August 25, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் யானை தாக்கி மட்டக்களப்பில் பரிதாபகர சாவு!

மட்டக்களப்பில், வேத்துச்சேனை கிராமத்தில் வியாழக்கிழமை இரவு காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்ததோடு, யானைகளை கட்டுப்படுத்துவற்கு களத்தில் இறங்கி முயற்சித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களில் ஒருவர் யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று ...

மேலும்..

வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் அதிக நீராகாரம் அருந்த வேண்டும்! வைத்தியர் யமுனானந்தா அற்வைஸ்

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வானிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள்  பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - குறிப்பாக மதிய வேளையில் ...

மேலும்..

சிறிய இராணுவ முகாம் சாய்ந்தமருதில் அகற்றம்

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்கரை வீதியில்  நீண்ட காலமாக தற்காலிக கட்டடம் ஒன்றில் இயங்கி வந்த சிறிய இராணுவத்தின் முகாம்  அகற்றப்பட்டுள்ளது. குறித்த முகாமில் இருந்து செயற்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்திருந்தனர். தினமும் வீதி ரோந்து மற்றும் ...

மேலும்..

பண்டாரவளையில் பெண்ணைக் கொலை செய்துவிட்டு தப்பியவரை கைதுசெய்ய பொதுமக்கள் உதவி நாடல்!

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொலைச் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பண்டாரவளை ...

மேலும்..

சரத் வீரசேகரவை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி தனிநபர் அடையாள உண்ணாவிரத போராட்டம்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்த வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார நீதித்துறையின் சுதந்திரத்திக்கு அச்சுறுத்தல் ...

மேலும்..

இரு தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக வவுனியாவில் நடவடிக்கைகள்! சத்தியமூர்த்தி அதிரடி நடவடிக்கை

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற வடமாகாண ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில்  விழிப்புணர்வுப் பேரணி!

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவணைக்கு எதிராக வேல்விசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம், கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச ஆசிரியர்கள், ...

மேலும்..

அபிவிருத்தி திட்டங்களுக்கு சுவிஸ் அரசு பூரண ஆதரவு!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் ஒலிவர் பிரஸ் தெரிவித்துள்ளார். மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து, ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

அமெரிக்காவின் நிலைப்பாட்டிலேயே ஈழமக்கள் ஜனநாயக கட்சி உள்ளது! ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்பதாக அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ...

மேலும்..

போதைப்பொருள் பாவனை வடக்கில் அதிகரித்துள்ளது! ஈ.பி.டி.பி. ரங்கன் வருத்தம்

வடமாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவது வருத்தமளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் பயிற்சிப்பட்டறை!

நூருல் ஹுதா உமர் “அம்பாறை மாவட்ட நூலகர்களின் வினைத்திறனை மேம்படுத்துமுகமாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை” இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் பயிற்சிப்பட்டறை கடந்த 19.08.2023 ஆம் திகதி சனிக்கிழமை தென்கிழக்குப் ...

மேலும்..

கிளிநொச்சிக்குத் திடீர் விஜயம் செய்தார் ‘திஸ்ஸ அத்தனாயக்க’

  ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வ மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஊடகச்சந்திப்பொன்றையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும்..

சருகுப் புலிக் குட்டி விபத்தில் சிக்கி பலி!

  அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி - காரைதீவுப் பகுதியை இணைக்கும் பிரதான வீதியில் சருகுப்புலி இனத்தைச் சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று வியாழக்கிழமை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. மக்கள் வாழும் பகுதியில் வியாழக்கிழமை இரவு குறித்த சருகுப்புலி உள் நுழைந்து கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை ...

மேலும்..

இழப்பீடு குறித்த வழக்கை மாற்றுவதற்கு நடவடிக்கை! விஜேதாஸ ராஜபக்ஷ கூறுகிறார்

எக்பிரஸ் பேர்ள் கப்பல் இழப்பீடு தொடர்பான வழக்கை சிங்கப்பூர் வர்த்தக மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - எக்பிரஸ் பேர்ள் ...

மேலும்..

