June 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு, கம்பஹாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பேருந்துகள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன. இதன்மூலம் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் புதிதாக வைரஸ் ...

மேலும்..

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பினர்

பிரித்தானியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 278 பேர் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கியிருந்த இலங்கைப் பிரஜைகளே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு நாடு திரும்மியுள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என ...

மேலும்..

மழையுடனான வானிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென் மேற்கு பகுதியில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி ...

மேலும்..

யாழில் ஒருவித வைரஸால் குடும்ப பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- போதனா வைத்தியசாலையில் ஒருவித வைரஸ் காய்ச்சலாம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணையை சேர்ந்த லிங்கேஸ்வரி சதீஸ்குமார் (40 வயது) என்ற 2 பிள்ளைகளின் தாயாரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு, ஒருவிதமான வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை யாழ்.போதனா ...

மேலும்..

ஐ.தே.கவை அழித்தது சஜித் பிரேமதாஸவே! மஹிந்தவின் மகன் நாமல் போட்டுத் தாக்கு

"ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ முழுப் பொறுப்புக்கூற வேண்டும். கட்சியின் உள்ளகப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் பிறரை விமர்சிப்பது பயனற்றது." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வனும் அம்பாந்தோட்டை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

பொலிஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி வேண்டும்! – சுதந்திரக் கட்சி கோரிக்கை

"அளுத்கம - தர்கா நகர் பகுதியில் பொலிஸாரால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவனுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில பொலிஸ் அதிகாரிகளின் இவ்வறான செயற்பாடுகள் கொரோனா வைரஸ் ஒழிப்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ள அனைத்துப் பாதுகாப்பு துறையினரின் சேவையையும் கேள்விக்குட்டுத்தியுள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா ...

மேலும்..

சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானம் செய்யப்பட்டது…

பாறுக் ஷிஹான் கொரோனா அனர்த்தம் காரணமாக மூடப்பட்டு கிடந்த சாய்ந்தமருது ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானம் செய்யப்பட்டது. குறித்த ஜூம்மா பெரிய பள்ளிவாசல் சிரமதானத்தை சனிக்கிழமை(6) காலை  இளைஞர்கள்  பொது மக்களால்  துப்புரவு செய்யப்பட்டது.   இந்நிகழ்வு பள்ளிவால் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசல் ...

மேலும்..

கிண்ணியாவில் கனி தராத மாமரம் ஒன்றில் 12 ரக வித்தியாசமான மாவினங்களை ஒட்ட வைத்து பயன்பெற்று வரும் முதியவர்…

கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை எனும் விவசாய கிராமத்தில் தனியாக வாழ்ந்து வரும் அல் ஹாஜ். பீ. எம். ஜலால்தீன் (வயது – 75) என்பவர் தன்னுடைய வீட்டில் பல வகையான பழமரங்களை பயிரிட்டு பலன் பெற்று வருகின்றார்.அவரது தோட்டத்தில் சுமார் 25 ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? திங்கள் கூடுகின்றது ஆணைக்குழு

பொதுத்தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கவும், தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தங்கள் குறித்து ஆராயவும் நாளைமறுதினம் திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் ஆணைக்குழு கூடுகின்றது. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ...

மேலும்..

தேர்தலைக் கண்காணிக்கும் ஜனாதிபதியின் விசேட செயலணி புலனாய்வு அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் களத்தில்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க ஜனாதிபதி நியமித்துள்ள விசேட செயலணி கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது. இதற்கான கண்காணிப்புச் செயற்பாடுகளில் நாடு பூராகவும் 20 ஆயிரம் புலனாய்வுத் துறையினர் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர். பொதுத்தேர்தல் நடத்தப்படும் திகதி இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்படாது போனாலும்கூட எதிர்வரும் ...

மேலும்..

பணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா!

அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். படைகளின் அவசரகால பதிலளிப்பு குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்களே தவிர, படையில் இருந்து அல்ல என பஃபேலோ ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவித்தபின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

பொதுத்தேர்தலுக்கான சரியான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவித்தபின்பு வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் ...

மேலும்..

மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் போனி குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விசனம்

(பாறுக் ஷிஹான்) மருதமுனை துறைநீலாவணை எல்லை   பகுதியில் குதிரைகளின்    நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு  மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில்   திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகர  சபை பிரிவுக்குற்பட்ட மருதமுனை  துறைநீலாவணை எல்லை  பகுதியில்  அதிகமான குதிரைகள்  ...

மேலும்..

கனேடிய பொருளாதாரத்தை மீளத் தொடங்குவதற்கு ஆறு மாதங்கள் ஆகும்: துணை பிரதமர்

கனேடிய பொருளாதாரத்தின் பாதுகாப்பான மறுதொடக்கத்திற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று துணைப்பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் உதவுவதற்காக ஒதுக்கப்பட்ட 14 பில்லியன் டொலர்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்களைப் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ...

மேலும்..

பல்கலை புதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், www.seu.ac.lk எனும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தா  அறிவித்துள்ளார். இம்மாதம் 06ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறு பதிவு செய்துகொள்ளுமாறும்  ...

மேலும்..

விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்து தியாகி பொன் சிவகுமாரனின் 46 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில்இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பமானது. தவிசாளரின் அஞ்சலிக்குறிப்பினைத் தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி சிவகுமாரி ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 173 பேர் கைது

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தில்  ஊரடங்குச்   சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றுநோய்  அனர்த்தத்தை தொடர்ந்து  பொதுமக்கள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டிய ...

மேலும்..

