May 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய! – சாடுகின்றார் முன்னாள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதிலிருந்து இன்று வரை எதேச்சதிகாரமிக்க ஜனாதிபதியாகவே செயற்பட்டு வருகின்றார். எதுவென்றாலும் இராணுவத்தையே முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றார்." - இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள. ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க?

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கின்றார். தேர்தல் காலம் வரைதான் அவர் ...

மேலும்..

தேர்தலின் பின் ஐக்கியக் தேசியக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்! – அடித்துக் கூறுகின்றது மஹிந்த அணி

"ஐக்கிய தேசியக் கட்சியை மக்கள் தற்போது புறக்கணித்து வருகின்றார்கள். இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக இந்தக் கட்சி முழுமையாக வெறுத்தொதுக்கப்படும்." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

ராஜபக்சக்களின் ஆட்சியில் நல்லிணக்கம் கேள்விக்குறி – ஐ.தே.க. தலைவர் ரணில் சுட்டிக்காட்டு

"மூவின மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதில் நான் பெரிது; நீ சிறிது என்ற வேற்றுமை இருக்கக்கூடாது. அப்போதுதான் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். ஆனால், ராஜபக்ச ஆட்சியில் நல்லிணக்கம் ஏற்படுவது கேள்விக்குறி." - இவ்வாறு முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

தேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம் – அரசியல்வாதிகளின் விமர்சனங்கள் தூசு என்கின்றார் தேர்தல் ஆணையர்

"நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல்வாதிகளின் விமர்சனங்களை நாம் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. சுகாதார அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு இரண்டையும் கருத்தில்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் விதத்தில் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தலை நடத்தியதால்தான் ...

மேலும்..

விமர்சனங்களுக்கு அஞ்சவேமாட்டேன் – பேராசிரியர் ஹூல் தெரிவிப்பு

"போலியான குற்றச்சாட்டுக்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் என் மீது முன்வைப்பதால் நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்." - இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நான் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையும் அல்லன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவரும் அல்லன். ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குவுக்கு ஹூல் சாபக்கேடு; பெரும் அவமானம் – போட்டுத் தாக்குகின்றது மஹிந்த அணி

"பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சாபக்கேடாகும். இவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயற்பாடுகளினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது." - இவ்வாறு மஹிந்த அணி குற்றம்சாட்டியுள்ளது. "தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் எதிரணியினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுகின்றார். ...

மேலும்..

கோட்டா தலைமையில் கொடுங்கோல் ஆட்சி! – சஜித் அணி குற்றச்சாட்டு

நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கொடுங்கோல் ஆட்சி இடம்பெறுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார். அரசின் இந்த முறைகேடான ஆட்சி காரணமாகவே அத்தியாவசிய பொருட்களுக்கு வரி அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ...

மேலும்..

முகமாலை மனித எச்சங்கள்: இராணுவத் தளபதி விளக்கம்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - எச்சங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடையவை என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். மோதலின்போது இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், இது தொடர்பில் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் கூறினார். இதேவேளை, மனித எலும்புக்கூடுகள் ...

மேலும்..

அரசை எவராலும் அசைக்க முடியாது உயர்நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை; எதிரணியின் ஆட்டம் முடிவுக்கு என்கிறார் மஹிந்த

"இந்த அரசை யாராலும் அசைக்கவும் முடியாது; கவிழ்க்கவும் முடியாது" என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். தீர்மானிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்றால் பிறிதொரு திகதியில் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தியே தீரும் எனவும் அவர் குறிப்பிட்டார், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ...

மேலும்..

சுமந்திரனின் சர்ச்சைக் கருத்துகளுக்கு பதிலளிக்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்( Video)

https://youtu.be/B--OENwNiOY

மேலும்..

சுமந்திரனை ஆனந்தசங்கரியோடு ஒப்பிடும் குலநாயகத்திடம் சில கேள்விகள்

22 ஆந் திகதி மே மாத தினக்குரலில், சுமந்திரன் தொடர்பாக தமிழ் அரசுக் கட்சி நிர்வாக செயலாளர் திரு. குலநாயகமாகிய நீங்கள் வெளியிட்ட செய்தி சார்பாகச் சில கேள்விகள் 1. திரு. ஆனந்தசங்கரி அவர்கள் புலிகளை குறைகூறி அடிக்கடி பத்திரிகைகளில் அரசாங்கத்துக்கு ஆதரவாய் ...

மேலும்..

சமூகத் தொற்று ஏற்படாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பு – பந்துல குணவர்த்தன

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவாமல் தடுப்பது அனைவரும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து பலரை கட்டம் கட்டமாக ...

மேலும்..

இளைஞரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து ...

மேலும்..

மேலும் 11 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,117

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் 23 பேர் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் ...

மேலும்..

காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கண்டெடுக்கப்படுள்ளது. நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருந்த கொட்டகலை, ரொசிட்டா, கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லமுத்து துரைராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக ...

மேலும்..

யாழில் இராணுவத்துடன் முரண்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில் நேற்று இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் ...

மேலும்..

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டில் அத்துமீறித் தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது, வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி ஆயுததாரிகள் ...

மேலும்..

களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவரே பிரபாகரன்! எனக்கு மரியாதை உண்டு என்கின்றார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. இதை நான் எந்தவேளையிலும் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில் போர்க்களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவர் என்ற காரணத்தால் பிரபாகரன் மீது நான் மரியாதை ...

மேலும்..

