November 6, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக புதிய மாணவர்களை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு

பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக புதிய மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக ஒழுக்காற்று திணைக்களமும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புதிய மாணவர் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதம ஒழுக்காற்று ...

மேலும்..

புலிகளின் ஆட்சியில் இல்லை படைகளின் ஆட்சியில் தாராளம் – வெளியாகிய எச்சரிக்கை

வடக்கு மாகாணத்தின் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் பாவனை இருக்கவில்லை ஆனால் தற்போது படைகளின் காலத்தில் இவை தாராளமாக இருப்பது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். தமிழரின் உரிமைப் போராட்டம் குறித்த சிந்தனையே இளைஞர்களிடத்தில் மழுங்கடிக்கும் நோக்குடன் போதைப் பொருள் ...

மேலும்..

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் வந்த சிறுவன்.. ப்ளீஸ்! ஒன்னும் செய்யாதீங்க.. ரோகித் நெகிழ்ச்சி!!

டி20 உலககோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போது, ஆட்டத்தின் இறுதி கட்டத்தின் போது திடீரென்று போட்டி நிறுத்தப்பட்டது. தொலைக்காட்சியிலும் என்ன நடந்தது என்று காட்டவில்லை. இந்தியாவின் வெற்றிஉறுதியான நிலையில், பார்வையாளர்கள் ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்

இந்த ஆண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் ...

மேலும்..

50 கைதிகள் தப்பியோட்டம்!!

பொலனறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்தே இவர்கள் தப்பிச் சென்றதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  உடனடியாக அனுப்பப்பட்ட தேடுதல் குழு நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தப்பியோடிய கைதிகளைக் ...

மேலும்..

யாழ் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விசேட தானம் (படங்கள்)

யாழ். ஆரியகுளம் நாகவிகாரையில் இன ஐக்கியத்திற்கான விசேட தானம் வழங்கும் பிரித்பாராயண இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ராக்கேஷ் நட்ராஜ், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர, ...

மேலும்..

ஐ.நா மாநாட்டுடன் ஆதாயங்களை தேட சிறிலங்கா முயற்சி

எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தேசிய சுற்றாடல் கொள்கைக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அதிபர் விளக்கமளித்துள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.நா ...

மேலும்..

சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் இலங்கைக்கு வரும் விபச்சாரிகள் -வெளிவந்த பகீர் தகவல்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவதாக முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்காக அல்ல என்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக என்றும் அவர் ...

மேலும்..

கன்று ஈனாமலேயே 24 மணிநேரமும் பால் கறக்கும் அதிசய பசு – பார்க்க படையெடுக்கும் மக்கள்

கன்று ஈனாமலேயே பசு ஒன்று 24 மணி நேரமும் பால் கறப்பதை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர். தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் என்பவர் கன்றுக்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்திருக்கிறார். குறிப்பிடத்தகுந்த அளவு அந்த ...

மேலும்..

இன்று திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை

இன்று (07) திங்கட்கிழமை மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க ...

மேலும்..

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை..! வெளியாகிய பகீர் தகவல்

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாக காணொளி ஊடாக கோரிக்கை விடுக்கப்படுள்ளது. ஓமானிலிருந்து 150 இற்கும் மேற்பட்ட பெண்கள் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள காணொளியில், ஓமான் நாட்டில் ...

மேலும்..

தரம் 5 மாணவர்கள் மூவர் மீது கொடூர தாக்குதல் -காவல்துறையும் உடந்தை

ஹொரண மில்லேனிய பிரதேச பாடசாலையொன்றின் 5ஆம் ஆண்டு மாணவர்கள் மூவரை பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் உதயகுமார அமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதிபரின் அழைப்பை அடுத்து ...

மேலும்..

சாவகச்சேரியில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு; வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

த.சுபேசன் (சாவகச்சேரி) 90வருடங்களுக்கு மேலாக  தென்மராட்சிப் பிரதேச மக்களுக்களின் வைத்தியத் தேவையை செவ்வனே நிறைவேற்றி வரும் வைத்தியசாலையாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விளங்கி வருகிறது.இந்நிலையில் மக்கள் பணியில் மற்றுமோர் மைல்கல்லை அடையும் முயற்சியில் வைத்தியசாலையில் கடந்த ஆறாண்டு காலமாக நிறுவப்பட்டு 10/10/2022 அன்று திறந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(07/11/2022)

இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். அவசர முடிவுகளை இன்றைய நாளில் தவிர்ப்பது மிக மிக நல்லது. அலைச்சலும் ...

மேலும்..

இலங்கைக்கு அருகே புதிய தாழமுக்கம்..! தமிழகத்திற்கு முன்னெச்சரிக்கை

இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் எதிர்வரும் 9 ஆம் திகதி உருவாகும் புதிய வளியமுக்க தாழமுக்க நிலை காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தாழமுக்க மண்டலம் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் ...

