April 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒன்ராறியோ கொவிட்-19 பற்றிய தகவல்…

ஒன்ராறியோ அரசாங்கம் வணிக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து 14,000 க்கும் மேற்பட்ட கைச்சுத்திகரிப்பு திரவம், நோய்க்காப்பு உடைகள், நோய்க்காப்பு முகக்கவசங்கள், தொற்றுநோய் பரிசோதனைக் கருவிகள் மற்றும் மூச்சியக்கி இயந்திரங்கள் (ventilators) போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான சமர்ப்பணங்களைப் பெற்றுள்ளது. 7,500 க்கும் மேற்பட்ட அவசரகால வழங்கல்களுக்கான சமர்ப்பணங்களின் மூலம், கொவிட்-19 நோய்த்தொற்றை முறியடிப்பதற்குத் தேவையான ஏறக்குறைய 90 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பின்வரும் பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன: - 5.1 மில்லியன் கையுறைகள் - 20 மில்லியன் முகமூடிகள் - 250,000 முகப் பாதுகாப்புக் கவசங்கள் - 50,000 ஒன்ராறியோ காவற்றுறையினருக்கான கைச்சுத்திகரிப்பு திரவங்கள். ஒன்ராறியோவிலுள்ள வணிகங்கள் நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகளை மீளுருவாக்கிக் கொள்ளவும், அவற்றுக்கான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் 'ஒன்ராறியோ டுகெதர்' எனும் 50 மில்லியன் நிதியத்தினை ஒன்ராறியோ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது (Ontario.ca/OntarioTogether). ஒன்ராறியோ அரசானது, நோய்த்தொற்றினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நோய்ப்பரம்பலைத் தடுக்கும் வகையில் கொவிட்-19 சோதனையை கணிசமானளவில் மேம்படுத்தியுள்ளதுடன் அதனை பல பாகங்களுக்கும் விரிவுபடுத்துகிறது. இச்சோதனையின்போது மருத்துவமனை உள்நோயாளர்கள், நீண்ட கால பராமரிப்பு மையங்களில் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள், மற்றும் அதிகம் பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள் என அடையாளம் காணப்பட்டோர் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒரே நாள் சோதனை முடிவுகளை மீண்டும் ஏற்படுத்தியுள்ளதுடன், இணையவழி மூலமாக நோயாளிகள் மதிப்பீட்டு முடிவுகளை அறிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன (Ontario.ca/coronavirus). சுகாதார நிபுணரின் அறிவுறுத்தலுக்கமைய ஒருவர் தனது நோய்த்தொற்றுக்கான சோதனையினை செய்வதற்கு ஏதுவாக ஒன்ராறியோ முழுவதும் ஏறத்தாழ 100 கொவிட்-19 மதிப்பீட்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும்..

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி : கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ…

மிகவும் முக்கியமானதொரு அபாயத்தினை எதிர்நோக்கிய நிலையில் இம்முறை புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் இந்தப் புத்தாண்டினை சுகாதார ரீதியான எச்சரிக்கைகள் மற்றும் சிபார்சுகளுக்கு உட்பட்ட வகையிலேயே கழிக்க வேண்டியுள்ளது. தேசத்தின் இருப்புக்காக பொதுமக்களின் சுகாதார நலனுக்கு ஏற்புடையவாறு ...

மேலும்..

கனடா செந்தில் குமரன் அமைப்பு 600 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு…

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படுகின்ற நிலைமையில் தினக்கூலி செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய மக்களிற்கு தமது அன்றாட சீவியத்தை போக்குவதற்கான வழிதெரியாமல் அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையை கருத்தில்கொண்டு கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய ...

மேலும்..

தெல்லிப்பழை மக்களுக்கு உலர் உணவுப் பொதி விநியோகம்!

தெல்லிப்பழை துர்க்காபுரம், தந்தைசெல்வாபுரம் பகுதிகளில் வாழும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 10 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.   இந்த உலர் உணவுப் பொதிகளை தெல்லிப்பழை துர்க்காபுரம் பகுதியில் வசிக்கும் சேவைநோக்கும் சமூக அக்கறையும் உடைய நல்லுள்ளம் ...

மேலும்..

மறைந்த அன்ரனி ஜெயநாதன் அவர்களின் நினைவாக 755 உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு..!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் ...

மேலும்..

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானோரை பார்வையிட்டார் சிறீதரன்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். கடந்த 2 ஆம்(02.04.2020) திகதியிலும் 7ஆம் (07.04.2020) திகதியிலும் அனுமதியுடன் கிராஞ்சியில்  மீன்பிடியில் ...

