கடற்படை வீரர்களுக்கு பயணக்கட்டுப்பாடு – 400 பேருக்கு இன்று பீ.சீ.ஆர் சோதனை!
கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மாத்திரமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும், செலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் ...
மேலும்..