நோவா ஷ்கோட்டியாவில் காட்டுத் தீ: 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றம்

கனடாவின் கிழக்கு மாகணமாகிய நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரிப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) மதியம் 12:20 மணியளவில், வெஸ்ட் போர்ட்டர்ஸ் லேக் வீதிக்கு அருகிலுள்ள நோவா ஷ்கோட்டியாவின் போர்ட்டர்ஸ் ஏரியில் நெடுஞ்சாலை ...

மேலும்..

கொவிட்-19 தொற்றுநோயால் உயிரிழக்கும் பராமரிப்பு ஊழியர்களுக்கு 60,000 பவுண்டுகள் வழங்க முடிவு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் உயிரிழக்கும் பராமரிப்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு, 60,000 பவுண்டுகள் பணத்தொகை வழங்கப்படுமென ஸ்கொட்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் தேசிய சுகாதார சேவையின் ஊழியர்களுக்கான குடும்பங்களுக்காக சேவை கட்டணத்தில் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு, இந்த புதிய அறிவிப்பு ...

மேலும்..

பஸ் கட்டண உயர்வு? அரசின் அடுத்த நடவடிக்கை!

J.f.காமீலா பேகம் தனியார் பஸ் கட்டணங்களை ஒன்றரை மடங்கில் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் இந்த கட்டண அதிகரிப்புக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரவீர தெரிவித்தார். இதேவேளை வரும் செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு, ...

மேலும்..

ஹட்டனில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!

(க.கிஷாந்தன்) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (24.05.2020) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார். ஓட்ட  பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக்கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக ...

மேலும்..

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை வழங்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பாடசாலைகளை மீள ...

மேலும்..

மேலும் 12 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,106

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் 12 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று ...

மேலும்..

வவுனியா கற்குளம் கல்குவாரியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற அலிகான் சிமியோன் என்ற 7 வயதான குறித்த சிறுவன், நீர் நிறைந்த கிடங்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் ...

மேலும்..

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் தேர்தலுக்கு செல்வதே நாட்டின் தேவை என்கின்றார் கெஹலிய

கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதே நாட்டின் தேவையாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “பொதுத் தேர்தலொன்று தற்போது முக்கியமாக இல்லையா என்ற ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ...

மேலும்..

கொரோனா குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் சமூகத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் ...

மேலும்..

இன்றுமட்டும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்றுமட்டும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,094 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 ...

மேலும்..

அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள்!

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்  வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அவர் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் ...

மேலும்..

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் ஒருவருக்கு ...

மேலும்..

சமூகப் பின்புலத்தை இணைத்தே இஸ்லாம் கடமைகளை விதித்தது – அஷாத் சாலி

புனித ரமழான் தந்த பயிற்சியில் கூட்டுப் பொறுப்பு, சமூக உணர்வுகளுடன் இப்பெருநாளைக் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களால் புனித நோன்புப் பெருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை ...

மேலும்..

26 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சேவை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 ...

மேலும்..

500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் – ரணில் எச்சரிக்கை

கொரோனா வைரஸின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரையிலான 500,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். மேலும் கடந்த வாரம் அரசாங்கம், பொருளாதார மந்தநிலையின் போது ...

மேலும்..

யாழில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்று காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த சில நாட்களாக மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளையும் தொடரவுள்ள நிலையில், நாளை மறுதினம் முதல் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளது. அதன் பின்னர், குறித்த தினத்திலிருந்து மறு அறிவிப்பு வரும் வரையில் அனைத்து ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து தங்களுக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ...

மேலும்..

மேலும் 10 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி இதுவரையில் 293 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1089 ...

மேலும்..

ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி – ஆணைக்குழுவிற்குள் மோதல்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டிருக்கும் ஆணைக்குழு, அரசமைப்புச் பேரவைக்கு முறைப்பாடுகளை முன்வைக்கத் தீர்மானித்திருப்பதாகத தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அண்மைக்காலமாகப் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பெரும் நெருக்கடிகளை தோற்றுவிப்பதன் ...

மேலும்..

பங்களாதேஷிலிருந்து 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் யூ.எல் – 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் ...

மேலும்..

கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவரும் பணியில் கடற்படை கப்பல்

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டுள்ளது. கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடிப் படகுகளை ...

மேலும்..

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது!

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவியுயர்வு

பொலிஸ் அதிகாரிகள் 35 பேர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு ...

மேலும்..

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களினால் இரத்ததான முகாம்!

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணித பாட ஆசிரியர் இறைபதமடைந்த எஸ்.ஹேமராஜனின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வருடா வருடம் நடைபெறும் இரத்ததான நிகழ்வு கல்லூரி அதிபர் ...

மேலும்..

தமிழரசுப் பொதுச் செயலாளரின் முயற்சியால் ஆலங்குளம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தினை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்குப் பணிகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் முயற்சிகள் மூலம் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வாகரை பிரதேச ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரையான 24 ...

மேலும்..

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய்

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, கவாசகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த ...

மேலும்..

மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் ...

மேலும்..

முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது. புனித ரமழான் மாதத்தில் ...

மேலும்..

பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – ரிஷாட்டின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘கொவிட் – 19 ...

மேலும்..

யாழில் ஊரடங்கு வேளை பொலிஸார் மீது வாள்வெட்டு – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையில் காயமடைந்துள்ளார். வலி.வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை ...

மேலும்..

கொவிட் பிரச்சினைக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய – இலங்கை தலைவர்கள் இணக்கம்

சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்டநேற்று(சனிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி பரஸ்பர ...

மேலும்..

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் – ஜனாதிபதி வாழ்த்து

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கையின் இஸ்லாமியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில் மேலும் ‘உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்று மொத்தமாக 21 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 89 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 420 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..