April 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலக அமைதி வேண்டி இரணைமடு கனகாம்மபிகை அம்மன் ஆலயத்தில் விசேட யாகம்

உலக அமைதி வேண்டி கிளிநொச்சிஇரணைமடு கனகாம்மபிகை அம்மன் ஆலயத்தில் நேற்று கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் விசேட யாகம் இடம்பெற்றது. தற்போது இந்த உலகத்தையே மிகவும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த உலகம் அமைதி இன்றி இருக்கிறது. இந்த கொடூர தாக்கத்தில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தாராளமாக கையிருப்பில் – மக்கள் பயப்படத் தேவையில்லை அரசியல்வாதிகளுக்கும் கண்டனம்

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போர்க் காலத்தில் ஓடி ஒளிந்த அரசியல்வாதிகள் சிலர் தற்போது மக்களுக்காக குரல் கொடுப்பது போன்று நடிக்கின்றனர். போர்க் காலத்திலிருந்தே இந்த மண்ணிலிருந்து சேவையாற்றும் வர்த்தகர்களைப் புண்படுத்துகின்றனர். அவர்கள் மக்களுக்குச் சேவை செய்யலாம். எங்களுக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை. அவர்களால் ...

மேலும்..

நிவாரணம் வழங்கவிடாது அரசியல்வாதி இடையூறு! – பிரதேச செயலர்களுக்கும் அழுத்தம்

தொடர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடாநாட்டு மக்களுக்கு அரசின் நிவாரணங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொடையாளிகள் ஊடாக வழங்கப்படும் நிவாரணங்களையும் தடுக்கும் முயற்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சியின் அரசியல்வாதி ஒருவர் ஈடுபட்டுள்ளார். தன்னால் வழங்கப்படும் பெயர்ப் பட்டியலுக்கே நிவாரணங்களை வழங்கவேண்டும் ...

மேலும்..

பத்து தொன் மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு இந்தியா அன்பளிப்பு

கொரோனா வைரஸ் நெருக்கடி நிலையைக் கருத்தில்கொண்டு 10 தொன்  அத்தியாவசிய உயிர் காப்பு மருந்துகளை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. இலங்கை அரசின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதி மருந்துப்பொருட்கள் ஏர் இந்தியா விசேட விமானம் மூலமாக நேற்று இலங்கைக்குக் ...

மேலும்..

வெளிநாட்டில் வாழும் இலங்கையரை ஒருபோதும் கைவிடவேமாட்டாது அரசு – இப்போது நாடு திரும்ப சந்தர்ப்பம் இல்லை என்கிறார் மஹிந்த

கொரோனா வைரஸைத் தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் அரசு தீவிர அவதானத்தில் உள்ளது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்தார். பொறுப்புள்ள அரசு என்ற ரீதியில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் ஒருவரையும் தனிமைப்படுத்தமாட்டோம் எனவும் அவர் உறுதியளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வெளிநாட்டில் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் என அறிவிப்பு – இதுவரை வெளியேறிய 3,415 பேரும் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு உத்தரவு

"வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டிருந்தாலும், தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரின் தனிமைப்படுத்தல் காலம் 21 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது." - இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய நடவடிக்கை ...

மேலும்..

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் தீர்மானங்களை எடுத்ததில்லை – மஹிந்த!

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உரையாற்றிய அவர், “நான் உங்கள் மத்தியில் ...

மேலும்..

பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடமிருந்து 6 கோடி ரூபாய் அன்பளிப்பு

பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேவையில் உள்ள ஆயிரத்து 200 பேர் தன்னார்வமாக அன்பளிப்பு செய்த ஒரு கோடி ரூபாய் நிதியை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க புதிய திட்டங்கள்!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன், மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் அவ்வப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்தரங்களை பெற்றுக்கொள்வதற்காக அதிகளாவனவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் ஒன்றுகூடுவது ...

மேலும்..

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு இன்று!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமைகளை கையாளும் செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கும் விதத்தில் ...

மேலும்..