மேலும்..

அரையிறுதிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான்..! மண்ணை கவ்வியது பங்களாதேஷ்

அரையிறுதி உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியின் குரூப் B யில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் ...

மேலும்..

மாவீரர் தின நினைவேந்தல் மேற்கொண்டால் சட்ட நடவடிக்கை – காவல்துறை அச்சுறுத்தல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் இன்றைய தினம்(6) சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அங்கு சென்ற அடம்பன் காவல்துறையினர் சிரமதானம் மேற்கொண்டமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தோடு, ...

மேலும்..

8மாவட்டங்களில் சமஷ்டி அரசியல் தீர்வு வேண்டிய மக்கள் பிரகடனத்திற்கான ஒன்றுகூடல்.

சாவகச்சேரி நிருபர் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் நூறாவது நாள் மக்கள் பிரகடன ஒன்றுகூடல்கள் எதிர்வரும் 08/11/2022 வடக்கு-கிழக்கு மாகாணங்களிலுள்ள 8மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது. புரையேறிக் கிடக்கின்ற தமிழ் மக்களின் ...

மேலும்..

அரசறிவியல் மன்றத்தின் ‘அதிகாரம்’ இதழ்-01 வெளியீட்டு விழா

அரசறிவியல் மன்றத்தின் 'அதிகாரம்' இதழ்-01 வெளியீட்டு விழாவானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(08/11/2022) அன்று காலை11 மணிக்கு யா/ சங்கானை சிவப்பிரகாச வித்தி யாலயத்தின்பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கௌரவ ஈ. சரவணபவன்( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தலைவர் உதயன் குழுமம்) ...

மேலும்..

யாழில் நடைபெற்ற நீண்டதூர சைக்கிள் ஓட்ட போட்டி (Photos)

யாழ். மண்ணிலிருந்து தென்னிலங்கையின் இறுதி முனைப்புபகுதி வரை Race The pearl எனும் நீண்டதூர சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை சாக்கோடைப்பகுதியிலிருந்து இனறு காலை ஆரம்பமானது. Euro cycling sports Club Switzerland விளையாட்டு கழகத்தினால் இப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டது. இப்போட்டியானது பல பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகள்   600 ...

மேலும்..

5.7 மில்லியன் இலங்கையர்களின் நிலை கவலைக்கிடம்! சர்வதேச அமைப்பு எச்சரிக்கை

நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், கட்டமைப்பு ரீதியிலும் சேவை வழங்கலிலும் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவை சீரமைப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகள் ...

மேலும்..

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு: வேதனை அடைந்த அதிபர் பைடன்

அமெரிக்காவில் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்றுக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.   இந்த நிலையில், நேற்றிரவு (05-11-2022)  ...

மேலும்..

மில்லியன் கணக்கான கனேடியர்களுக்கு கிடைக்கவிருக்கும் உதவித் தொகை

கனடாவில் வரி செலுத்தும் அனைவருக்கும் GST credit என்ற பெயரில் வரி இல்லாத ஊக்கத்தொகை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிவரும் நாட்களில் 11 மில்லியன் தனி நபர்களின் வங்கி கணக்குகளில் அல்லது அஞ்சல் பெட்டியில் இந்த தொகையை எதிர்பார்க்கலாம் என ...

மேலும்..

தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்போம்-பெப்ரல் அமைப்பு

பல்வேறு காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்(Pafferal) தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பஃபேரல் அமைப்பின் ...

மேலும்..

லொட்டரியில் விழுந்த பணத்தை பெறச் சென்ற பாட்டிக்கு அடித்த அடுத்த அதிஷ்டம்

அமெரிக்காவில் 70 வயது பாட்டி ஒருவருக்கு லொட்டரியில் அடுத்தடுத்து இரண்டு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் லொட்டரி நிறுவன அதிகாரிகளே அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதிர்ஷ்டம் யாருக்கு எப்படி எப்போது வரும் என்பதை யார்தான் சொல்ல முடியும்? ஆனால் இப்படியும் ஜாக்பாட் ஒருவருக்கு அடிக்குமா? என கேட்க ...

மேலும்..

மேற்கு ஆப்ரிக்காவில் சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்..! சிக்கித்தவிக்கும் இந்திய மாலுமிகள்

கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக சென்ற கப்பல் கினியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நோர்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. இந்தியாவை சேர்ந்த 16 ...

மேலும்..

