April 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலக வல்லரசுகளைக்கூட ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும்…

'உலக வல்லரசுகளைக்கூட ஆட்டிப்படைக்கின்ற கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதுடன் அவை பலராலும் பாராட்டப்படுகின்றமை விசேட அம்சமாகும்' என திகாமடுல்ல மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபாவின் ...

மேலும்..

வேலை இழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மூலம் உதவிக் கரம் நீட்டுக! பிரதமருக்கு வைகோ கடிதம்

வேலை இழந்தோருக்கு தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் மூலம் உதவிக் கரம் நீட்டுக! பிரதமருக்கு வைகோ கடிதம்

மேலும்..

விடுதலை புலிகள் ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் .அது கற்பழிப்பில் ஈடுபடவில்லை…

கற்பழிப்பு என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ஏனென்றால் நீண்டகலமாக அந்தப் போராட்டத்தில் இருந்தவன். ஒழுக்க முறையில் வளர்க்கப்பட்ட ஒரு போராட்ட இயக்கம்.இந்த போராட்டத்துடன் சம்பந்தப்படாத ஒருவர் விடுதலைப்புலி இயக்கத்தை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரையோ விமர்சிப்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என ...

மேலும்..

புதிய பட்டதாரிகள் நியமனம் ரத்து செய்யப்படவில்லை- இடை நிறுத்தப்பட்டது உண்மை…

பட்டதாரி நியமனங்கள் என்பது ரத்து செய்யப்படவில்லை இதனை பட்டதாரிகள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில் ...

மேலும்..

வெளிமாவட்டங்களில் சிரமப்படும் மக்களின் நலன் கருதி பிரதம மந்திரியுடன் பேசினேன்…

வெளிமாவட்டங்களில் சிரமப்படும் மக்களின் நலன் கருதி  பிரதம மந்திரியுடன் தொடர்புகொண்டு மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பற்றி கூறி இருக்கின்றேன்  என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

வீட்டுத் தோட்டங்கள் செய்யும் மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகள் வழங்க தயார்…

வீட்டுத் தோட்டங்கள் மேற்கொள்வதற்கு மக்களுக்கு இலவசமாக பயிர் விதைகளை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றேன். இக்காலகட்டத்தில் சுய பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருக்கின்றது அதற்கு நாங்களும் உறுதுணையாக செயற்பட இருக்கின்றோம்   என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ...

மேலும்..

மக்கள் உயிரைப் பாதுகாக்க நடமாட்டங்களை குறைத்து வீடுகளில் இருப்பதுதான் சிறந்தது…

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு   நாங்களும் பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம் ஆனால் எந்தவித புகைப்படங்களும் எடுப்பதில்லை எந்தவித வலைத்தளங்களை பதிவேற்றம் இல்லை. அரசின் கட்டுப்பாட்டுக்கு இணங்க இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கந்தளாவை சேர்ந்த ஏ.ஜி.எம். பஸால் நியமனம்…

கந்தளாய்,பேராறு முதலாம் குலனியைச் சேர்ந்த ஏ.ஜி.எம்.பஸால்  கிழக்கு மாகாண சபையின்  உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த பி.வனிகசிங்க இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். இவர்  புதன்கிழமை(22)  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தனது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த வருடம் இலங்கை நிருவாக ...

மேலும்..

கொவிட் – 19 நிவாரணப் பணிக்காக சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது பங்களிப்பாக 500 அரிசிப்பைகளை வழங்கி வைத்தார்…

உலகலாவிய ரீதியில் கொறோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து மனிதன் அழிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் எமது நாட்டின் விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள வறுமையைக் குறைத்து தொடர்ந்து வரவிருக்கும் சங்கை மிகு றமழானில் எமது பிரதேச வாழ் ...

மேலும்..

330 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று …

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி  20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளாகியவர்களில் இன்று மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 07 பேர் ...

மேலும்..

சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை

அரசியலமைப்புப் பேரவை 8வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது. இன்று(வியாழக்கிழமை) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் தற்போதைய அசாதாரணமான ...

மேலும்..

பொலனறுவையில் 12 கிராமங்கள் முடக்கம்…

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படைச் சிப்பாய் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலனறுவை, லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய மத்திய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ...

மேலும்..

விமான பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஶ்ரீலங்கன் விமானத்தில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை பதிவிட்டுள்ளது. விமான நிலையங்களுக்குள் வரும் போதும், விமானங்களில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவது உடன் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சலூன்கள், அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூட அரசு உத்தரவு

இலங்கையிலுள்ள சலூன்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை மூடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். நாட்டின் ...

மேலும்..

323ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 13 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் களுத்துறை மாவட்டம், பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பேருவளையில் ஏற்கனவே 30 இற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து மட்டக்களப்பு - ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தல் – பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலைக்கு பூட்டு!

பன்னிப்பிட்டியவிலுள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பொரலஸ்கமுவ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒருவர் மேற்குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளமையினைத் தொடர்ந்தே ...

மேலும்..

சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா – 25 பேருக்கு பரவியிருக்கலாம் என அச்சம்

கெசல்வத்தை – பண்டாரநாயக்க மாவத்தையில் சிகை அலங்காரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த நபர் 25 பேருக்கு சிகை அலங்காரம் செய்திருந்த நிலையில் குறித்த 25 பேருக்கும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது!

இலங்கையில் மேலும் 11 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 11 ...

மேலும்..

அம்பாறையில் சட்டவிரோத மதுபான வகைகளுடன் நால்வர் கைது!

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த நால்வர் கைதாகியுள்ளதாக  கல்முனை மதுவரி   நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தெரிவித்தார். ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் புதன்கிழமை(22)  மதுவரி ...

