May 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் – ஜனாதிபதி

வெசாக் பண்டிகை உலக மக்களுக்கு நோய்நொடியில்லாத வாழ்க்கைக்கும் ஆன்மீக உயர்வுக்கும் காரணமாக அமையட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெசாக் பண்டிகையினை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 02 ஆம் திகக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை திருப்பிக் கையளிக்காத முன்னாள் அமைச்சர்கள் மீதே, இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அரசாங்கத்திற்கு ...

மேலும்..

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாநகர முதல்வர் ஆனல்ட் அவசர கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் நிலை தொடர்பில் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் அவசர கோரிக்கை ஒன்றை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்துள்ளார். நேற்று ...

மேலும்..

தேர்தல் வெற்றிக்காக பிக்குகள் அணியினரை முன்னிலைப்படுத்தும் அரசாங்கம்- சிவமோகன் குற்றச்சாட்டு

தேர்தல் வெற்றிக்காக பௌத்த பிக்குகளை மஹிந்த அரசாங்கம் முன்னிலைப்படுத்தி வருவதாக வன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மஹிந்தவினால் கூட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் எதிர்பாராத விதமாக ...

மேலும்..

சுகாதார முறைப்படி வேலைகளை முன்னெடுக்க நடவடிக்கை- கிளி. சிகை அலங்கரிப்பு சங்கம்

சுகாதார முறைப்படி சிகை அலங்கரிப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிகை அலங்கரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சங்கத்தின் செயலாளர் தர்மராசா யுகேசன் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “முறையான சுகாதார முறைப்படி சிகை ...

மேலும்..

சுவிஸ் போதகருடன் நெருங்கிப் பழகியவர்களில் 4 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

யாழ்ப்பாணம், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 4 பேரும் முழுமையான பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

மன்னாரில் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்றாஜ் தலைமையில் ...

மேலும்..

பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரிப்பு !

மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார ...

மேலும்..

தமிழ் தேசியக் கட்சி சார்பில் ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவுகூரல் நிகழ்வு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34ஆவது ஆண்டு நினைகூரல் நிகழ்வு தமிழ் தேசியக் கட்சி சார்பில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, செயலாளர் நாயகம் ...

மேலும்..

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளைப் பரப்ப சிலர் முயற்சி- வைத்தியர் சத்தியமூர்த்தி

பிழையான உள்நோக்கங்களுடன் வந்ததிகளை பரப்ப சிலர் முயற்சி செய்யலாம் எனவும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இரு நாட்கள் பரிசோதனைகள் இடம்பெறாமைக்குக் காரணம் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா? வெளிநாட்டினருக்கு கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடி

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்ரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் தேதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா ...

மேலும்..

பாடசாலையை விட அதிக நாட்கள் வைத்திய சாலையில் இருந்து சாதித்த மாணவனின் கோரிக்கையை தீர்த்து வைத்தார் சிறீதரன்

பாடசாலையை விட அதிக நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சாதித்த மாணவன் பவித்திரன் அவர்களின் கோரிக்கையான நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று பெற்றுக் கொடுத்துள்ளார். அண்மையில் வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் ...

மேலும்..

மின்சார சபையின் சுத்திகரிப்பாளர்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பு உலர் உணவு!

இலங்கை மின்சார சபையின் யாழ். அலுவலகத்தில் கடமையாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 15 பேருக்கு யாழ். இந்துக்கல்லூயின் 2008 உயர்தர பழையமாணவர் புலம்பெயர் தேசத்தில் உள்ள ஒருவரின் நிதி அனுசரணையில் வேலணை பிரதேசசபை வருமான வரிப் பரிசோதகர் லயன் சி.கௌரீஷனின் ஒழுங்கமைப்பில் தமிழ் ...

மேலும்..

வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்!

பிரித்தானியாவின் பிரதான விமான சேவைகளில் ஒன்றான வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம், தனது 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. லண்டனின் கட்விக் விமான நிலையத்துடனனான தனது செயற்பாடுகள் யாவற்றையும் நிறுத்திக்கொள்வதாக பிரித்தானியாவின் வெர்ஜின் அட்லான்ட்டிக் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், குறித்த ...

மேலும்..

