வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் யானை தாக்கி மட்டக்களப்பில் பரிதாபகர சாவு!
மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களில் ஒருவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று ...
மேலும்..








