மேலும்..

கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடுகின்றது அரசியலமைப்பு சபை!

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. 8 வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடமபெறவுள்ளது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் ...

மேலும்..

கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் மீண்டும் பல்கலை ஆரம்பம் – சுற்றறிக்கை இன்று வெளியாகும்!

கொரோனா வைரஸ் தொற்று ஆபத்து இல்லாத மாவட்டங்களில் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது. இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் பேசிய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ...

மேலும்..

ஓட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில்  பயணிகள் இருவர் மட்டுமே பயணிக்கலாம் – பதில் பொலிஸ்மா அதிபர் அறிவிப்பு

வாடகைக்கு அமர்த்தப்படும் வாகனங்கள் மற்றும் ஓட்டோக்களில் சாரதியுடன் இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இது  தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைச் சீராக்கும் வகையில் ஊரடங்குச் சட்டத்தைத் ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்ட  4,348 பேர் வீடுகளுக்கு!

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரையில் 4 ஆயிரத்து 348 பேர் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று இராணுவத் தளபதியும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

கொரோனா தொற்று சந்தேகத்தில் பேலியகொட மீன்சந்தையில் 500 பேருக்குப் பரிசோதனை!

பேலியகொட மீன் வர்த்தக மத்திய நிலைய மீன் வியாபாரிகள், அங்கு பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட 500 பேரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய, இவர்களுக்கு இந்தப் ...

மேலும்..

நாளை அவசரமாகக் கூடுகிறது அரசமைப்புப் பேரவை!!

அரசமைப்புப் பேரவை எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அவசரமாகக் கூடுகின்றது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என நாடாளுமன்ற செயலாளர் அறிக்கையூடாக இன்று (22) அறிவித்துள்ளார். இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

புலம்பெயர் உறவுகளின் இழப்பு எங்கள் தேசத்திற்கே இழப்பு! சிறீதரன் கவலை

கொடிய கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்டுள்ள ஈழத் தமிழ் உறவுகளின் மரணங்கள் எமது தேசத்திற்கு பேரிழப்பு என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரையில் முப்பது பேருக்கும் ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய   34 ஆயிரத்து 956 பேர் கைது! – 8 ஆயிரத்து 948 வாகனங்களும் பறிமுதல்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 34 ஆயிரத்து 956 பேர் பொலிஸாரினால் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு,  8 ஆயிரத்து 948 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (21) நண்பகல் 12 மணி ...

மேலும்..

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான (ஈபி.ஆர்.எல்.எப்)இன் வவுனியா மாவட்ட செயலாளர் அருந்தவராஜா மேழிக்குமரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..

321ஆக அதிகரித்தது கொரோனா தொற்று – இன்று 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 11 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 310 இலிருந்து 321 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 104 பேர் குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 210 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

மேலும்..

தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்ய ஆணைக்குழு தீர்மானம் – மஹிந்த

ஜூன் மாதம் 20 ஆம் திகதியை பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் பரிசீலனை செய்வதற்காக எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் கூடி மீண்டும் ஆராயவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதியை மீள் ...

மேலும்..

மேலும் 02 பேர் குணமடைந்தனர்..!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் குணமடைந்த நிலையில் இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை 310 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பொது இடத்தில் எச்சில் துப்பினால் நடவடிக்கை என எச்சரிக்கை!

வவுனியா நகரில் பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரின் நிதியில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அன்றாடம் தொழில்புரிந்து வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்தும் குடும்பங்களின் அன்றாட வாழ்வு நலிவடைந்துள்ள நிலையில் அவர்களுக்கான உதவிகளைப் பல்வேறு தரப்பினரும் செய்துவருகின்றனர். அந்தவகையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் விவசாய அமைச்சருமான ...

மேலும்..

நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர் இந்தியாவிலுள்ள இலங்கை மாணவர்கள்!

இந்தியாவில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள மாணவர்களே இவ்வாறு நாளைய தினம்(வியாழக்கிழமை) அழைத்து வரப்படவுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 443 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த அனைவரையும் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 14 சிறப்புக் குழுக்கள் விசாரணை – 92 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான விசாரணைகளை 14 சிறப்புக் குழுக்கள் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சட்டத்தரணி ஜாலிய சேனரத்ன தெரிவித்துள்ளார். மேலும், தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஊடாக 92 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்த 412 பேர் வீடு திரும்பியுள்ளனர்!

இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களிலிருந்து 142 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து, வீடு திரும்பியுள்ளனர் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா அச்சத்தை அடுத்து, இராணுவ முகாம்கள் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் முகாம்களில் ...

மேலும்..

தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் – வாசுதேவ

தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே, எதிர்கட்சியினர் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் என முன்னாள் இராஜங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்தநிலையில் ...

மேலும்..

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன், அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் – ரவி கருணாநாயக்க

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட ...

மேலும்..

தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் – அகில விராஜ் காரியவசம்

பொதுத்தேர்தல் நடத்துவதற்கான திகதியை பரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அரசியல் கட்சி முக்கியஸ்தர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், ...

மேலும்..

யாழில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற கொள்ளை – 5 பேர் கைது

வல்வெட்டித்துறையில் கடந்த 4 மாதங்களில் இடம்பெற்ற வெவ்வேறு 4 கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள், பணம், நகை அடகு பற்றுச்சீட்டுக்கள், மற்றும் ...

மேலும்..

COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த – ஜப்பான் 1.2 மில்லியன் டொலர் நிதி உதவி

இலங்கையில் COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சம்மேளனம் ஆகியவற்றினூடாக 1,212,500 அமெரிக்க டொலர்கள் (சுமார் 230 மில்லியன் ரூபாய்) தொகையை ...

மேலும்..