April 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கடற்படை வீரர்களுக்கு பயணக்கட்டுப்பாடு – 400 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் சோதனை!

கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது – கபே

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் ...

மேலும்..

கடற்படையினர் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என தெரிவிப்பு!

கடற்படையினர் குறித்து மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையின் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடற்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அவதானம்!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து அதிகாரிகளிடம் சட்டமா அதிபர் அனுமதி கோரியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்த்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ...

மேலும்..

அரசியலமைப்புக்கு வெளியே எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவேண்டியதில்லை என மகாசங்கத்தினர் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு விளக்கியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் ...

மேலும்..

416 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

* மேலும் 48 பேர் இன்று அடையாளம் * 107 பேர் குணமடைவு * 259 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை416 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் 11 ...

மேலும்..

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் பாரிய சந்தேகம்- சிவமோகன்

ஒரு ஜனநாயக விழுமியங்களை ஏற்றுக்கொண்டு நாட்டை சுமூகமான நிலையில் நடத்த வேண்டிய கோட்டாபய அரசாங்கம் அதற்குப் புறம்பான நடவடிக்கைகளை எடுத்துவருவது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தைப் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுலானது ஊரடங்கு…..

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு ...

மேலும்..

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை விரைவில் உறவினர்களுடன் சேர்ப்பது கட்டாயம்- வைத்தியர் சத்தியமூர்த்தி

வெளிமாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை சுகாதார முறைப்படி உறவினர்களுடன் விரைவில் சேர்க்க வேண்டியது கட்டாயமானது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கு உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சூழ்நிலையில் தவறான வழியில் சொந்த இடங்களுக்கு வருவதற்கு அவர்கள் எப்படியும் ...

மேலும்..

4,000 கடற்படை சிப்பாய்கள் மற்றும் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்!

வெலிசறை கடற்படை முகாமினைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படை வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே குறித்த நடவடிக்கை ...

மேலும்..

கர்ப்பிணித் தாய்க்கு கொரோனா – குழந்தை உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை  உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது.   மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரிப்பு. வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ...

மேலும்..

நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்களம்.

கொரொனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள மாணவர்களுக்காக நவீன தொழிநுற்பத்தின் உதவியுடன் நேரலை (Online) ஊடான கற்பித்தலை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிமனையானது மேற்கொள்ளவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இது தொடர்பாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பாக மாநகர ...

மேலும்..

ஐரோப்பாவில், கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசிப் பரிசோதனை, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசி பரிசோதனை பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று வியாழக்கிழமை முதலாவது தடுப்பூசி முதல் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நோயாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 800க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப ...

மேலும்..

ஷேவிங் செய்தாலே சருமம் எரியுதா? இதை ஃபாலோ பண்ணுங்க-ஆண்கள் பக்கம்!

பெண்களுக்கு மட்டும் அழகு சார்ந்த பிரச்சனைகள் உண்டாவதில்லை. ஆண்களுக்கும் உண்டாகிறது. குறிப்பாக வாரத்துக்கு ஒருநாளாவது ஷேவிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு உண்டு. சிலர் தாடியை மாடர்னாக பராமரித்தாலும் கூட அதை ட்ரிம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு முகத்தில் ...

மேலும்..

முதன் முதலில் ஹேர் டை போடும்போது இந்த தப்பை செய்தா நரைமுடி அதிகமாயிடும்!

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலேசாக இளநரை எட்டிபார்ப்பது வழக்கம். ஆனால் தற்போது 30 வயதை கடக்கும் போதே இளநரை எட்டிபார்க்கத் தொடங்கிவிடுகிறது. இதற்கு காரணம் உணவு பழக்கமும், சத்து குறைபாடும் என்பதை அறிந்து அதற்கு தீர்வு காணாமல் எடுத்தவுடன் ஹேர் டை நாடிவிடுகிறார்கள் பிரஷ்ஷை ...

மேலும்..

ஒரே பந்தில் 6 சிக்சர்கள் அடித்த விஜய்.. தளபதியின் ராஜதந்திரம்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். சமீபகாலமாக தளபதி விஜய்யின் படங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பேசப்படும் படங்களாக மாறி வருகின்றன. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் வெளியீட்டில் சிறிது ...

மேலும்..

ஜூலை 1ஆம் திகதி வரை எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது: இங்கிலாந்து கிரிக்கெட்!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக குறைந்தபட்சம் ஜூலை 1ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எந்த தொழில்முறை கிரிக்கெட்டும் விளையாடப்படாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை உறுதிப்பட தெரிவித்துள்ளது. அதே வேளை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள கிரிக்கெட் சபை கூட்டத்தில், நடப்பு ...

