April 26, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரானா கெடுபிடியிலும் புலிக்கொடி ஏந்தி….!

கோவிற்-19 என்ற உயிர் கொல்லி நோய் பரம்பலுக்கு உயிர் ஆபத்து மத்தியில் மக்களுக்கு ஊழியம்(சேவை) செய்யும் இன்றியமையாத ஊழிய முன்நிலை ஊழியர்கள் நாடுகடந்த தமிழீழ அரசால் பெருமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஈடு இணையற்ற ஊழியத்தை பெருமைப் படுத்துமுகமாக தமிழ் மக்கள் சார்பில் அவர்களுக்கு ...

மேலும்..

யாழில் வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழப்பு!

வீதியால் சென்றவர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. நாவலர் வீதி ஆனைப்பந்தி சந்தியில் சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்புலன்ஸ்க்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்த போதும் ...

மேலும்..

கொரனா சந்தேகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி..

கொரனா  தொற்று சந்தேகத்தில் வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரனா வைரஸ் தொற்றுக்குரிய நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் வவுனியா சிறைச்சாலையில் கடமை புரிந்த குறித்த நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்  வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபரை வைத்தியசாலையில் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு

நாட்டில் புதிதாக 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

இதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனா ...

மேலும்..

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்!!விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் உடனடியாக முகாம்களுக்குத் திரும்பவும்!!!

நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை ...

மேலும்..

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாளை (27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை ...

மேலும்..

யாழ்பாணத்தினை சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு KDPS இன் உதவியுடன் உலர் உணவுப்பொதிகள் கையளிப்பு…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல அமைப்புகளினூடாக காரைதீவு 12 ஆம் பிரிவு மக்களுக்கு KDPS இன் உதவியுடன் கிராம சேவகர் மூலமாக வாழ்வாதரமற்ற 80 குடும்பங்களுக்கு ரூபா.1800 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் (26) கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயளாளர் திரு.S.ஜெகராஜன் ...

மேலும்..

வீடற்ற 1,000பேர் தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றம்: பிரிட்டிஷ் கொலம்பியா திட்டம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும் ...

மேலும்..

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

(க.கிஷாந்தன்) ஊரடங்கு உத்தரவு  நாளை (27.04.2020) காலை நீக்கப்பட்ட பின்னர் நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு அட்டன் நகரம் முழுவதும் இன்று (26.04.2020) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. அட்டன் - டிக்கோயா நகரசபை ஊடாகவே இதற்கான செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி பஸ் ...

மேலும்..

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் அட்டன் பொலிஸாரால் முன்னெடுப்பு!!

(க.கிஷாந்தன்) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை அட்டன் பொலிஸார் நேற்றும் (26.04.2020) இன்றும் (27.04.2020) முன்னெடுத்தனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 ஆம் ...

மேலும்..

அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்கள் என்ன சாப்பிடலாம்? என்னலாம் சாப்பிடக் கூடாது…

அடிவயிற்றில் இருக்கும் ஒரு வகை தசை சவ்வு சாக் (Sac) எனப்படும். இவை சிறுநீரகங்களிலிருந்து சிறுநீரைப் பெற்று அதை வெளியேற்றுவதற்காக சேமித்து வைக்கிறது. இதனை தான் சிறுநீரகப்பை என்கிறோம்.சிறுநீரகத்தில் வளரும் திரவம் நிறைந்த இந்த சாக் (sac), பார்ப்பதற்கு பீன் (bean) வடிவத்தில் இருக்கும். அவை உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி சிறுநீரை ...

மேலும்..

உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் எண்ணெய் குளியலை கொரோனா தொற்றின் போது செய்யலாமா?

எண்ணெய் குளியலின் நன்மைகள் குறித்து பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம். எண்ணெய் குளியல்  செய்வதால் உடல் மேல்புற தோல் பளபளப்பாக இருக்கும். தோலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி தோல் சுத்தமாக இருக்கும். சருமத்தில் உள்ளே ஊடுருவும் அழுக்கு அங்கேயே தங்கி சருமத்தை பாதிப்புக்குள்ளாக்குவதோடு சரும ...

மேலும்..

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்வு!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 120 ஆக பதிவாகியுள்ளது. அத்தோடு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் ...

மேலும்..

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்வு!

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளதுடன், மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 120 ஆக பதிவாகியுள்ளது. அத்தோடு கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் ...