கல்முனை பாலிஹாவின் புதிய அதிபராக நஸ்மியா கல்வியமைச்சினால் நியமனம்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளராகவும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும் கடமையாற்றி வந்த இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை ...

மேலும்..

ஜனாதிபதியிடம் நாம் கோரும் கோரிக்கைகள் செவிடன்காதில் ஊதிய சங்குபோல் உள்ளன சாணக்கியன் எம்.பி. சாட்டை

ஜனாதிபதியிடம் நாம் கோரும் மக்களுக்கான கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளன. - இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - இந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கேள்வி பதிலின் போது என்னால் இரண்டு ...

மேலும்..

கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக யூ.எல்.ரியாழ் கல்வியமைச்சால் நியமனம்!

  மாளிகைக்காடு நிருபர் கல்முனை கல்வி வலய, கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் தமிழ் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் யூ. எல். ரியாழ் வெள்ளிக்கிழமை கல்முனை வலயக்கல்வி பணிமனையில் வைத்து வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் அவர்களிடமிருந்து தமது நியமன கடிதத்தைப் பெறுப்பேற்று ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி தொடர்பான கூட்டம்!

ஆதார வைத்தியசாலை தெல்லிப்பழையில் இரத்த வங்கியின் தொடர்பான கூட்டம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியஅதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ் தலைமை உரையை நிகழ்த்தினார். அவர் இரத்தவங்கியின் முக்கியத்துவம், அதன் அர்ப்பணிப்பு பற்றி கூறியமையுடன் முகாமைத்துவத்தின் வழிநடத்தலையும் பாராட்டினார். இனிவரும் ...

மேலும்..

யாழில் நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ் மாவட்டத்தில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். இந்நிலையில் அவர்  ஆற்றிய ...

மேலும்..

மன்னாரில் சட்டத்தரணிகள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

  மன்னார் மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகள், அடையாளப் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 'எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி ...

மேலும்..

சாவகச்சேரி நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் போராட்டம்!

  யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் ...

மேலும்..

பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி!

  விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220 ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று (வெள்ளிக்கிழமை) முல்லைத்தீவு நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் தலைமையில் ...

மேலும்..

பண்டார வன்னியனுக்கு முல்லைத்தீவில் அஞ்சலி!

  விஜயரத்தினம் சரவணன் வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் இன்று (வெள்ளிக்கிழமை) பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டது. அந்தவகையில் பண்டாரவன்னியன் ஒரே வாள்வீச்சில் அறுபது வெள்ளையர்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் முல்லைத்தீவு - முள்ளியவளை, கற்பூரப் புல்வெளியில் பண்டாரவன்னியனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் ...

மேலும்..

சரத்வீரசேரவின் கருத்தைக் கண்டித்து முல்லை சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு! நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறும் வலியுறுத்து

  விஜயரத்தினம் சரவணன் கடந்த 22 ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பிலும், நீதித் துறையை அச்சுறுத்தும் வகையிலும் நாடாளுமன்றில் உரை நிகழ்த்தியமையைக் கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன்போது நீதித்துறை சுதந்திரமாகச் ...

மேலும்..

நாட்டை மீட்கப் போராடிய பண்டாரவன்னியனை இங்கை அரசாங்கம் நினைவுகூருதல் வேண்டும்! ரவிகரன் சுட்டிக்காட்டு

  விஜயரத்தினம் சரவணன் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடி இந்த நாட்டை மீட்கப்போராடிய தமிழ் மாவீரனே பண்டாரவன்னியனாவான். எனவே மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாளை இலங்கை அரசாங்கமும் நினைவுகூரவேண்டும் என துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மாவீரன் பண்டாரவன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள் நிகழ்வு முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நினைவுகூரலில் ...

மேலும்..

மது போதையில் குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதைக் கழித்துள்ளனர். அதன்போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை ...

மேலும்..

ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம்! சந்தேக நபர் தலைமறைவு

பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். 50 வயதுடைய களனி, கோணவலையைச் சேர்ந்த ...

மேலும்..

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விஜயம்

'லிட்ல் ஹார்ட்ஸ்' திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு  இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வியாழக்கிழமை (24) விஜயம் செய்திருந்தனர். இந்த விஜயத்தின் போது, வீரர்கள் மருத்துவமனையின் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதயம், நெஞ்சு மற்றும் நுரையீரல் சிகிச்சைப் ...