வைத்தியசாலைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 130 ஆண்டுகள் பழமையான சுரங்கப்பாதை (படங்கள்)

மும்பை ஜே ஜே வைத்தியசாலை வளாகத்துக்குள் 130 ஆண்டு பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகவும் இதன் நீளம் 220 மீற்றர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மருத்துவர் ஒருவர் இந்த சுரங்கப்பாதையை கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.   தொல்லியல்துறை ஆய்வு தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதை ஆய்வு ...

மேலும்..

மாவட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல் -பாதிக்கப்பட்ட பதின்ம வயது மாணவி

பொலநறுவை மனம்பிட்டி சிங்கள மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயது சிறுமி உறவின் மூலம் கர்ப்பமானார் என்பது முற்றிலும் பொய்யானது எனவும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர்,அதிபர் ரணில் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் தெரியப்படுத்தியதையடுத்து சிறுமி ...

மேலும்..

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, எதிர்வரும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் கப்பல்களும் நாட்டை வந்தடையவுள்ளதாக ...

மேலும்..

பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலை மாணவி – இறுதிக்கிரியைகள் இன்று (படங்கள்)

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி ராமகிருஸ்ணன் சயகரியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாவலப்பிட்டி நகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதான ராமகிருஸ்ணன் சயகரி ...

மேலும்..

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்.

  தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, இன்றையதினம் (2022.11.06) காலை, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்க்ப்பட்டுள்ளன. கனகபுரம் மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிரமதானப் பணிகளில், அப் பணிக்குழுவின் செயலணி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பனை அபிவிருத்திச் சபையை நிதி ரீதியாக முன்னேற்ற பங்களிப்புச் செய்யுங்கள்-பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள்.

சாவகச்சேரி நிருபர் பனை அபிவிருத்திச் சபையை நிதி நிலைமை ரீதியாக நல்ல நிலைக்கு கொண்டு வரவும்,பனை சார்ந்த கைத்தொழிலை மேம்படுத்தவும் அனைவரும் பங்களிக்க வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார். கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபைக்கான ...

மேலும்..

பெண் முறைப்பாடு இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது!

  இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வைத்து நேற்று சனிக்கிழமை (5) கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே தனுஷ்க குணதிலக்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் தனுஷ்க குணதிலக்க பாலியல் பலாத்கார குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருபதுக்கு 20 உலகக் கிண்ண ...

மேலும்..

வீதி புனரமைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு அங்கஜன் எம்.பி நன்றி பாராட்டு.

வட்டுக்கோட்டை-பொன்னாலை வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுத்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் மேலும் தெரிவிக்கையில்; வட்டுக்கோட்டை -பொன்னாலை  வீதியின் புனரமைப்பு தொடர்பாக அண்மையில் யாழ் வந்த ...

மேலும்..

விவாகரத்தில் அழகிய மனைவியை பிரிந்த பிக்பாஸ் ADK! இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா?

பிக் பாஸ் பிரபலம் ஏடிகேவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஜேஸ்மின் என்பவரை பிக் பாஸ் தினேஷ் கனகரத்தினம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். விவாகரத்து பெற்ற  ஏடிகே ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து ...

மேலும்..

கமல் சற்றுமுன் வெளியில் அனுப்பிய பெண் போட்டியாளர் இவர் தான்! உறுதியான தகவல்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் கணித்த நபர் கமலினால் வெளியேற்றப்பட்டுள்ளார். சனிக்கிழமை நிகழ்ச்சியில் இருவரை உலகநாயகன் அதிரடியாக சேவ் ஆக்கியுள்ளார். விக்ரமன் முதல் நபராக சேவ் ஆகி உள்ளார்.  உறுதியான தகவல் விக்ரமனை தொடர்ந்து அசீமும் நேற்றைய நிகழ்ச்சியில் ...

மேலும்..

எலான் மஸ்க் பதிவிட்ட வித்தியாசமான ட்வீட்!

ட்விட்டரில் எழுத்தாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு உலகின் முதல் பணக்காரான எலான் மஸ்க் (Elon Musk) தன்னை தானே ஏலியன் என தெரிவித்துள்ளார். டெஸ்லா, போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ், நியூரோ லின்க், ஓபன் ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க்(Elon ...

மேலும்..

இத்தாலியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி!

ஒரு தனியார் விமான நிறுவனத்தின் சொந்தமான ஹெலிகாப்டர் தெற்கு இத்தாலி பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 7 பேரும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த புகுது பகுதி அதிகாரிகள் தெரிவிக்கையில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிவித்தனர்.   அந்த கெலிகாப்டரில் பயணித்த விமானி, இத்தாலிய ...

மேலும்..

மூன்று நாட்களுக்கு எரிபொருள் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை குறைவடையும் என எதிர்பார்த்து எரிபொருளுக்கான கோரலை செய்யாத எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு தண்டனையாக 03 நாட்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

இந்தியப் பெருங்கடலில் ‘யுவான் வாங் 6’ கப்பல்! இம்முறை இலங்கைக்கு வருமா?