மேலும்..

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின்  செயலகப் பிரிவுக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த யாழ். வர்த்தகர்கள் நால்வர் மீது நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முறைப்பாட்டின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று ...

மேலும்..

கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்வு!

இலங்கையில், மேலும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இன்று மேலும் ஒருவர் குணமடைந்ததாகவும் அதன்படி தொற்றுக்குள்ளான 203பேரில் இதுவரை 55 பேர் ...

மேலும்..

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம்!

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் பணிகளைப் பாராட்டும் வகையில் குறித்த விஜயம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைந்திருந்தது. மாங்குளம் பகுதிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த ...

மேலும்..

மட்டக்களப்பில் இ.போ.ச. பேருந்திலும் மதுபானம் கடத்தல்: சாலை முகாமையாளர் உட்பட 4 பேர் கைது!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மதுபானக் கடத்தல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மதுபானப் போத்தல்களை கடத்திச்சென்ற சென்ற சாலை முகாமையாளர், பேருந்து சாரதி, நடத்துநர் உட்பட நான்கு பேரை நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

கிளிநொச்சியில் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியூடாகச் செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசனக் கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ...

மேலும்..

பல்கலைக்கழகம் திறக்கப்படவுள்ளமை குறித்த அறிவிப்பு வெளியானது!

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக  மானியங்கள்  ஆணைக்குழுவினால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்  மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய   மாணவர்களின் ...

மேலும்..

இம்முறை புத்தாண்டு பண்டிகையை வணங்குகின்ற காலம்: அகத்தினுள் பிரார்த்தியுங்கள்- ஆறு திருமுருகன்

உலகளாவிய ரீதியில் இன்று இலட்சக் கணக்கானவர்கள் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் அவசியமில்லை என கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி புத்தாண்டை வீட்டில் இருந்தே அக ...

மேலும்..

காசல்ரி நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற ஓர் பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாப மரணம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ டங்கல் பகுதியில் இன்று மாலை மீன்பிடிக்கச்சென்ற ஒரு பிள்ளையின் தந்தை நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் காசல்ரீடங்கல் கீழ்ப்பிரிவு தோட்டத்தைச்சேர்ந்த கோபிநராஜன் சந்திரகுமார் வயது 29 என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...

மேலும்..

இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம்

இலங்கை இராணுவ தளபதி கிளிநொச்சி விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார். கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ள நிலையில் அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இராணுவத்தினரின் பணிகளை பாராட்டும் வகையில் குறிதத் விஜயம்இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை மாங்குளம் பகுதிக்கு விஜயம் மெற்கொண்டிருந்த அவர் கிளிநொச்சி இராணுவவ தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார். புத்தாண்டு விடுமுறை ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் கொரோனா அச்சுறுத்தல்: அகதிகள் சமமாக நடத்தப்படுகின்றார்களா?

கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேன்பெராடைமஸ் பத்திரிகையில் தனது கருத்தினை எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியரான ...

மேலும்..

மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் – கொரோனாவின் கோரத்தாண்டவம்!

தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ...

மேலும்..

கனடாவில் நேற்று மாத்திரம் 84 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்டர் பண்டிகை நாள் என்ற நிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர். கனடாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில ...

மேலும்..

இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த செயற்கைகோள் படத்தை வெளியிட்டது நாசா

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு ...

மேலும்..

பதியப்படாத சமூக ஊடகங்கள் இணையங்கள் குறித்து மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புவபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின்  செயலகப் பிரிவுக்கு ஒரு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா ...

மேலும்..

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானோரை பார்வையிட்டார் சிறீதரன்

இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். கடந்த 2 ஆம்(02.04.2020) திகதியிலும் 7ஆம் (07.04.2020) திகதியிலும் அனுமதியுடன் கிராஞ்சியில்  மீன்பிடியில் ...

மேலும்..

மத்திய மாகாண ஆளுநரின் செயலால் மக்கள் வரி பணத்தில் பெற்றுக் கொண்ட உலர் உணவு பொருட்கள் மக்களுக்கு வழங்குவதில் தடை, பொது மக்கள் விசனம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் வாழும் பொது மக்கள் உட்பட மலையக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.இதில் ஏனைய மக்களை விட மலையக பிரதேசங்களில் பல மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக இம் மக்களுக்கு கிழமைக்கு இரண்டு ...

மேலும்..

காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி: கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன்

சந்திரன் குமணன் காரைதீவு பகுதியில் கொரோனா தொற்றியுள்ளனமை வெறும் வதந்தி என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை(12) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற நிலையில் ...

மேலும்..

மேலும் ஒருவர் குணமடைவு! இதுவரை 55 பேர் வீட்டுக்கு!! * 137 பேர் சிகிச்சையில் * 165 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, தொற்றுக்குள்ளாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 54 இலிருந்து 55 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 199 ஆகக் காணப்படுகின்றது. ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவை மீறிய 23,500 பேர் கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 23,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் 6,500 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு ...

மேலும்..

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள்’ – பசிலிடம் மன்னார் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்!

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் ...

மேலும்..

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் உறைந்து போயுள்ளது உலகம்- யாழ். ஆயர்

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டது போன்ற உணர்வில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் உறைந்து போயுள்ளது என யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். அத்துடன், இறைமக்கள் தவக்காலம் நிறைவடைந்து புனித வாரத்தில் தடம் பதிக்கும் நிலையில், ...

மேலும்..

மேலும் ஒரு நோயாளி குணமடைந்தார்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி தொற்றுக்குள்ளான 199 பேரில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்..

மட்டக்களப்பில் இருந்து வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது!

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இருந்து ஆரையம்பதிக்கு வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் 65 போத்தல் மதுபானங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில்,  கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) இவர்கள் ...

மேலும்..

யாழில் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தும் சாத்தியம்- வைத்திய பணிப்பாளர் சத்தியமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் தற்போது எந்தவொரு கொரோனா நோயாளிகளும் இனங்காணப்படாத நிலையில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) மாலை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

இனி ட்விட்டரில் பொய் வசூல் சொல்லி யாரையும் ஏமாற்றமுடியாது.. கோலி மூட்டிகளுக்கு விழுந்த ஆப்பு

கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளர்கள் சொல்வதை கூட கேட்காமல் பெரிய நடிகர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் யாரோ ஒருவர் படத்தினை பற்றியும் படத்தின் வசூலை பற்றியும் தவறான தகவல்களை பகிர்வதை உண்மை என நம்பி ரசிகர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ...

மேலும்..

பண விஷயத்தில் புதுசா முளைத்த பிரச்சனை.. முருகதாஸால் ரஜினிக்கு வந்த சங்கடம்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சுமார் 40 வருடமாக நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் 100 கோடி சம்பளம் மற்றும் 18 கோடி வரி என ...

மேலும்..

கைய கொஞ்சம் கீழ போடுமா.. ரைசா ஆசையா போட்ட ஹாட் போட்டோவை கிண்டலடித்த நெட்டிசன்கள்

கடந்த வருடம் வெளியான பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை வசியப்படுத்தியவர் ரைசா வில்சன். அதனைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளிவராமல் முடங்கியது. பிறகு ...

மேலும்..

அக்கரைப்பற்று நோயாளியின் மனைவிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற பரிசோதனையின்போது பெண் ஒருவருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 198 இலிருந்து 199ஆக உயர்ந்துள்ளது. குறித்த பெண் அம்பாறை மாவட்டத்தில் கடந்த ...

மேலும்..

பெண் தாதிய உத்தியோகத்தரின் மாலையை பறித்து சென்றவரை தேடி வேட்டை

பாறுக் ஷிஹான் உறங்கிக்கொண்டிருந்த பெண் தாதிய உத்தியோகத்தரின் கழுத்தில் இருந்த தங்க மாலையை அறுத்து சென்றவரை  பொலிஸார் தேடி வருவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை(10) நள்ளிரவு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ...

மேலும்..

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை தேடி வேட்டை:கல்முனைக்குடியில் சம்பவம்

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு  உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு  கடமைக்கு சென்ற  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள  சந்தேக நபர்களை  இரவு பகலாக கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தொடர்ந்து தேடி வருகின்றனர் என ...

மேலும்..

பல விமர்சனங்களை தாண்டி இந்த சேவையை செய்கின்றோம்-கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக வாழ்வாதரங்களை இழந்த   புதிகாக சமூர்த்தியில் இணைக்கப்பட்ட 51 பயனாளிகளுக்கு நற்பிட்டிமுனையில்  ரூபா  5000 கொடுப்பனவு  வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது  நற்பிட்டிமுனை மருதமுனை சமூர்த்தி வங்கி முகாமையாளர்  எம்.எம்.எம்முபீன் தலைமையில் சனிக்கிழமை(11) மாலை 6 மணியளவில் ...

மேலும்..