வடக்கு – கிழக்கு தமிழ் கூறும் நல்லுலகிற்கு சின்னத்தம்பி ஐயாவின் மறைவு பேரிழப்பு! அஞ்சலியுரையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன்

தந்தை செல்வா காலத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர் அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை சின்னத்தம்பி ஐயா. அவரது மறைவு வடக்குக் கிழக்கு தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். - இவ்வாறு தெரிவித்தார் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன். இலங்கைத் ...

மேலும்..

பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றில் மற்றுமொரு மனு தாக்கல்

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு அடிப்படை ...

மேலும்..

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்.

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் 06.05.2020 அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டதாகவும், ஒரே தடவையில் கூடுதல் தொகை அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தே இந்த போராட்டம் மேபீல்ட் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. கொரோனா ...

மேலும்..

சோதனைச்சாவடி இராணுவத்தினரின் செயற்பாடுகள் வித்தியாசமாக உள்ளது              சார்ள்ஸ் எம்.பி ஆதங்கம்

கொரனா தடுப்பு நடவடிக்கையின் ஓர் கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் சோதனைச்சாவடிகளில் உள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பேச்சுக்கள் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரனா மற்றும் ...

மேலும்..

தமிழ் சி.என்.என். இனால் சுழிபுரத்தில் உலர் உணவு!

கொரோனா தொற்று நாட்டில் ஏற்பட்டமையின் காரணமாக அன்றாடத் தொழில் மேற்கொள்ளும் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களுக்கு தமிழ் சி.என்.என். குழுமத்தின் நிவாரணப் பணிகளுக்கு காட்டுப்புலம் சுழிபுரம் பகுதிக்கு தர்மசிறிராஜன், சுகந்தி, நவினன் மற்றும் தர்ஷிக்கா என்ற கருணை உள்ளங்கொண்ட அன்பர்கள் அனுசரணை ...

மேலும்..

இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!

இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 302 எனும் ...

மேலும்..

வாழ்க்கையில் ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது- பிரதி சுகாதார பணிப்பாளர் மகேந்திரன்

எங்கள் வாழ்க்கையில் இனி ஒரு பகுதியாக கொரோனா இருக்கவே போகின்றது என வவுனியா மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார். வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கொரோனா மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பான விசேட கூட்டம் இடம்பெற்றபோதே ...

மேலும்..

கூட்டமைப்பின் முகவரே ஹூல்! – மஹிந்த அணி குற்றச்சாட்டு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் செயற்படுகிறார்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐவரை நியமிக்கமுடியும். ஆனால், ...

மேலும்..

வீட்டில் இருக்கும் புளியை கொண்டு இவ்வளவு பிரச்சனையை சரி செய்ய முடியுமா?

உண்ணும் உணவு செரிமானம் ஆவதில் புளிக்கு தனி இடம் உண்டு. அதே நேரம் நோய்க்குள்ளாகும் போது புளியை தள்ளி வைப்பது தான் நல்லது. பொதுவாக உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் புளியை பொறுத்தவரை அதை ...

மேலும்..

சாப்பிட்ட பிறகு வாக்கிங் போறது நல்லதா? அப்படி போனால் எடை குறையுமா?

உங்களுக்கு இருந்தால், நிச்சயமாக நீங்கள் உங்கள் தினசரி உணவின் அளவில் கலோரிகளை மனதில் வைத்துக் கொண்டு சாப்பிட வேண்டும். பின்பு, சாப்பிட்ட பின் சாப்பிட கலோரிகள் குறையும் அளவுக்கு உடற்பயிற்சியோ அல்லது மற்ற வேலைகளில் ஈடுபட வேண்டும். இது தவிர இன்னும் ...

மேலும்..

2020 பொதுத் தேர்தல் – சுகாதார வழிகாட்டுதல்கள் அடுத்த வாரம்..!

2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேடு அடுத்த வாரத்திற்குள் தயாராக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜூன் 20 ஆம் திகதி சுகாதார வழிகாட்டலுடன் பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

உங்களுக்கு ஒரு கும்பிடு.. உங்க படத்திற்கு ஒரு கும்பிடு.. கமலால் இழுத்து மூடப்பட்ட லைகா நிறுவனம்

கமலஹாசன் ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன்2 படம் டிராப் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உச்சகட்ட கவலையில் உள்ளனர். சமீபகாலமாக வெளியாகும் கமலின் படங்கள் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அமையவில்லை என்றாலும் ஷங்கர் கூட்டணியில் கமல் இணைவதால் இந்தியன்2 படத்திற்கு மிகப்பெரிய ...

மேலும்..

