June 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 4 சந்தேகநபர்களையும்  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சந்தேகநபர்களை நேற்று (திங்கட்கிழமை) பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ...

மேலும்..

அத்துமீறிய மீன்பிடி மூலம் கொரோனா அபாயம்- மாநகர பதில் முதல்வர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டு

அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன், ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) அவர் அனுப்பிய அக்கடிதத்தில் மேலும் ...

மேலும்..

அநுராதபுரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் வைரஸ் தொற்று!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பிய பெண்ணொருவருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் துலான் சமரவீர தெரிவித்தார். அனுராதபுரம் கெபிதிகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு ...

மேலும்..

ஆரம்பப் பாடசாலைகளைத் திறக்க தீர்மானம்

சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் என்பன திறக்கப்படவுள்ளன. இதற்கான ஆலோசனைகளை ...

மேலும்..

ஊரடங்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் – ஜனாதிபதியின் உத்தரவு

இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இலங்கையிலும் கொரோனா வைரஸ் சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 3 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. ...

மேலும்..

கொரோனா இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் – இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் ஒருசிலரின் பொறுப்பற்ற செயலால் இலங்கையில் கொரோனா இரண்டாம் கற்ற அலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்தார். அத்துடன் இந்தியாவில் இந்த நோய் வேகமாக பரவி வருவதால் இலங்கையின் ...

மேலும்..

தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி

இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு (கிழக்கு) என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 16 பேர் நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 13 பேர் வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் ...

மேலும்..

அத்துமீறிய மீன்பிடி மூலம் கொரோனா அபாயம். மாநகர பதில் முதல்வர் ஆளுநருக்கு சுட்டிக்காட்டு…

அத்துமீறிய இந்திய மீனவர்களின் மீன்பிடி மூலம் மீண்டும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உண்டு. மேலும் எம்மவர்களின் வாழ்வாதாரமும் சுரண்டப்படுகின்றது என மாநகர பதில் முதல்வர் து.ஈசன் அவர்கள் ஆளுநருக்கு இன்று (2020.06.15) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய ...

மேலும்..

பத்தி எழுத்தாளர் ரஜீவ ஜயவீர துப்பாக்கியால் சுட்டுக்கொலை திஸ்ஸ அத்தநாயக்க சந்தேகம்; விசாரணைக்கும் வலியுறுத்து

"பத்தி எழுத்தாளரும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியுமான ரஜீவ பிரகாஷ் ஜயவீர என்பவரின் மரணத்தில் பாரிய சந்தேகங்கள் எழுகின்றன. அவர் தற்கொலை செய்தமைக்கான எவ்வித காட்சிகளும் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்திலுள்ள சி.சி.டி.வி. கமராக்களில் பதிவாகவில்லை. எனவே, இது ...

மேலும்..

கொரோனாத் தொற்று 1,905 நேற்று 16 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,905 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 55 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். இதன்படி தொற்றிலிருந்து ...

மேலும்..

போராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்! மட்டுவில் முன்னாள் போராளிகள் முன் மாவை

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் சந்திந்தார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

புல்மோட்டை முருகன் ஆலயத்துக்கு குச்சவெளி தவிசாளரின் நீர் தாங்கி வழங்கிவைப்பு…

புல்மோட்டை முருகன் ஆலயத்தின் வருடாந்த கதிர்காம பாதயாத்திரைகளுக்கான அன்னதான பூஜை -2020 முன்னிட்டு அப் பகுதியின்  கோவில் நிருவாகிகள்  குச்சவெளி பிரதேச சபை த் தவிசாளர்  ஏ.முபாரக்கிடாம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க  ஞாயிற்றுக்கிழமை (14)தவிசாளர் ஆலய நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக நீர்தாங்கியை கையளித்தார். இந் நிகழ்வில் ...

மேலும்..

திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேர் விளக்கமறியலில்…

திருகோணமலை மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த மூன்று பேரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(15) உத்தரவிட்டார். கிண்ணியா ...

மேலும்..

இலங்கையில் 1,901 பேர் கொரோனாவுக்கு இலக்கு! – 1,342 பேர் குணமடைவு…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,901 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் 55 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

சாந்தி, மற்றும் சத்தியலிங்கம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலத்தில் விசேட வழிபாடு

விஜயரத்தினம் சரவணன் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளர்களான திருமதி.சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் 15.06.2020 இன்றையநாள் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக அவர்களுடைய தேர்தல் பிரச்சாரத்திற்குரிய விளம்பர அட்டைகள் பூசையில் வைக்கப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும் இந்த ...

