April 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய 50 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, 190 பேர் இதுவரை கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், தற்போது ...

மேலும்..

நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள நாள் சம்பளம் பெறும் 19 இலட்சம் பேருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முச்சக்கரவண்டி சாரதிகள், தச்சர்கள், அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர்கள், பூக்கடைக்காரர்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட ...

மேலும்..

சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியிருந்த மூவர் நாடு திரும்பினர்

சர்வதேச விமான நிலையங்களில் சிக்கியுள்ள இலங்கையர்களில் மூவர் நாடு திரும்பியுள்ளனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். துபாய் மற்றும் மாலைத்தீவிலிருந்து குறித்த மூவரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் இருவர் துபாயிலிருந்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், மாலைத்தீவு ...

மேலும்..

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிப்பு

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் N.H.சித்ரானந்த இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் தாமதமடையலாம் என அவர் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர் எவரும் இனங்காணப்படவில்லை!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் இனங்காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் இதுவரை 190 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 133 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அத்துடன், இன்று ...

மேலும்..

யாழில் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவு: மன்னாரைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று இல்லை!

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) 10 பேருக்கு கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் ...

மேலும்..

யாழில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மாணவன் கைது- கொரோனா சூழலில் நீதவான் விடுத்த உத்தரவு!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பதின்ம வயது (17-வயது) மாணவன் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணைகளின் பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் சந்தேகநபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பிணையில் ...

மேலும்..

நீண்ட வார விடுமுறையில், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு, பிரிட்டிஸ் அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை அடுத்து பிரிட்டனின் முடக்கம் இந்த வார இறுதியில் அதன் கடுமையான சோதனையை எதிர்கொள்வதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று வெள்ளி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை நீண்ட வார விடுமுறையில் வீட்டிற்குள் முடங்கியிருக்குமாறு பொதுமக்கள் மீதான வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. அரசாங்க தனியார் ...

மேலும்..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாய்ந்தமருது பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம்

சூரிய சக்தியின் உதவியுடனும் காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை   இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர்  உருவாக்கி உள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் மாத்தறை பல்கலைக்கழக கல்லூரி மாணவன் ஏ.எம்.எம்.சௌபாத்  என்பவரே இச்சாதனையை ...

மேலும்..

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் – கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன்

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன்  போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக வெள்ளிக்கிழமை(10) மாலை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ...

மேலும்..

சிறுமி பாலியல் வன்புணர்பு: ‘மொட்டு’ உறுப்பினர் உள்ளிட்ட ஐவர் கைது விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கமாட்டாது என நாமல் உறுதி…

13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தணமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஏ.  ரணவீர உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் எம்பிலிபிட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ...

மேலும்..

இலங்கையில் ஏப்ரல் 19 இற்குள் கொரோனா வைரஸுக்கு முடிவு – சுகாதார அமைச்சர் பவித்ரா நம்பிக்கை…

உலக மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று தொடர்பில் நாளாந்தம் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக ...

மேலும்..

தோட்டங்களிலிருந்து கிளிக் போக முடியாத 154 பேருக்கு வீடு வீடாக சென்று மருந்து விநியோகம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலினையடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் தோட்டங்களிலிருந்து கிளினிக் போக முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகஸ்த்தர்கள் மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை அம்பகமுவ ...

மேலும்..

மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இடம்பெறவில்லை…

(க.கிஷாந்தன்) கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை மலையகப் பகுதிகளிலும் புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இன்று (10.04.2020) நடைபெறவில்லை. மக்கள் வீடுகளில் இருந்தவாரே வழிபாடுகளில் ஈடுபட்டனர். கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் முக்கியமான நாளாக புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளையும், அவர் சிலுவையில் ...

மேலும்..

கொட்டகலை பகுதியில் மதுபான விற்பனைக்கடை உடைத்து கொள்ளை, விசாரணைகளை மேற்கொள்ளும் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரொருவர் கைது…

அட்டன் கே.சுந்தரலிங்கம் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர் பகுதியில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள மதுபான விற்பனைக்கடை ஒன்றை இன்று அதிகாலை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ...

மேலும்..

சமூர்த்தி பெற தகுதியுடைய குடும்பங்களுக்கு மானியம் வழங்கிவைப்பு…

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் வடக்கு மேற்கு சமூர்த்தி வங்கியினாடாக பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ. அதிசயராஜ் மேற்பார்வையில் வீடு வீடாக மானியம் வழங்கி வைக்கப்பட்டது . சமூர்த்தி பெற தகுதியுடையோர் பட்டியலில் காத்திருப்போர் 697 ...

மேலும்..

திருகோணமலையில் 2,196 பேர் சுய தனிமைப்படுத்தல்…

திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 744 பேரும், உள்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஆயிரத்து 452 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். என்று மாவட்ட அரச அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார். கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் செயற்பாடு ...

மேலும்..

கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கும் – நிறுவனங்களுக்கும் மிகவும் சிறப்பான அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம்

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம் (Canada Emergency Response Benefit (CERB)) ஏற்கனவே நடைமுறைக்கு வந்து, பல கனேடியர்களுக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்ட உதவிகளுக்குத் தகுதி பெறாத மேலும் அதிக கனேடிய வணிக நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் ...

மேலும்..

மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி  செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கொரோனா அங்கு கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில் உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன் மரணித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது ...

மேலும்..

கனடாவில் இன்னும் பல வாரங்களுக்கு மக்கள் தனித்திருப்பதை தவிர்க்க முடியாது- பிரதமர் ட்ரூடோ

கனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். கனடாவில் இதுவரை 509 பேர் உயிரிழந்த ...