தன் கணவருடன் ஓவராக ஒட்டி உரசிய சாய் பல்லவி.. விட்டா கூட்டிட்டு போய்டுவா போல என சமந்தா செய்த வேலை

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். சில வருடங்களுக்கு முன்புதான் நாக சைதன்யா பிரபல நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாக சைதன்யாவின் படங்களுக்கு எப்போதுமே தெலுங்கு ரசிகர்களிடையே ...

மேலும்..

மாஸ்டர் படம் பார்த்தவரின் முதல் விமர்சனம்.. முழு படமும் எப்படி இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவே அடுத்து அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை தான். ஏற்கனவே கொரானாவால் தியேட்டர் வருவதற்கே தயங்கும் மக்களை இழுக்கும் ஒரே சக்தி மாஸ்டர்தான் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றன. மேலும் லாக்டோன் ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தெற்றால் உயிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்படி அங்கு கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 189பேர் உயிரிழந்ததோடு, 1,274பேர் ...

மேலும்..

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே திறக்க முடியும் – அனில் ஜாசிங்க

சுகாதார அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே சலூன்கள் மற்றும் அழகு கலை நிலையங்களை திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் சலூன்கள் மற்றும் அழகு நிலையங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் விரைவில் வழங்கப்படும் என்று ...

மேலும்..

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!

மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36 வயதுடைய பெண்ணே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தினமும் மதுபோதையில் வரும் கணவன், மனைவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். கொடுமையைப் ...

மேலும்..

லண்டனிலிருந்து 194 பேர் நாடு திரும்பினர்

லண்டனில் சிக்கியிருந்த மேலும் 194 மாணவர்கள் நாடு திரும்பியுள்ளார். இவர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டை வந்தடைந்த இவர்கள் பேருந்துகள் மூலம், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும்..

தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டே தமிழ்தேசியகூட்டமைப்பு பிரதமர் மகிந்தவின் அழைப்பை ஏற்றது! பா.அரியநேத்திரன். மு.பா.உ.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ்தேசிய கூட்டமைப்பு மதித்துள்ளது.வடக்கு கிழக்கு தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் விடயங்களை கருத்தில் கொண்டே பிரதமர் மகிந்த ராஷபக்‌ஷவின் அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

20 பேரில் 15 பேர் கடற்படையினர்

நேற்றைய தினம்(செவ்வாய் கிழமை) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேரில் 15 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடயத்தினைத் இந்த தெரிவித்துள்ளார்.

மேலும்..

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வு – சகோதரன் உட்பட இருவர் விளக்கமறியலில் !

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன் மற்றும் மாமன் உறவு இளைஞனையும் வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார் வைத்தியசாலைக்கு ...

மேலும்..

ஊரடங்கு இன்றிய மாவட்டங்களில் 2,300 இ.போ.ச. பஸ்கள் சேவையில்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும்,  மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும், மாவட்டங்களுக்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன எனவும் ...

மேலும்..

கொரோனாவை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்துக்கு வர ஜனாதிபதி தரப்பு முயற்சி – சுஜீவ குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள் என சஜித் ஆதரவு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் ...

மேலும்..

சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றுக்கே இருக்கின்றது, இல்லையெனில் அதிகாரங்களை நிரூபிக்குமாறு மங்கள சவால்

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து எப்போதோ மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அரச நிதியை செலவிடுவதற்கான சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றத்தால் மாத்திரமே வழங்கப்பட முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ள ...

மேலும்..

‘குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்’ – அரசுக்கு வலியுறுத்தினார் சஜித்

கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு ...

மேலும்..

கொரோனா ஒழிப்புக்கு பல்வேறு தரப்பினரும் உதவி

சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹேன்ஸ் பீடர் மொக்கின் (Hans Peter Mock) பணிப்புரையின் பேரில் வாரியோ சிஸ்டம் (VARIO SYSTEMS) நிறுவனம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்துள்ளது. வாரியோ சிஸ்டம் நிறுவனத்தின் முகாமைத்துவ ...

மேலும்..

இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த – அமெரிக்கத் தூதுவர் பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். கொரோனா வைரஸை எதிர்க்கொள்ளும் இலங்கையின் நடவடிக்கைகள், பொருளாதார சவால்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ...

மேலும்..

இடர் வலயங்களில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டுவருவது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளாந்த இயல்பு ...

மேலும்..