உலக அமைதி வேண்டி இரணைமடு கனகாம்மபிகை அம்மன் ஆலயத்தில் விசேட யாகம்
உலக அமைதி வேண்டி கிளிநொச்சிஇரணைமடு கனகாம்மபிகை அம்மன் ஆலயத்தில் நேற்று கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் விசேட யாகம் இடம்பெற்றது. தற்போது இந்த உலகத்தையே மிகவும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த உலகம் அமைதி இன்றி இருக்கிறது. இந்த கொடூர தாக்கத்தில் ...
மேலும்..