மேலும்..

தடையுத்தரவு பிறப்பிக்க கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரமில்லை – புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர்

பொரலுகந்த ரஜமஹா விகாரைக்கு சட்டபூர்வமாக விகாரை ஒன்று அமைக்க அனுமதி வழங்கியுள்ள நிலையில் அம்பிட்டியே சீலவங்ச திஸ்ஸ தேரர் அந்த நிலத்துக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நகரங்கள்,பட்டிணங்கள் சபையின் செயலாளரிடம் தடையுத்தரவு விதிக்குமாறு ...

மேலும்..

சுப்ரிம் செட்டை விண்ணுக்கு அனுப்புவதற்கு செலவழித்த 320 மில்லியன் டொலர்களுக்கு என்ன நடந்தது – சஜித் அரசாங்கத்திடம் கேள்வி

இந்தியா சந்திராயன் 1,2,3 ஆகியவற்றை சந்திரனுக்கு செலுத்துவதற்காக 263 அமெரிக்க டொலர் மில்லியன் செலவழித்திருக்கிறது. ஆனால் எமது நாட்டில் சுப்ரிம் செட் 1 ஐ செலுத்துவதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலழிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் ...

மேலும்..

தபால் துறையை நவீனமயப்படுத்த அரச, தனியார் துறை இணைந்து வேலைத்திட்டம் – சாந்த பண்டார

தபால் துறையை நவீனமயப்படுத்துவது தொடர்பில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 பில்லியன் ரூபா செலவில் அரச மற்றும் தனியார் துறை இணைந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என  ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை  வாய்மூல விடைக்கான கேள்வி ...

மேலும்..

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பொறுப்பும் நிதானமும் வேண்டும்!  இலங்கை வர்த்தக சபை சுட்டிக்காட்டு

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் இது தவிர தற்போதைய சூழல் இருந்து மீண்டு வர வேறு எந்த வழிகளும் இல்லை எனவும் இலங்கை வர்த்தக சபையின் தலைவர் துமிந்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

இலங்கை விமானப்படைத் தளபதியை சந்தித்தார் மாலைதீவு உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார். இலங்கைக்கான மாலைதீவு  உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் 23 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை விமானப்படை தலைமையகத்தில்  சந்தித்தார். இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை ...

மேலும்..

ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு புலமைப்பரிசில் திட்டம் 2024 இல் மீளவருகிறது!

ஐக்கிய இராச்சியத்தின் உதவித் திட்டத்தின் 2 ஆம் கட்டத்தை இலங்கையில்  ஆரம்பிப்பது தொடர்பாக பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் திருமதி லிசா வான்ஸ்டால், பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஃப்ளெமிங் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ...

மேலும்..

சம்பள நிலுவையான 25,10,400 ரூபாவை பெற்று குவைத்திலிருந்து நாடு திரும்பிய  பணிப் பெண்!

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400  ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார். அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற இலங்கைப் பெண்ணே வியாழக்கிழமை ...

மேலும்..

யாழ். மாவட்டத்தில் வரட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு அரச அதிபர் சிவபால சுந்தரன் தகவல்

அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆ.சிவபால சுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின்  வரட்சி நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - தற்போதைய நிலைமையின்படி 22 ஆயிரம் குடும்பங்கள் ...

மேலும்..

சந்திர மண்டல வாசலை பாரதம் தொடும் போது நாம் தரைக்குகீழே தொல்பொருளை தேடுகிறோம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கிண்டல்

சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் பாரதம் சரித்திரம் படைத்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக  இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் 'மூன்-ப்ராஜெக்ட்' வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த ...

மேலும்..

புத்தளம் வைத்தியசாலை துணை மருத்துவர்கள் பலகோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். புத்தளம் ஆதார வைத்தியசாலையில் துணை மருத்துவர்கள் சம்பளம் அதிகரிப்பு, மருந்துகள் தட்டுப்பாடு என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கிளினிக், கதிரியக்க சேவை ...

மேலும்..