December 13, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட  மாளிகைக்காடு கிழக்கு பகுதியில்   05 பேருக்கு கொரோனா தொற்று ; சுகாதார துறையினரின் கட்டுப்பாட்டுக்குள்…

அம்பாறை- காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி  சுகாதார துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாளிகைக்காடு பகுதியில் 25 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பி .சி .ஆர் பரிசோதனையில் 05 பேர் கொரோனா தொற்றாளர் என இன்று (14) அடையாளப்படுத்தப்பட்டனர் மேலும் இவர்கள் ...

மேலும்..

இன்றைய வானிலை…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் ஊவாமாகாணங்களில்சில ...

மேலும்..

முல்லை மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய் அன்று போராட்டம்; மாவட்டத்திலுள்ள சகலதரப்பினரும் ஆதரவு தருமாறு கோரிக்கை…

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் குறித்த போரட்டத்திற்கு மாவட்டத்தின் சகலபகுதிகளிலுமுள்ள, வர்த்தக சங்கங்கள், ஏனைய பொது அமைப்புக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டுமெனவும் மீனவர்கள் கோரிக்கையினையும் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

யாழ்ப்பாணத்தின் பல இடங்களையும் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 இன்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில்உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு கொரோனா பேராபத்து வலயமாக அறிவிப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்…

கொரோனா வைரஸ் அதி ஆபத்து வலயமாக யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்தப் பகுதியில் அமுலாகின்றன. நேற்று வரை ஆபத்துக் குறைந்த பகுதிக்கான பச்சை வர்ணத்தில் குறிக்கப்பட்டிருந்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் நேற்று 36 பேருக்குத் தொற்றுறுதி ஆதாரப்படுத்தியது கொரோனா ஒழிப்புச் செயலணி…

யாழ்ப்பாணத்தில் நேற்று 36 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அரசின் தேசிய கொரோனா ஒழிப்புச் செயலணியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வெளியிடப்பட்டுள்ள கடந்த 24 மணி நேரத்துக்கான புள்ளிவிபரத்தில் குறித்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று 6 ...

மேலும்..

பி.சி.ஆர். சோதனை செய்யுங்கள் கொத்தணிக்கு இடமளியாதீர்கள் – யாழ். குடாநாட்டு மக்களிடம் இராணுவத் தளபதி வேண்டுகோள்…

"யாழ்.குடாநாட்டில் புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எதையும் மறைக்காமல் உண்மைகளைக் கூற வேண்டும். அதேவேளை, அவர்களுடன் நெருங்கிப் பழகிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்தி பி.சி.ஆர். பரிசோதனையைக் கட்டாயம் செய்ய வேண்டும். அதைவிடுத்து மினுவாங்கொடை மற்றும் பேலியகொட போல் பெரிய ...

மேலும்..

வயோதிபர்கள் 92 பேர் கொரோனாவால் சாவு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை மூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 92 பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா ...

மேலும்..

480 பூனைகளை வீட்டில் வளர்க்கும் வினோத பெண்…

ஓமான் தலைநகர் -மஸ்கட்டில் வசிக்கும் மரியம் அல் பலூஷி எனும் இப்பெண் அவ்வீட்டில் சுமார் 500 செல்லப்பிராணிகளை மரியம் வளர்க்கிறார் இதில் . 480 பூனைகள், 12 நாய்கள் ஆகியன செல்லப்பிராணிகள் அவ்வீட்டில் வளர்க்கப்படுகின்றன. வீட்டுக்குள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையான பிராணி வளர்ப்பது ...

மேலும்..

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பான யோசனை நாளை அமைச்சரவையில்…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நாளை (14) அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனுமதியை அமைச்சரவையில் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 3 ...

மேலும்..

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று (13) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் குருமன்காட்டு சந்தியிலிருந்து ...

மேலும்..

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும், கொவிட் - 19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (13) கொண்டு செல்லப்பட்டனர். வைரஸ் தொற்றியுள்ள மாணவி மாத்தறை கம்புறுபிட்டியவில் உள்ள சிகிச்சை ...

மேலும்..

செத்தால் சடலத்தை கொண்டு செல்வதற்கு பாதை இல்லை-பாதையை புனரமைத்து தருமாறு திருகோணமலை சாந்திபுரம் மக்கள் கோரிக்கை

செத்தால் சடலத்தை கொண்டு செல்வதற்கு கூட சரியான பாதையில்லை-தங்களுக்கு பாதையை உரிய முறையில் புனரமைத்து தருமாறு  திருகோணமலை-சாந்திபுரம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை-மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் கிராம மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டுச் சென்று மீண்டும் தமது ...