ஜேர்மனியில் சிக்கியிருந்த 235 இலங்கையர் மீண்டனர் கப்பல் பணியாளர்கள் எனத் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 235 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் மத்தள விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.55 மணியளவில் வந்தடைந்துள்ளனர். ஜேர்மனியில் கப்பல் நிறுவனங்களில் பணியாற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றிருந்தபோது, கொரோனா வைரஸ் ...

மேலும்..

புதிய அரசமைப்பை உருவாக்கினால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவீர்! மஹிந்தவுக்கு சம்பந்தன் அறிவுரை

"மக்கள் ஆதரவு பெற்ற ஒரு பலமிக்க தலைவரான மஹிந்த ராஜபக்ச, அவசரமானதும் கட்டாயமானதுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியை நிறைவேற்றினால் வெறுமனே தேசிய அங்கீகாரத்தை மாத்திரமின்றி சர்வதேச அங்கீகாரத்தையும் மதிப்பையும் பெறுவார். இந்த விடயத்தில் எமது முழுமையான ஆதரவு அவருக்கு வழங்கப்படும்." - ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவித்தபின் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்! பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

பொதுத்தேர்தலுக்கான சரியான திகதி தேர்தல் ஆணைக்குழுவால் அறிவித்தபின்பு வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். தேர்தல் பிரசாரங்கள் தொடர்பில் ...

மேலும்..

இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியாகியுள்ள இந்தியப் பிரஜைகள் விசேட விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அதற்கமைய ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நடவடிக்கையாக இந்திய விமானங்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பெங்ளூர் ...

மேலும்..

கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை முதல் திறப்பு

கொழும்பு மெனிங் பொதுச் சந்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல்  மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படும் என மெனிங் பொதுச் சந்தை வியாபார சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காராணமாக ஒவ்வாறு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சந்தை மூடப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நோய்த் தாக்கத்துக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (சனிக்கிழமை) அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ...

மேலும்..

மாத்தளையில் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

மாத்தளை – மஹவெல –  ஹதமுனகல பிரதேசத்தில் மின் கம்பிகள் அறுந்து பாரவூர்தி மீது வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விற்பனைக்காக பலா உள்ளிட்ட உணவுப்பொருட்களை சேகரித்துக் கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் ...

மேலும்..

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி: கூட்டமைப்பின் அறிக்கை

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் தொடர்பாக விரைவில் அறிக்கை வெளியாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் ஜனாதிபதி செயலணி தொடர்பாக தமது நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக ...

மேலும்..

புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்வம்

வடக்கில் புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்ட மக்களுக்கும் நஸ்டஈடு வழங்க அரசாங்க அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்கப்படுமென  யாழ்.மாவட்ட அரசாங்க ...

மேலும்..

அமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்

பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட மறுத்ததன் மூலம் அமெரிக்க அதிகாரி, தூதரக உறவுகள் தொடர்பான இராஜதந்திர பிரகடனத்திற்கு எதிராக செயற்பட்டுள்ளார் என ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி நாட்டிற்குள் வந்தபோது பி.சி.ஆர். சோதனைக்கு உட்பட ...

மேலும்..

பதுளையில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

பதுளை – மடுல்சீமை கெரடி எல்லயில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) மூவரும் நீராட சென்றபோதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (38), மகள்(12) ...

மேலும்..

மட்டு.தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரி போராட்டம்

மட்டக்களப்பு- தாழங்குடாவிலுள்ள தேசிய கல்வியியல் கல்லூரி முதல்வரின் இடமாற்றத்தினை நிறுத்துமாறு கோரியும் குறித்த கல்லூரிக்கு அட்டாளைச்சேனை முதல்வரை இடமாற்றியதை இடைநிறுத்துமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று இன்று (சனிக்கிழமை) பகல் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியினை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம், கல்வியில் ...

மேலும்..

சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை ...

மேலும்..

இலங்கையில் மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவியுள்ள வெட்டுக்கிளிகள்

குருநாகல் மாவத்தகமை பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் தற்போது 5 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலேயே இவ்வாறு வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் பாலைவன வெட்டுக்கிளி ...

மேலும்..

மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ள மன்னார் புதிய பேருந்து நிலையம்

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாளை (ஞாயிற்றக்கிழமை) உத்தியோக பூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின், சுமார் 130 மில்லியன் ...

மேலும்..

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் ...

மேலும்..

இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு

இலங்கை பணியாளர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனையை மேற்கொள்ள லெபனான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன மற்றும் லெபனான் தொழில் அமைச்சர் லமினா யமினி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடு திரும்பும் முன்னர் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் மன்னாரில் கைது

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு இரண்டு பேர் வந்த நிலையில், அவர்களை அழைத்து வந்த மற்றும் உதவினார்கள் என்ற சந்தேகத்தில் 6 பேர் புலனாய்வுத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு ...

மேலும்..

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் சகல பயணிகளும் முகக் கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக ...

மேலும்..

உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்

முகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் சனநெரிசல் காணப்படும் பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்திருந்தது. மேலும உடல் ரீதியாக முழு ...

மேலும்..

வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம்  ...

மேலும்..

வானிலை குறித்து மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ...

மேலும்..

கருணாவுக்கு ஆதரவாக கல்முனையில் விளம்பர பதாதைகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து, வெளிநாட்டு கப்பல்களில் தொழில் புரிந்து வந்த சிவில் சேவை உத்தியோகத்தர்கள் 236 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை  விசேட விமானம் ஒன்றின்  ஊடாக  நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு உலகமே முகம் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவுத் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் இருவர் கடற்படை சிப்பாய்கள் என அரசாங்க தகவல் ...

மேலும்..