அனைத்து ஆயுர்வேத வைத்தியசாலைகளையும் திறந்து வைக்க தீர்மானம்

விசேட சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடல் செயலணியின் தலைவர் பசில் ராஜபக்‌ஷ தலைமையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுள்ளது. பிரதமரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆயுர்வேத வைத்திய முறைகள் தொடர்பில் சில தீர்மானங்கள் ...

மேலும்..

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது ஒருதொகை மருந்து

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. இதற்கமைய 10 தொன் அளவுடைய மருந்து பொருட்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறித்த மருந்து பொருட்கள் விமானம் மூலம் நேற்று(செவ்வாய்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஜித் தரப்பினரை ...

மேலும்..

பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை

முக்கிய பொருளாதார மத்திய நிலையங்கள் சிலவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டதால், நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) உற்பத்திகளை எடுத்து வந்த விவசாயிகள் மீண்டும் அவற்றை எடுத்துச்செல்ல நேரிட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தை ...

மேலும்..

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டார் தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான தாவடியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் உடல்நிலை தேறி வருகின்றார் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவரது உடல்நிலையில் தொடர்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இரவு தொலைபேசியின் ஊடாக கொழும்பு தொற்று ...

மேலும்..

அன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக புதுக்குடியிருப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் கனகசுந்தரசுவாமி க.ஜனமேஜயந் ஜனம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் குகன் ஆகியோரின் வேண்டுதலுக்கு இனங்க #புதுக்குடியிருப்பு #பிரதேசதில் 45 குடும்பங்களுக்கு ரூபாய் ஐம்பத்தி ஐயாயிரம் (55000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் ...

மேலும்..

அன்ரனி ஜெயநாதன் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மக்களுக்கு உலர் உணவு பொதிகள்!

இன்று காலை (07.04.2020) முல்லைத்தீவு நீராவிப்பிட்டி மேற்கு கிராமசேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 20 குடும்பங்களுக்கு ரூபாய் இருபத்தி ஐயாயிரம் (25000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகள் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ...

மேலும்..

ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதற்கான புதிய முறைமை

ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான புதிய முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்குடனும் மக்கள் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையிலும் அரசால் அவ்வப்போது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் ஊரடங்குச் ...

மேலும்..

கைது எண்ணிக்கை 16 ஆயிரத்து 892 ஆக உயர்வு!

டளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 16 ஆயிரத்து 892 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 313 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ...

மேலும்..

கொரோனாவை அடையாளம் காணும் பி.சி.ஆர். உபகரணங்களை உடன் இறக்குமதிசெய்ய வேண்டும்- சிவமோகன்

கொரோனா வைரஸை அடையாளம் காணக்கூடிய பி.சி.ஆர் இயந்திரங்கள் வடபகுதிக்கு அதிகமாகத் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றை அடையாளம் காண்பதற்கு பி.சி.ஆர். எனப்படும் உபகரணம் மட்டுமே எமது நாட்டில் பாவனையில் உள்ளது. ...

மேலும்..

மட்டக்களப்பில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம் வழங்க நடவடிக்கை!

மட்டக்களப்பில் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அரச சுற்றறிக்கைக்கு அமைய ஏப்ரல், மே மாதம் வரைக்குமாக தலா 25 ஆயிரம் ரூபாய் முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் கர்ப்பவதிகளுக்கான சுகாதாரத் துறையினரின் அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கர்ப்பவதிகள் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளபோது சிகிச்சை பெற நேரிட்டால் வீடுகளில்  இருந்துவிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்காலத்தில் அம்பியூலன்ஸ் வண்டி சேவைக்கு (1990) அல்லது தங்கள் பிரிவுகளில் உள்ள குடும்ப நல உத்தியோகத்தகர்களுடன் தொடர்பு கொண்டு வைத்தியசாலைக்குச் ...

மேலும்..

அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி

ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

கொரோனாவின் அபாயத்தால் 14 இடங்கள் முற்றாக முடக்கம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் அபாயத்தால் மொத்தமாக 14 இடங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் கொச்சிக்கடை - போரத்தொட்டை பகுதியும், ஜா - எலவில் இரு பகுதிகளும், யாழ். மாவட்டத்தில் அரியாலை - தாவடி பகுதியும், களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம மற்றும் பேருவளை ...

மேலும்..