மேலும்..

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்பும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை ...

மேலும்..

தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை – செஹான் சேமசிங்க

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காலத்தில் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் நாட்டில் இயல்பு நிலையை மீண்டும் ...

மேலும்..

கலாசார சீரழிவு இடம்பெற்றதாக வெளிமாவட்ட பெண்கள் இருவர் தனிமைப்படுத்தலில்!- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே ...

மேலும்..

மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி கதிர்காமம் புண்ணியபூமியில் பிரித் பாராயணம்

மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புண்ணியபூமியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றது. கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி, கதிர்காமம் ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் ருகுனு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கருமான ...

மேலும்..

யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாகாண ரீதியான முழுமையான விபரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் அந்த நாட்டையும் தாண்டி உலகத்தில் பல நாடுகளையும் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நாட்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இலங்கையில் இதுவரை 467 பேர் நோயாளிகளாக அடையாளம் ...

மேலும்..

வடக்கு கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் வைத்தியசாலை?

வடக்கு மாகாணத்திற்கான கொரோனா வைத்தியசாலையாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை மாற்றப்படவுள்ளதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துவரும் நிலையில்  மாகாணத்திற்கொரு கொரோனா வைத்தியசாலையினை உருவாக்கும் வகையில் வடக்கு மாகாண கொரோனா வைத்தியசாலையாக கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை ...

மேலும்..

கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி ...

மேலும்..

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 467 ஆனது!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் அறிந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை – விபரம் வெளியானது!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை என்றும் அவரின் உயிரிழப்பிற்கு எலிக்காச்சல் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர் நேற்று உயிரிழந்திருந்தார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ...

மேலும்..

சம்மாந்துறை தற்கொலை தாக்குதல் சம்பவம்-சாரா புலஸ்தினியின் மரபணு மீண்டும் பொருந்தவில்லை

கடந்த வருடம் ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்மாந்துறையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை மீண்டும் பொருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் ...

மேலும்..

வெலிசறையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை அதிகாரி திடீர் உயிரிழப்பு!

வெலிசறை கடற்படை முகாமின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி ஒருவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிய பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது எனவும், அதன்போது அவர் தொற்றுக்குள்ளாகியிருக்கவில்லை ...

மேலும்..

மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்…!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் குணமடைந்துள்ள நிலையில், இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது. அதே ...

மேலும்..

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் கடமைகளுக்கு திரும்பும் பொரிஸ்

கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நாளை முதல் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளுக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பிரித்தானியா பல உயிரிழப்புகளை சந்தித்து வரும் அதேவேளை லட்சக்கணக்கானவர்கள் ...

மேலும்..

பஸ்ஸில் வந்த சக சிப்பாய்க்குக் கொரோனா முல்லையில் 71 சிப்பாய்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்தார் . கடந்த 21ஆம் திகதி விடுமுறை நிறைவு செய்து முல்லைத்தீவு ...

மேலும்..

விஜய் சம்பளம் எனக்கு கொடுங்க, நானும் உதவி செய்கிறேன்.. தளபதியை வம்புக்கு இழுத்த கருணாகரன்

கொரானா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் பல நடிகர் நடிகைகளும் கொரானா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தளபதி விஜய் அரசுக்கு 1.30 ...

மேலும்..

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக ...

மேலும்..

சிம்பு ஜீவாவிற்கு நடக்கும் பனிப்போர்.. இந்த சண்டை எப்ப வெடிக்க போகுதோ

கோ படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் முதலில் தல அஜித்திடம் தயாரிப்பாளர்கள் இந்த கதையை அவரிடம் கூறுங்கள் என்று கேட்டதற்கு அவ்வளவு மாஸ் ஹீரோவுக்கான கதை இது அல்ல என்று கூறியதாக கே.வி.ஆனந்த். பின்பு சிம்புவிடம் கதை கூறி கால்ஷீட் வாங்கி உள்ளார். ...

மேலும்..

கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவின் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளார். ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானத்தில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர் . இவ்வாறு திரும்பியவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியா மும்பை நகரில் ...

மேலும்..

மே மாதத்தில் ஓய்வூதிய மற்றும் உதவிக் கொடுப்பனவுகள்!

ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே, “ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகளான சிறப்புத் தேவையுடையோர், ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி

சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றுகின்ற பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உணவு பெற்றுக் கொள்ளும் வீட்டில், இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் ...