கடந்த ஓகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 (YW5) இன் சகோதர கப்பலான யுவான் வாங் 6 (YW6) இந்தோனேசியாவின் லோம்போக் ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாந்தோட்டை ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு- விபரம் உள்ளே !

லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயுவின் விலையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய விலைகள் 12.5kg எரிவாயு 80 ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது.  அதன்படி புதிய விலை 4360 ரூபாய். 5kg எரிவாயு   30ரூபாவால் அதிகரிக்கப் பட்டுள்ளது  அதிகரிப்பு , ...

மேலும்..

திருமண நிகழ்வொன்றில் மஹிந்த, கோட்டா, ரணில்…

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அளவளாவும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

மேலும்..

மாணிக்கமடு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.

இணைந்த கரங்கள் அமைப்பினால் விபுலானந்தா முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வானது 05/11/2022 காலை 10.00 மணியளவில் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திருமதி.காளிதாசன் சிவாஜினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ...

மேலும்..

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்..! மீட்க முற்பட்டவர்கள் கைது

வாகரை வெருகல் பாலத்திற்கு அருகில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை மீட்க முயற்சித்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 38 முதல் 52 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் ...

மேலும்..

அதிகரிக்கிறது அமைச்சர்களின் எண்ணிக்கை – வெளிவந்தது விபரம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்ட காலத்தில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க மேலும் சில அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவையின் அளவை அதிபர் 30 ஆக அதிகரிக்க முடியும்.   பொதுஜன பெரமுனவின் கோரிக்கை முன்னதாக, அரசாங்கத்தை நடத்துவதற்கு எஞ்சியுள்ள அமைச்சர்களை நியமிக்குமாறு ...

மேலும்..

மகிந்தவிற்கு புதிய பதவி – வெளியானது வர்த்தமானி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.   தினேஸ் குணவர்தன நியமித்த குழு இது தொடர்பான குழு ...

மேலும்..

தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயார் -டக்ளஸ் அதிரடி அறிவிப்பு

நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ...

மேலும்..

தமிழருக்கான அரசியல் தீர்வு நிச்சயம் – நீதியமைச்சர் வாக்குறுதி

புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வே தமிழ் மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதை நாம் நிறைவேற்றிய தீருவோம் என நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எம்மை சந்திக்கும் சர்வதேச பிரதி நிதிகளும் புதிய அரசமைப்பு தொடர்பிலும், ...

மேலும்..

1993ஆம் ஆண்டு வான்படை தாக்குதலில் பலியான சங்கத்தானை மக்களுக்கு தீப அஞ்சலி.

இலங்கை வான்படையினரின் புக்காரா தாக்குதலில் பலியான 20 பொதுமக்களினது 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அண்மையில் சாவகச்சேரி-சங்கத்தானைப் படுகொலை நினைவு முற்றத்தில் இடம்பெற்றது. கடந்த 1993/09/28 அன்று இலங்கை இராணுவம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான வான்வழித் தாக்குதலில் 13சிறுவர்கள் உட்பட ...

மேலும்..

அல்லாரை மாதா பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

கொடிகாமம் அல்லாரை புனித செபமாலை மாதா பேராலயத்திற்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. மரியன்னை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா இடம்பெற்ற போதே புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. ஆலய பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் ...

மேலும்..

காங்கேசன்துறை மாவட்ட சாரணர் சங்கத்தின் 42வது ஆண்டு தினம்.

காங்கேசன்துறை மாவட்ட சாரணர் சங்கத்தின் 42வது ஆண்டு தினம் அண்மையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் வலிகாமம் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளரும்-சாரணர் சங்க செயலாளருமான கிருபானந்தன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் பொ.இரவிச்சந்திரன் ...

மேலும்..

தாவடி வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு நிதி உதவி.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டுப் பிரிவினரால் 12/10 புதன்கிழமை தாவடி வடக்கு ஜே/194 கிராமத்தை சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒருதொகை நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாதர் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களுக்கு சுழற்சி முறையில் கடன் வழங்குவதற்காக ...

மேலும்..

திட்டமிடப்படாத அபிவிருத்திகளால் பொதுமக்கள் பாதிப்பு-நகரசபை உறுப்பினர் நடனதேவன்.

சரியான திட்டமிடப்படாத அபிவிருத்திகளால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்; தற்போது இடம்பெறுகின்ற பல அபிவிருத்திப் பணிகள் தன்னிச்சையான உரிய திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்படுகின்றன.இதனால் அப் பகுதி மக்களே பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் கூட ...

மேலும்..