May 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரம் தண்டம்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் மாநகரில் மதுபோதையில் வானம் செலுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது, ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநரின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் புதிய செயலாளராக எல்.பி.மதநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அநுராதபுரம் – ஹொரவப்பத்தானவின் உதவிச் செயலாளராகவும், அநுராதபுரத்தின் கூடுதல் அரசாங்க முகவராகவும், மாத்தளை மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், பேராதெனிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தில் ...

மேலும்..

தேர்தல் வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் ஆணைக்குழு

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி சுகாதார அதிகாரிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல்களைத் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் கையேற்கப்பட்ட சில தினங்கள் அரச பொது விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையால், ...

மேலும்..

உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம்

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு மாகாண மட்டத்தில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், எம்.எச்.எம். சித்திராநந்த இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தென், வடத்திய, மற்றும் வடமேல் மாகாண கல்விப் ...

மேலும்..

கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார். இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ...

மேலும்..

மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) நண்பகல் தனது வீட்டில் இருந்து தூண்டில் மீன் பிடிக்க 35ம் கிராமத்தில் உள்ள  கன்னியெம்பை அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவரே நீரில் மூழ்கி ...

மேலும்..

மேலும் 03 நோயாளிகள் குணமடைந்து வெளியேறியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 755 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவர்களில் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – 338 பேர் பாதுகாப்பு தரப்பினர்!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது ...

மேலும்..

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ...

மேலும்..

மேலும் இருவருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 762 ஆக உயர்ந்தது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இதுவரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தமிழரசு இளைஞர் அணியால் சுன்னாகம் கிழக்கில் உதவிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மானிப்பாய் தொகுதி இளைஞர் அணியினரால் சுன்னாகம் கிழக்குப் பிரதேசத்தில் சுயதொழில் செய்யும் 20 குடும்பங்களுக்கு இன்று உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி வாலிபர் முன்னணி செயலாளரும் வேலணை பிரதேசசபை வருமான வரிப் ...

மேலும்..

பத்தனை,கிறேகிலி தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

(க.கிஷாந்தன்) பத்தனை, கிறேகிலி தோட்டத்தில் வாழும் மக்கள் இன்று (05.05.2020) மதியம் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை என்றும், பக்கச்சார்பான முறையிலேயே பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர். எனவே, இது விடயம் ...

மேலும்..

பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் ...

மேலும்..

பாடசாலைகளை மீளத்திறத்தல்! – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க ஊடக அறிக்கை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. உலகளாவிய ரீதியில் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இலங்கையிலும் கொறோனா நோய்த் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டவண்ணம் உள்ளனர். இலங்கையில் ஒன்பதாவது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னும் பலர் பரிசோதனை செய்யப்படாத நிலையில் மறைந்தும் ...

மேலும்..

கருப்பா இருக்கிறவங்க ஒரே மாசத்துல கலரா மாற இதை செய்யுங்க? ஆனா…

பார்த்து பார்த்து அழகு பராமரிப்பு செய்தாலும் சமயங்களில் அவை குறையை ஏற்படுத்தவே செய்கின்றது. குறிப்பாக வெயில் நேரடியாக படும் இடங்கள் அதிகளவு கருமையை சந்திக்கவே செய்கின்றன. இந்த கருப்பு நிறம் கொண்ட இடங்கள் பார்க்கவும் அசிங்கமாக இருக்கும். இதற்கு தனியாக நேரம் ...

மேலும்..

துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன: பிரதமர் ஜஸ்டின்

துப்பாக்கி தடை சட்டத்தினை நிறைவேற்ற புதிய ஜனநாயகக் கட்சி மற்றும் கியூபெக்கோயிஸ் பிளாக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நாங்கள் ஒரு வலுவான ஒருமித்த கருத்தை ஏற்படுத்த விரும்புவதால் மட்டுமல்ல, சிறுபான்மை நாடாளுமன்றத்தில் மற்ற ...

மேலும்..

கொழும்பு வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கும் கொரோனா!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தப்படும் விடுதியில் பணிபுரிந்த தாதி ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்துக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த விடுதியில் அவருடன் பழகியவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர் – 338 பேர் பாதுகாப்பு தரப்பினர்!

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சமீபத்திய கோவிட் 19 நிலைமை அறிக்கையின்படி கடந்த 24 மணி நேரத்தில் 37 நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலோர் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டபோது அறிகுறி தென்படாதவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது ...

மேலும்..

தேர்தல் வெற்றிக்காக புத்த பிக்குகளை மஹிந்த அரசு முன்னிலைப்படுத்தி வருகின்றது! – முன்னாள் பா. உ வைத்திய கலாநிதி சிவமோகன்.

தேர்தல் வெற்றிக்காக புத்த பிக்குகளை மஹிந்த அரசு முன்னிலைப்படுத்தி வருவதாக முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நேற்றைய தினம் (4) பிரதமர் மஹிந்தவினால் கூட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

இலங்கையில் கொரோனாவினால் 09 ஆவது மரணம் பதிவாகியது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 15-ஐ சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை ...