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் மறைந்திருந்த கொரோனாத் தொற்றாளர்! – 4 வைத்தியர்கள் உட்பட 15 பேர் தனிமைப்படுத்தல்

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காகத் தகவல்களை மறைத்து சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு, ஒருகொடவத்தைப் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் அங்கிருந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து ...

மேலும்..

வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க வேண்டும்

சந்திரன் குமணன் அம்பாறை. வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும்  நபர்கள் மற்றும் கோவிட் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து யாரும் வசித்தால்   சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து ...

மேலும்..

மேலும் நால்வர் வீடுகளுக்கு; 132 பேர் வைத்தியசாலையில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய 132 நோயாளிகளும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை, முல்லேரியா ...

மேலும்..

இரவு 7.45 மணிக்கு பிரதமர் மஹிந்த விசேட உரை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாட்டு மக்களுக்காக இன்றிரவு 7.45 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார். இந்த உரை அந்த நேரத்தில் இலங்கையிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகவுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம், நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையிலேளே, பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக ...

மேலும்..

இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 185 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று மட்டும் இதுவரை 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, 04 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 42 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 06 ...

மேலும்..

சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

''கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்த்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்." - இவ்வாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் ...

மேலும்..

பிரிட்டன் பிரதமருக்கு ரணில் ஆறுதல் தெரிவித்துக் கடிதம்!

கொரோனா வைரஸ் காரணமாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடையைப் பிரார்த்திப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பிரிட்டன் பிரதமருக்கு ஆறுதல் தெரிவித்து அவருக்குக் கடிதமொன்றையும் ரணில் இன்று ...

மேலும்..

இலங்கையில் ‘கொரோனா’ பாதிப்பு 183 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (07) பிற்பகல் 4 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, 04 பேர் இன்று ...

மேலும்..

ஊரடங்கை மீறிக் கைதானோர் எண்ணிக்கை 16,124ஆக உயர்வு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 16 ஆயிரத்து 124 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 4 ஆயிரத்து 64 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச் ...

மேலும்..

உண்மைத் தகவலை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும்! – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

கொரானா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காதுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நோய் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், நோய் குறித்த சரியான தகவல்களை வழங்குவதே சாலச் சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

பிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்

‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே எனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச்சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங். அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 30 சதங்களுடன் ...

மேலும்..

இந்த மாதிரியான அழகை கெடுக்கிற பிரச்சனையா அப்படின்னா அது ஆரோக்கிய குறைபாடுதான்!

நோய் வரும் போது உடல் அறிகுறிகளை காண்பிக்கும். சருமத்திலும் இந்த அறிகுறிகள் தென்படும். இதை தான் பலரும் அழகை பராமரிக்க தவறியதால் வந்த விளைவு என்று நினைத்துவிடுகிறார்கள். உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் முறையாக பராமரித்தாலும் அவ்வபோது பல பிரச்சனைகளை சருமத்தில் உண்டாக்கிவிடும். இதற்கு காரணம் பராமரிப்பு போதவில்லை என்பது மட்டும் அல்ல உடல் ...

மேலும்..

ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிகமுள்ள 14 உணவுகள் என்னென்ன தெரியுமா? இனி அதையும் சாப்பிடுங்க…

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கென்று சில அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதில் மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து தான் இந்த விட்டமின் சி. ஏனெனில் இந்த விட்டமின் சி ஊட்டச்சத்து நம் உடலில் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்கள் மாதிரி ...

மேலும்..

அந்த மூணு நாள் செய்ய வேண்டிய ஆரோக்கியமான ஆறு விஷயங்கள்!

காலங்காலமாக தொடர்ந்து இது குறித்த விழிப்புணர்வு வந்துகொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தங்கள் ஆயுள்காலத்தில் (பொதுவான) 6 முதல் 8 வருடங்கள் வரையில் இந்த மாதவிடாய் நாளை எதிர்கொள்கிறார்கள். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் இந்த காலத்தில் கண்டிப்பாக சுகாதாரம் ...

மேலும்..

