பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக புதிய மாணவர்களை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு
பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக புதிய மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக ஒழுக்காற்று திணைக்களமும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புதிய மாணவர் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதம ஒழுக்காற்று ...
மேலும்..