ...

மேலும்..