மேலும்..

சிறந்த வீரராக உருவெடுப்பதற்கு இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும்: மார்னஸ் லபுஸ்சேன்

துடுப்பாட்டம் குறித்து மறுஆய்வு செய்வதற்கும், சிறந்த வீரராக உருவெடுக்க நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன என்பதை புரிந்து கொள்வதற்கும் இந்த தருணம் நல்லதொரு வாய்ப்பாகும் என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட சகலதுறை வீரரான மார்னஸ் லபுஸ்சேன் தெரிவித்துள்ளார். உலகையே ...

மேலும்..

நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் சோதனை தவறானது!

நுனாவுட் பிரதேசவாசிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சோதனை தவறானது என நுனாவுட் பிரதேச சுகாதார அதிகாரி மருத்துவர் மைக்கேல் பேட்டர்சன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி பபின் தீவின் மேல் முனையில் உள்ள பாண்ட் இன்லெட் வடக்கு சமுதாயத்தில் ...

மேலும்..

சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து!

சோமாலியாவில் கொரோனா வைரஸ் நிவாரண பொருட்கள் மற்றும் மருந்துகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக சோமாலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘ஆப்ரிக்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இ.எம்.பி- 120 (EMB-120) என்ற விமானமே நேற்று (திங்கட்கிழமை) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளானது. தலைநகர் ...

மேலும்..

கிழக்கில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய கலந்துரையாடல் நாளை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன்  சந்திப்புகளை நடாத்தி வருகிறார். இதற்கமைய நாளை(புதன்கிழமை) கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்த கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரைச் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள ...

மேலும்..

சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு!

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் டாஸ்மாக் ...

மேலும்..

கௌவரம் கெளரவம்னு இப்படி மொத்தமா காலி பண்ணிடானுங்களே! கழுகு போல் பறந்து குருவி ஆன விஜய் ஆண்டனி

கழுத தேஞ்சு கட்டெறும்பான கதையாக வர வர விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுவதில்லை. அனைத்தும் ரசிகர்களை தியேட்டரில் தூங்கவைக்கும் படமாகவே நடித்து வருகிறார். ஒரு காலத்தில் இசையமைப்பாளராக நாக்க முக்க நாக்க முக்க என தமிழக ...

மேலும்..

அரசாங்க அதிபரிடம் மாநகர முதல்வர் ஆனல்ட் அவசர கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலை தொடர்பில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளார். ...

மேலும்..

அதல பாதாளத்திற்கு போன மெர்சல் தயாரிப்பாளர்.. அட்லீய கழட்டிவிட்டு மீண்டும் வர சொன்ன விஜய்

தமிழ் சினிமாவில் பாரம்பரிய தயாரிப்பாளர்களில் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் ராமநாராயணன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து பெரிய வெற்றிகளை குவித்து தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடம் பிடித்தவர். சமீபகாலமாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது விளக்கம்!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு என்பது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய ...

மேலும்..

இங்கிலாந்திலிருந்து வந்த மாணவிக்கு கொரோனா அறிகுறிகள்…

ஜே.எப்.காமிலா பேகம்-சிறி லங்கன் விசேட விமான சேவைகள் மூலம், நேற்று(4) 208 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவ்வாறு இலங்கை வந்தவர்களில், ஒரு யுவதிக்கு கொவிட்19 அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளது. இதனால் அக்குறித்த யுவதி கட்டுநாயக்கவிலிருந்து நேரடியாக, நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.பின்னர் அவரை பிசிஆர் ...

மேலும்..

பொய்யானவதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

காரைதீவு பிரதேச வைத்திய சாலையின் சட்டதிட்டங்களை தெரிந்துகொள்ளாமல் மேலும் பொய்யான வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் காரைதீவு பிரதேச வைத்திய பொறுப்பு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார் மேலும் இவாறான வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் ...

மேலும்..

சொகுசு வேனில் வெள்ளரிப்பழம் விற்பனை…

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல்வேறு தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன. அந்தவகையில், பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன் உரிமையாளர்களும் தொழில் பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை தற்போதைய சூழ்நிலையில் செய்து கொள்ள முடியாத நிலையில் வேன் சாரதிகள், உரிமையாளர்கள் காணப்படுகின்றனர். ஏதோவொரு ...

மேலும்..

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் ரமழான் மாதத்தின் சமூகநேய உலர் உணவு வழங்கும் நிகழ்வு…

(எம்.எம்.ஜபீர்) கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ரஹ்மத் மன்சூரின் சொந்த நிதியிலிருந்து ரஹ்மத் பவுண்டேசனின் சமூக சேவைகள் பிரிவினால் வருடாந்தம் புனித ரமழான் மாதத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவர் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா 751…

 இன்று 33 பேர் அடையாளம் * 194 பேர் குணமடைவு * 549 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 751 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 ...

மேலும்..