மேலும்..

கொரோனாவின் தாக்கத்தையடுத்து வெலிசறைக் கடற்படைச் சிப்பாய்களின் 4 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தல்.

இலங்கையின் பிரதான கடற்படை முகாம்களில் ஒன்றான வெலிசறைக் கடற்படை முகாமில் கடமையாற்றும் 30 சிப்பாய்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த முகாமைச் சேர்ந்த 4 ஆயிரம் சிப்பாய்களும் அவர்களின் குடும்பத்தினரும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் வெலிசறை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ...

மேலும்..

சிக்கிய மாணவர்களை அழைத்துவர நேபாளத்துக்குச் சென்றது விமானம்!

உயர்கல்வியைத் தொடர்வதற்காகச் சென்று, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நேபாளத்தில் சிக்கிய இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் விமன சேவைக்குச் சொந்தமான விசேட விமானமொன்று நேபாளம் நோக்கிச் சென்றுள்ளது. UL 1424 எனும் குறித்த விமானம் இன்று (24) காலை 8 ...

மேலும்..

கொவிட்-19 எதிரொலி: கல்கரி நாட்டுப்புற விழா இரத்து!

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) காரணமாக இம்முறை நடைபெறவிருந்த, கல்கரி நாட்டுப்புற விழா இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரின்ஸ் தீவுக்கு சுமார் 53,000 பேரை அழைத்து வரும் இந்த விழா, எதிர்வரும் ஜூலை 23ஆம் முதல் 26ஆம் வரை திட்டமிடப்பட்டிருந்தது. முக்கிய இசை நிகழ்வுக்கு 41ஆவது ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 ...

மேலும்..

மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை!

ஒன்ராறியோவின் உயர் நீதிமன்றம், மாகாணத்தில் உள்ள செவிலியர் சங்கத்திற்கு ஒரு தடை உத்தரவை வழங்கியுள்ளது. மாகாண தொற்று கட்டுப்பாடு மற்றும் சுகாதார தரங்களுக்கு இணங்க கொவிட்-19 காரணமாக, டசன் கணக்கான நோயாளிகள் இறந்த, மூன்று நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான ...

மேலும்..

யாழ். பல்கலையின் நிர்வாக நடவடிக்கை ஆரம்பமாகிறது: தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் ...

மேலும்..

இலங்கைக்கு கனடா 7.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா 7.5 மில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது. உள்ளுர் முயற்சிகளுக்கான கனேடிய நிதியுதவித் திட்டம் ஊடாக இலங்கையின் தேசிய சமாதானப் பேரவைக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுஇ இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், “ஜனாதிபதியின் ...

மேலும்..

மட்டக்களப்பு விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, தாண்டவன்வெளிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார். தாண்டவன்வெளிச் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியைச் சேர்ந்த எஸ்.மதுசன் (வயது-25) என்பவர் கவலைக்கிடமான முறையில் மட்டக்களப்பு போதனா ...

மேலும்..

இன்று இரவு மீண்டும் அமுலாகின்றது ஊரடங்கு!

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு மீளவும் அமுலுக்கு வரவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21 மாவட்டங்களில் அண்மையில் தளர்த்தப்பட்டிருந்தது. தினமும் அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுகின்ற ஊரடங்கு இரவு 8 மணிக்கு ...

மேலும்..

ரமழானை முன்னிட்டு பணிப்பாளர் வைத்தியர் சுகுணனின் அறிவிப்பு

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் உலக சுகாதார நிறுவனம் எதிர்வரும் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பினை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் ...

மேலும்..

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான வேண்டுகோள்!

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண ...

மேலும்..

ஊரடங்கு தளர்வால் நோயாளர்கள் வருகை அதிகரிப்பு: பணிப்பாளர் சத்தியமூர்த்தி விடுத்துள்ள கோரிக்கை!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் ஆயத்தங்களோடு வரவேண்டும் எனவும் சுகாதார நடைமறைகளைப் பின்பற்ற வேண்டுமென அவர் மக்களைக் ...

மேலும்..

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்!

இந்த வருடத்தின் இரண்டாம் தவணைக்கான உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. உயர் நீதிமன்ற பதிவாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவியதால் நீதிமன்றக் கட்டடத் தொகுதி அமைந்துள்ள பிரதேசம் அபாயமுள்ள பகுதியாக மாறியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர ...

மேலும்..

புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதம் நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டில் எந்தவொரு பகுதியிலும் தலை பிறை தென்படாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கூடிய பிறை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிரதம இமாம் ...

மேலும்..

அபாய வலயமாக அறிவிக்கப்பட்டது வெலிசர கடற்படை முகாம்!

விடுமுறை நிமித்தம் சென்றுள்ள வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் அனைத்து கடற்படை உறுப்பினர்களையும்  உடனடியாக முகாமுக்கு அழைத்து வருவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொலனறுவை ...

மேலும்..

மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை!

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மாவட்டங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியவசிய சேவைகளைத் தவிர மாவட்டங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் முகக் கவசம் அணியாத பயணிகள் பொதுப் ...

மேலும்..

கொரோனா நிவாரண நிதியத்திற்கு அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தினை வழங்க இணக்கம்!

கொரோனா நிவாரண நிதியத்திற்கு அமைச்சரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் கொரோனா நிதியத்திற்கு அமைச்சரவையின் ஒரு மாத சம்பளத்தை வழங்கும் யோசனையை நேற்று(வியாழக்கிழமை) பிரதமரிடம் முன்வைத்தாகவும் அதற்கு ...

மேலும்..

பொதுத் தேர்தலினை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை!

பொதுத்தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே (cafee) அமைப்பு வலியுத்தியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்நிபந்தனைகள் உள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைகளை ...

மேலும்..

பேலியகொடவில் பரிசோதிக்கப்பட்ட 529 பேருக்கு தொற்று இல்லை

பேலியகொட மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் 529 பேர் கொரோனா வைரஸை இனங்காணும் வகையில், பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும், குறித்த அனைவரும் தொற்றுக்கு இலக்காகவில்லையென, பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. பிலியந்தலை பகுதியில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறித்த ...

மேலும்..

பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு சிறப்பு அதிகாரம்!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களை கைதுசெய்யும் வகையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரச் சேவைகள் ...

மேலும்..

கொரோனோ சந்தேகத்தில் அழைத்து வரப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணம்!

கொரோனோ நோய் சந்தேகத்தில் கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு யாழ் கொடிகாமம் கெற்பலி இராணுவ முகாமினுள் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த  எம்.அ.நசார் (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி ...

மேலும்..

மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு!

உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார். எனவே, மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

அஜித் மிஸ் பண்ணிய சூப்பர் ஹிட் படம்.. அவர் நடித்திருந்தாலும் செட் ஆயிருக்காது

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக மாறிவிட்டார். அஜீத்தை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல இயக்குனர்களும் அஜித்தை வைத்து படம் இயக்க ஆவலாக உள்ளனர். ஆனால் அப்படி அஜீத்தை இயக்க ...

மேலும்..

7 பெரிய நடிகர்கள் மிஸ் செய்த படம்.. ஒரு சின்ன ஹீரோ நடித்து மெகா ஹிட்

தமிழ் சினிமாவை பொருத்தவரை பெரிய நடிகர்கள் மிஸ் செய்த நிறைய படங்கள் சின்ன ஹீரோக்கள் நடித்து கதையால் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருக்கும். அந்தவகையில் கிட்டத்தட்ட ஏழு ஹீரோக்கள் கையில் மாறி கடைசியாக சின்ன ஹீரோவின் கையில் ...

மேலும்..

வடக்கில்  தனிமைப்படுத்தல் மையங்கள் இன்னும் உருவாகும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு

வடக்கு மாகாணம் உட்பட நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது. மேலும் நாட்டில் எங்காவது ஓரிடத்தில் கொரோனா ...

மேலும்..

முல்லைத்தீவில் 10 ஏக்கர் வெள்ளியன்று விடுவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பி்தேச செயலகத்தின் முன்பாகவுள்ள 10 ஏக்கர் காணியிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை படையினர் முழுமையாக வெளியேறவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட செயலருக்கு படையினர் அறிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதச செயலாளர் அலுவலகம் முன்பாகவுள்ள மக்களுக்குச் சொந்தமான ...

மேலும்..

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா? நீதித்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் – சபாநாயகர் கரு அதிரடி அறிவிப்பு…

"பொதுத்தேர்தல் ஜூன் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் மீளக்கூட்டுவதா? இல்லையா? என்பதை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும். எனது விருப்பத்துக்கிணங்க நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியாது." - இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

பாடசாலைகள் மே 11இல் ஆரம்பமாவது சந்தேகம்!!! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

"இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தையடுத்து மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியப்பட முடியாத நிலை உள்ளது." - இவ்வாறு கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் ...

மேலும்..