வயிறு டொம்முன்னு இருக்கும் போது மறந்தும் இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

சிலருக்கு வயிறு எப்போதும் அடைத்தபடி இருக்கும். சாப்பிட்ட பிறகு என்றில்லாமல் சாப்பிடுவதற்கு முன்பும் கூட இந்த நிலை இருக்கும். அதிக அளவு உணவு சாப்பிட்டுவதால் வயிறு உப்புசம் வருவதில்லை. வாயு பிரச்சனையால் வரக்கூடும். ஒவ்வாமை தரும் உணவு பொருள்கள் பெருங்குடலில் இருக்கும் ...

மேலும்..

விஜய் அந்த இடத்தில் தொட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கிரண்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சமீபகாலமாக இணையதளங்களில் அதிக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கிரண் தற்போது தளபதி விஜய்யின் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளார். தளபதி விஜய்யுடன் கிரண் இதுவரை படங்களில் நடித்தது இல்லை. ஆனால் திருமலை படத்தில் வாடியம்மா ஜக்கம்மா என்ற ...

மேலும்..

குயின்- 2? கௌதம் மேனன் அடுத்த அதிரடி.. செம மாஸ்

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் திரு கெளதம் மேனன். காதலை தனது தனி தனிமையாக கொண்டு படத்தை உருவாகும் ஒரு முக்கிய இயக்குனர். சமீபகாலமாக இவர் நடிக்கவும் துவங்கிவிட்டார். ஆம் அண்மையில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தில் இவரின் ...

மேலும்..

பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகை பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். முதலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த நடிகை பிரியா, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பின் மேயாத மான் ...

மேலும்..

அஜித்தை வளைத்துப் போட நினைக்கும் தயாரிப்பாளர்கள்.. அனைவர்க்கும் டாட்டா காமிக்கும் தல

தல அஜித்தை வைத்து படம் தயாரிக்க பிரபல நிறுவனங்கள் மற்றும் பல தயாரிப்பாளர்கள் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அஜித் நடிப்பில் சமீப காலமாக வெளிவரும் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. அதன் காரணமாகவே தல அஜித்தின் படத்தை ...

மேலும்..

விஜய் இந்த படத்தில் மட்டும் நடிக்கலைனா சினிமாவை விட்டே போயிருப்பாராம்.. தளபதியை தக்கவைத்த மாஸ் படம்

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இதற்குக் காரணம் அவரது விடா முயற்சி என்று கூட சொல்லலாம். ஆனால் யாருமே இந்த இடத்திற்கு சிரமப்படாமல் வந்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் எந்த தொழிலாக இருந்தாலும் ஒரு சோதனை காலத்தை ...

மேலும்..

ரஜினிக்கு இணையாக வளர்ந்த விக்ரம் சறுக்கியது இந்த படத்தில் தான், எந்த படம் தெரியுமா?

விக்ரம் இன்று தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். ஆனால், அவரின் வெற்றி விகிதம் குறைந்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆம் படத்திற்காக உயிரை கொடுத்து நடிக்கும் ஒரு கலைஞன். இவர் ஆரம்பத்தில் பல சறுக்கலை சந்தித்து சேது மூலம் செகண்ட் இன்னிங்ஸ் ...

மேலும்..

மன உளைச்சலில் இருக்கும் அஜித்.. கண்கலங்க உண்மையான காரணம் இதுதான்

தல அஜித்துக்கு தமிழகத்தில் இருக்கும் மாஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர் பட்டாளங்களை கொண்டவர். தற்போது தல அஜித், வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் மிகப் ...

மேலும்..

காரைதீவில் தெரிவு செய்யப்பட பல குடும்பங்களுக்கு காரைதீவு விளையாட்டு கழகத்தினரினால் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு…

கொரோனாவின் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் குடும்பங்களில் உணவுத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தினை குறைக்கும் முகமாக காரைதீவு விளையாட்டுக்கழகத்தினரினால் காரைதீவு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட பல குடும்பங்களுக்கு ...

மேலும்..

குடும்பத்தகராறு காரணமாக காரைதீவு12 இல் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை!

சம்மாந்துறை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று (07) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. சனசமூக வீதி காரைதீவு12 வசித்துவந்த 42வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்ற 3 ஆண் பிள்ளைகள் ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஈ.தேவநேசன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும்..