மேலும்..

பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முடக்க நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும்-வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்

இன்று மாலை வெளியாகும் பி.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக முடக்க நிலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண கொரோனா தொற்று நிலைமைகள் தொடர்பில் இன்றையதினம் ...

மேலும்..

நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்த வேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது-சர்வதேச மன்னிப்புச்சபை

அடக்கு முறைக்கும் அச்சத்திற்கும் உட்பட்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தை மேலும் வலுவிழக்கச் செய்வதற்கான வழிமுறையையே இலங்கை அரசாங்கம் தெரிவு செய்திருக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரையும் சமத்துவத்துடன் நடத்தவேண்டிய கடப்பாடு தமக்கு இருப்பதை இலங்கை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றும் அந்தச்சபை ...

மேலும்..

மேலும் 515 பேருக்கு கொரோனா

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 515 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 147 பேர் மற்றும், பேலியகொடை ...

மேலும்..

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக சாணக்கியன், ஜனா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் – எம்.ஏ.சுமந்திரன்!

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்களை இன்று(13) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் ...

மேலும்..

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகள் சொல்லிலடங்காதவை -இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகள் சொல்லிலடங்காதவை என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும் ஆனால் செயல் வடிவம் கொடுக்க முடியது என ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரொனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை-மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் எழுந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் கடந்த 8ஆம் திகதிக்குப் பின்னர் எந்த ஒரு கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்படவில்லை என மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தெரிவித்தார். மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் விசேட கூட்டம் அரசாங்க அதிபர் ...

மேலும்..

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரஜினிகாந்தின் பிறந்த நாளின் போது ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்தாண்டும் அதே போல் ரஜினி மக்கள் மன்றக் ...

மேலும்..

கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை மூடப்படும்

கொரோனாத் தொற்றுப் பரவலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் அடங்கும். இந்நிலையில் கனடாவில் தற்போது கொரோனாத் தொற்றின் 2ஆவது அலை தீவிரமாகப் பரவிவருகின்றது. அதன்படி ,தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இதன் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான ...

மேலும்..

யாழ் -திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் பி சிஆர் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் இன்று(13) பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ...

மேலும்..

சௌபாக்கிய வீட்டுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11000 வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட உள்ளீடுகள் வழங்கல்

பனை அபிவிருத்தி சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் பணை விதை நடுகை செயற்றிட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்கள் ஊடாக இவ்வருத்திற்கான பனம் விதை நடும் திட்டம் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிமடு கண்டத்தில் பனம் விதை நடும் செயற்றிட்டம் இன்று(13) ...

மேலும்..

நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் போராட்டம் !

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13)அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமே இதற்கான ஏற்பாட்டை ...

மேலும்..

வவுனியா -வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினருக்கு பிடியாணை !

வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில்- இன்று காலை வரையான கொவிட் தொற்று நிலைவர அறிக்கை!

கிழக்கு மாகாணத்தின் இன்றைய (13) கொவிட் -19 நிலைவரம் தொடர்பான தகவல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகைய்யா லதாகரன் வெளியிட்டுள்ளார். (இன்று காலை 10.14 மணிவரையான ) காலப் பகுதிக்குரிய தகவல்கள் இந்த விபர ...

மேலும்..

சனத் ஜயசூரியவின் தந்தை டன்ஸ்டன் ஜயசூரிய காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய புள்ளியான சனத் ஜயசூரியவின் தந்தை டன்ஸ்டன் ஜயசூரிய இன்று (13)காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

மேலும்..

விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி குறித்த அறிவிப்பு !

சர்வதேச விமான சேவைகளை முன்னெடுக்கும் நோக்கில் நாட்டில் உள்ள விமான நிலையங்களை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கட்டுநாயக்க, மத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் ...

மேலும்..

தலைவலி தீர சில ஆலோசனைகள்…….

ஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு மனிதனோடு செம்புலப் பெயல் நீர் போல கலந்து இழையோடுகிறது தலைவலி. தலைவலி மிகவும் கடினமானது, விரும்பத்தகாதது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அது வராமல் தடுக்க ...

மேலும்..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேலும் 504 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 504 இலங்கையர்கள் இன்று (13) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். டுபாயில் இருந்து 144 பேரும், மாலைத்தீவில் இருந்து 31 பேரும், கட்டாரில் இருந்து 51 பேரும், அவுஸ்த்திரேலியாவில் இருந்து 75 இவ்வாறு ...

மேலும்..