மேலும்..

இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளி இன்று

உலகவாழ் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை நினைவுகூரும் பெரிய வெள்ளியை இன்று (வெள்ளிக்கிழமை) பயபக்தியாக அனுஷ்டிக்கின்றனர். இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் உலக மக்களின் பாவங்களுக்காகவும், சாபங்களுக்காகவும் இயேசு கிறிஸ்து தனது இன் உயிரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். இதனை நினைவு கூர்ந்தே ...

மேலும்..

யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் படம் பார்த்த விஜய், முதன் முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரின் திரைப்படங்கள் வருடம் தோறும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும். அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம், மிக பெரிய வசூல் சாதனை புரிந்தது. மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ...

மேலும்..

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்புராஜின் மனைவியை கவனித்தீர்களா.! அதுவும் தலைவர் கூட ஆரம்ப காட்சிலயே வருகிறார்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ்க்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. இவர் இயக்கத்தில் வெளிவந்த பீசா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. ஓரளவு கிடைத்த படத்தின் வெற்றியை வைத்துதான் தலைவர் ரஜினிகாந்தை ...

மேலும்..

போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கி நியாமற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை!

நியாயமற்ற வர்த்தக நடவடிக்கககளில் ஈடுபடும் வர்த்தகர்கள் பாரபட்சமின்றி சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார். மோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலேயே  ...

மேலும்..

சாவகச்சேரியில் ஊரடங்குவேளை கொள்ளை!

ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட  சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் சாவகச்சேரி, மண்டுவில் பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தாக்கி அவர்கள் ...

மேலும்..

எங்கடா நம்ம சங்கத்து தலைவர காணும்.. நிதி என்றதும் நதிபோல் காணாமல் போன விஷால்

கொரானா பிரச்சனையால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சினிமாவே தொழில் என நம்பி பல தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெப்சி ...

மேலும்..

தல செஞ்சா சரியாதான் இருக்கும்.. வரிசையாக அறிவிப்புகளை வெளியிடும் பிரபலங்கள்

உலகமெங்கும் தற்போது ஒரே ஒரு பிரச்சனை தான் ஆட்டிப்படைத்து வருகிறது. அதுதான் சீனாவில் இருந்து புறப்பட்டு வந்த கொரானா. இதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு உள்ளதால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவைச் ...

மேலும்..

மதுபானசாலையை உடைத்து பல பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளை

(க.கிஷாந்தன்) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ...

மேலும்..

திருமலை சிவசக்திபுரத்தில் அடிப்படை வசதியின்றி வாழும் குடும்பம்!

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிவசக்திபுரம் எனும் கிராமத்தில் அடிப்படை வசதியின்றி ஒரு குடும்பம் வாழ்ந்து வருகிறது. குடியிருப்பதற்கான நிரந்தர வீடு இன்மை மற்றும் மலசலகூடம் உள்ளிட்ட எதுவுமின்றி அன்றாடம் உழைக்கும் கூலித் தொழில் ஊடாக வாழ்ந்து வருவதாக கவலை ...

மேலும்..

தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் – ஜனாதிபதியின் செயலாளர்

தேர்தலை நடத்துவது மற்றும் நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய அவசியமில்லை, பொதுத் தேர்தலினை நடத்துவதற்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ...

மேலும்..

குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவைப் பிரிவு மூடப்பட்டது!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் திடீர் விபத்து சேவைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார். திடீர் விபத்து சேவைப் பிரிவில் சிகிச்சைப்பெற வருகை தந்த நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்தே வைத்தியசாலையின் குறித்த ...

மேலும்..

கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் பரிந்துரை!

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவால் பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் கைதிகளுக்கு பிணை வழங்குவது தொடர்பாக 5 ...

மேலும்..

பிலியந்தலை மற்றும் இரத்மலானையில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைப்பு

பிலியந்தலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றினை ...

மேலும்..

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வலியுறுத்து!

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் வேலைத் திட்டத்தை காலம் தாழ்த்தாது உடனடியாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தவிசாளர் தேவிகா கொடிதுவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவுவதையடுத்து, தடுப்பூசி போடும் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன. எனினும், இதனை மேலும் தாமதித்தால் ...

மேலும்..

மதுபான விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக சீல்

மத்திய மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் இடம்பெற்ற மோசடிகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மத்திய மாகாணத்திலுள்ள 500 மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கலால் ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்!

ஊரடங்கு சட்டத்தினை மீறி வேறு மாவட்டங்களுக்கு பயணிப்போர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிக்கு ...

மேலும்..

கிராம சேவையாளர், சமுர்த்தி – அபிவிருத்தி உத்தியோகத்தரை கண்டறிய இணையம் ஊடாக வசதி

நாட்டு மக்கள் அனைவரும் தமது பிரதேச செயலர் பிரிவில் கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர் ஆகியோரது விவரங்களைக் கண்டறிவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அமைச்சின் இணையத்தளத்துக்குச் சென்று ...

மேலும்..

தொழில்நுட்பக் கல்லூரி 2014 மாணவர்களால் அளவெட்டி மக்களுக்கு உலர் உணவு பொருள்!

கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி தேசிய சான்றிதழ் பொறியியல் படவரைஞர் கற்கைநெறி 2014 பிரவு மாணவர்களான பெருந்தவராசா, நிதர்சன் பிரவீன், சுதர்சன், நிரோஜினி, கௌரீஷன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் நிதிப்பங்களிப்பில் அளவெட்டிப் பகுதியில் மிகவும் வறுமைநிதியிலுள்ள குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இந்த உலர் ...

மேலும்..