மேலும்..

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் கை

வவுனியா ரயில் நிலையத்தில் குழப்பம் விளைவித்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா ரயில் நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா ரயில் நிலையத்திற்கு வருகை ...

மேலும்..

தியாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள் இன்று சுயநல அரசியலே இடம்பெறுகின்றது – கணேசமூர்த்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள்  அனைத்தையும் மறந்து தங்களின் சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டு  தமிழ்மக்களை முட்டாளாக்கும் வேலைகளைச் செய்துவருகின்றனர் என  முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி   தெரிவித்துள்ளார். துறைநீலாவணையில் இடம் பெற்ற ...

மேலும்..

மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை

அனுமதியின்றி மருந்துகளின் விலைகளை அதிகரிக்கும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை வெளியிட்டுள்ள ஊ்டக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மருந்துகளின் விலைகளை, ‘அனுமதியின்றி அதிகரிக்கும் மருந்து ...

மேலும்..

வீதியோர வியாபாரத்திற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்தது!

யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்று முதல் பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தள்ளார். நல்லூர் பிரதேசசபை நடவடிக்கைகள் ...

மேலும்..

சுமந்திரனுக்கு வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது! கருணா

கொழும்பில் பிறந்து வளர்ந்த சுமந்திரனுக்கு  வடக்கு கிழக்கு பற்றி எதுவும் தெரியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை இன்று (திங்கட்கிழமை)  ...

மேலும்..

மைத்திரியின் அடுத்த நகர்வு தொடர்பாக அவதானமாக இருக்கின்றோம்- பொதுஜன பெரமுன

தாமரை மொட்டுவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முயற்சிக்கும் மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நகர்வுகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பியகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மேலும் 55 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான 1889 பேரில் 536 பேர் ...

மேலும்..

விக்னேஸ்வரன் மக்களிடம் கையேந்தாமல் தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஆனந்த சங்கரி அழைப்பு!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு  விக்னேஸ்வரன்  தனது கட்சிக்கு வந்தால் தலைவர் ...

மேலும்..

அனுஷியாவின் பொறுப்பில் இ.தொ.கா வழிநடத்தப்படும்- ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் வரை, அதன் பொதுச் செயலாளர் அனுஷியா சிவராஜாவின் பொறுப்பில்  அதன் செயற்பாடுகள் முன்னெக்கப்படுமென இ.தொ.கா இளைஞரணிச் செயலாளரும் காங்கிரஸின் பிரதிப்பொதுச் செயலாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் தலைமைத்துவப் போட்டி இடம்பெறுவதாக ...

மேலும்..

153 இந்தியர்கள் தாய் நாட்டுக்கு திரும்பினர்

இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்து கொரோனா தொற்று காரணமாக மீண்டும் இந்தியாவிற்கு செல்ல முடியாமல் இருந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் 153 பேர்  இந்தியா நோக்கி பயணித்துள்ளனர். இந்திய விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) காலை ...

மேலும்..

ஐ.தே.க. இன் அழிவிற்கு சஜித்தே காரணம்- நாமல்

ஐக்கிய தேசிய கட்சி அழிந்தமைக்கு சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள்தான் காரணமென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் ...

மேலும்..

காற்றில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிரிழப்பு

யாழ்.கோப்பாய் கைதடி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கடும் காற்று வீசியமையால் அதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் உயிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கோப்பாயை சேர்ந்த சந்திரசேகர் சரவணமுத்து (வயது 80) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார். தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த வெள்ளிக்கிழமை கோப்பாய் பகுதியில் ...

மேலும்..

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை

தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாமலிருப்பதை அரசியல்வாதிகள் உறுதி செய்யவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மீறப்படாது என தெரிவிக்கும் சட்டபூர்வமான ஆவணத்தில் கைச்சாத்திடவேண்டும் எனவும் ...

மேலும்..

சஹரான் குழுவுடன் எவ்வித தொடர்பும் இல்லை – ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சந்தேகநபர் சஹரான் ஹாசீம் குழுவுடன் தமது அரசியல் கட்சிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டி- பிலிமந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகாண்டு கருத்து வெளியிடும்போதே அவர் ...

மேலும்..

மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, முன்னெடுக்கப்பட்ட மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் இடம்பெறாது என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இத தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, சுகாதார பிரிவினருடன் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பட்டுக்கு அமைய மருந்துகளை விநியோகிக்கும் ...

மேலும்..

