கொழும்பு, கம்பஹாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பம்
கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு பேருந்துகள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்த்தப்படுகின்றன. இதன்மூலம் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் மேல் மாகாணத்தில் போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீள ...
மேலும்..