வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் – ஜனாதிபதி
வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து ...
மேலும்..