மேலும்..

பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குவைத் தூதுவருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இதற்கமைய மே மாதம் 30ஆம் திகதி வரை ...

மேலும்..

தனுஷ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இது.? கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க போலயே

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா சார்ல்டொன்.  தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘3’  படத்தில் குழந்தை நட்சத்திரமாக  தனது நடிப்பை தொடங்கினார். அதற்குப் பின்னர் சென்னையில் ஒரு நாள்,  சமுத்திரகனியின் அப்பா, அப்பா 2 ஆகிய படங்கள் அவருக்கு நல்ல ...

மேலும்..

நாடாளுமன்றத்தை சுற்றி இராணுவம் குவிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரம்..!

நாடாளுமன்ற வளாகத்தினை சுற்றி ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதையும் இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் எதற்கு என்றும் முன்னாள் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு முன்னாள் அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் எழுதிய ...

மேலும்..

தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் அலுவலகங்களை மீள திறப்பது தொடர்பான தகவல்கள் குறித்து விசேட செயலணியை தெளிவுப்படுத்தியுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ...

மேலும்..

விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

ஊரடங்கு தளர்வின் பின்னர் விசேட போக்குவரத்து முறைமையினை ஏற்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வருகை தருவோருக்காகவே இந்த முறைமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள அரச மற்றும் தனியார் ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 462 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வெலிசறை முகாமில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு தொற்று இல்லை!

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றிய வவுனியாவைச் சேர்ந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீரரக்கு நேற்று (சனிக்கிழமை) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு ...

மேலும்..

நாடாளுமன்றத்தை கூட்டும் திட்டமில்லை – தேர்தல் நடப்பது திண்ணம் கோட்டாபய அழுங்குப்பிடி   

"கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எந்தக் காரணம் கொண்டும் மீளக்கூட்டவே மாட்டேன். அதேவேளை, பொதுத்தேர்தலைக் குறித்த காலப்பகுதிக்குள் நடத்தியே தீர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கின்றேன்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். "அரசியல் ரீதியில் எதிர்க்கட்சிகள் எனக்கு நெருக்கடிகள் கொடுத்தால் அதனை ...

மேலும்..

யானையின் ஆள் ஹுல்! – விளாசுகின்றது ‘மொட்டு’

ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தேவையான அரசியல் நிகழ்ச்சி நிரலையே தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் செயற்படுத்திவருகின்றார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் நடத்துவதாக ஆளுங் ...

மேலும்..

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2465ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2465ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,354ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,464பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

மேலும்..

ஆர்.சி.பி. அணியை விட்டு விலகும் எண்ணம் இல்லை: கோஹ்லி- டிவில்லியர்ஸ் பாச போராட்டம்!

ஐ.பி.எல். தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணியை விட்டு விலகும் எண்ணம் இல்லை என அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோஹ்லியும், ஏ.பி.டி வில்லியர்சும் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் நேரடி உரையாடலின் போதே டி வில்லியர்சும் விராட் கோஹ்லியும் இதனை தெரிவித்தனர். இதன்போது விராட் ...

மேலும்..

யாழில் மேலும் 27 பேருக்கு பரிசோதனை முன்னெடுப்பு: இதுவரை 580 பேரிடம் பரிசோதனை!

யாழ்ப்பாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு தொற்று இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் 27 பேருக்கும் நேற்று (சனிக்கிழமை) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 4 ...

மேலும்..

G.C.E(O/L) பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் வெளியாகின்றது!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை மறைமுகமாக பிரயோகிக்கின்றார்கள் – ரட்ணஜீவன் ஹூல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை செயற்படுத்துமாறு அழுத்தங்களை வழங்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பிர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மிகக் குறைந்த தினமாகவே ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

யாழில் தன்னை தானே எரியூட்டி உயிரை மாய்த்த சம்பவம்!

யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியில் மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாக எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி (வயது ...

மேலும்..

மருத்துவமனைகளில் சிகிச்சைபெறுபவர்கள் தொடர்பாக விசேட கவனம் தேவை – சுகாதார அமைச்

பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனை கட்டமைப்புக்குள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அதிகாரிகளுக்கு ஆலேசனை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37 ஆயிரம் பேர் கைது!

முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் வீதிகளில் நடமாடிய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தவகையில் மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 37,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ...

மேலும்..