பொதுத் தேர்தல்: ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது ஐக்கிய தேசியக் கட்சி

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக கட்சி ஏராளமான புதிய முகங்களை களமிறங்கியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட முகாமையாளருடனான சந்திப்பில் பேசிய ரணில் விக்ரமசிங்க, தமது கட்சி நாட்டின் மக்களின் கருத்துக்களுக்கு ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு மக்களை அனுமதிக்குமாறு சுமணரட்ன தேரர் கோரிக்கை!

கதிர்காம பாதயாத்திரைகளான எமது இந்து மக்கள் தமது நேர்த்தக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுப்பதற்கு  ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரும் கவனத்தைச் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் ...

மேலும்..

தேர்தல் திகதி அறிவிப்பின் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை!

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான முதல் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதற்கமைய இந்த கூட்டம்  இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை)  இடம்பெறவுள்ளது. ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல்கள் ...

மேலும்..

கொள்ளைச் சம்பவத்தை முறியடித்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு – டிபெண்டர் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபளின் உயிரிழப்பு தொடர்பான விபத்து குறித்து கைது செய்யப்பட்ட 24 வயது டிபெண்டர் வாகன சாரதி ஜூன் 19 வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்தை முறியடித்து சந்தேகநபரை ...

மேலும்..

மன்னார் புதையல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி

மன்னார்- பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில், புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த சந்தேகநபர்களை, மன்னார் பதில் நீதவானிடத்தில் முன்னிலைப்படுத்தியப்போதே அவர் இவ்வாறு  ...

மேலும்..

மேற்குலக சக்திகளின் ஆலோசனைக்கு அமையவே மங்கள செயற்படுகின்றார்- பந்துல

நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, மேற்குலக சக்திகளின் ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றாரென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நீண்டகாலமாக மங்கள ...

மேலும்..

நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி திருப்பி அனுப்பப்பட்டார்

பொலனறுவை பௌத்த மையத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொலனறுவை மாவட்டத்தில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சான்றிதல்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வுக்காக இன்று (திங்கட்கிழமை) அவர் சென்றபோதே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மைத்திரிபால ...

மேலும்..

யாழில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்!

யாழில் பெண்களுடன் தவறாக நடக்க முற்பட்டு சேட்டை  செய்தார்கள் என நான்கு இளைஞர்கள் மீது  அப்பகுதி மக்கள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான  இளைஞர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில்  மேலும்  தெரியவருவதாவது, யாழ்.கலட்டி ...

மேலும்..

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நீடிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல ...

மேலும்..

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பாதிக்கப்பட்ட  பொதுமக்களுக்கு அரசாங்கத்தினால்  வாழங்கப்பட்ட 500 ரூபாய் கொடுப்பனவு  வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை வழங்கப்படாது இருந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொடுப்பனவுகள் வழங்கப்படாதது தொடர்பாக  ...

மேலும்..

நேர்மையான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட வேண்டும் – ரிஷாட்

பொதுத்தேர்தல் நீதியானதாகவும் நேர்மையான முறையிலும் நடைபெறும் வகையில் அதனை உறுதிப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி ஒன்றின் தலைவராக அதுவும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – தாமோதரம் பிரதீவன்

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – சீ.சுந்தரலிங்கம்

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – ஞானமுத்து சிறிநேசன்

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – கோ.கருணாகரம்

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – Dr.இரா.சயனொளிபவன்

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – கி.துரைராசசிங்கம்

கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – M.A.சுமந்திரன்

  கட்டணம் செலுத்தப்பட்ட  விளம்பரம்

மேலும்..

ஓமந்தையில் கிணற்றிலிருந்து செல்கள் மீட்பு!!

வவுனியா- ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துப்புரவு செய்துள்ளார். இதன்போது குறித்த கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், ...

மேலும்..

நாவற்குழியில் சிறுமி மீது கத்திக்குத்து

சாவகச்சேரி பகுதியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு, கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது. இதில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த துவாரகா (வயது 12) எனும் சிறுமியே குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் ...

மேலும்..

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: பெண் உட்பட ஐவர் காயம்

வவுனியா – மகாறம்பைக்குளம் பகுதியில் மெற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் உள்நுளைந்த சிலர் அங்கிருந்தவர்களை வாளால் வெட்டியதுடன், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் ...

மேலும்..

வடமராட்சியில் குழு மோதல்- மூவர் காயம்

வடமராட்சி- கிழக்கு குடத்தனை பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடத்தனை கிழக்கு குலான் எனும் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ...

மேலும்..

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..