June 29, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களை சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும்: சிவஞானம் சிறீதரன்

தமிழர்களை சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யார் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் போதே ...

மேலும்..

கருணா அம்மானிற்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்

பாறுக் ஷிஹான் கருணா அம்மானிற்கு  தமிழ் மக்கள் வாக்களிப்பார்களானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரே ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.மன்சூர் தெரிவித்தார். அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் ...

மேலும்..

மக்கள் ஆதரவுடனேயே நான் ஆட்சிக்கு வந்தேன் வெளிநாடுகளின் சதித் திட்டத்தால் அல்ல; மஹிந்தவுக்கு மைத்திரி சுடச்சுடப் பதிலடி

"2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூவின மக்களின் ஆதரவுடனேயே நான் ஆட்சிக்கு வந்தேன். இதன் பின்புலத்தில் வெளிநாடுகளின் தலையீடோ அல்லது அழுத்தங்களோ இருக்கவில்லை." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. '2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாடுகளின் ...

மேலும்..

தமிழர்களை அழித்த சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் என்கிறார் சிறீதரன்

தமிழர்களை சவேந்திர சில்வாவின் வாக்கு மூலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யார் மாவட்ட தேர்தல் வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற மக்களுடனான சந்திப்பின் ...

மேலும்..

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்! அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்!

நக்கீரன் (சட்டத்தரணி மனோன்மணி சதாசிவம் சுமந்திரன் பற்றி அவதூறு கற்பித்து பத்துப் பக்கங்களில் சாக்கடை நடையில் எழுதிய கட்டுரைக்கு எமது எதிர்வினை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரனுக்கு எதிராக கடுமையான ஆனால் அடி நுனி இல்லாத  குற்றச்சாட்டுக்களை சட்டத்தரனி திருமதி மணோன்மணி சதாசிவம்  ...

மேலும்..

தமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுகிளை நம்பிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக வீட்டுச்சின்னத்தின் வாக்குகளை அதிகரிக்க பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளை நிர்வாக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசுகட்சி கிளையின் நிர்வாக கூட்டம் இன்று 28/06/2020 பி.ப 4, மணியளவில் கிழக்கு  மாகாணசபை ...

மேலும்..

கனடா தென்மராட்சி சேவை நிறுவனத்தின் மீண்டும் தலைவரானார் கலாநிதி அகிலன்!

தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று பிற்பகல் 2 மணிக்கு கனடா Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S 3R7  இல் நடைபெற்றது. நியதிச்சபை உறுப்பினர்களான  (Board of ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணி கட்சியினை வைத்து வியாபாரம் செய்வதாக அனுசா சந்திரசேகரன் குற்றச்சாட்டு…

ஹட்டன் கே. சுந்தரலிங்கம் மலையக மகக்கள் முன்னணியினை ஆரம்பிப்பதற்காக எனது தந்தை பட்ட கஸ்டங்கள் ஒரு புறமிருக்க அவருடன் சேர்ந்து பலர் பட்ட கஸ்டங்கள் நிறைய உள்ளன. சிலர் சிறைவாசம் அனுபவித்தார்கள்,இன்னும் சிலர் அடி உதைக்கு உள்ளானார்கள்,இன்றும் நீ மலையக மக்கள் முன்னணி ...

மேலும்..

இராணுவ மயமாக்கல் மூலம் தமிழர்களை முடக்க நினைக்கிறார் கோத்தபாய எச்சரிக்கிறார் சிறீதரன்

இராணுவ மயமாக்கல் மூலம் ஜனாதிபதி கோத்தபாய தமிழர்களை முடக்க நினைக்கிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் நகரில் இன்று இளைஞர்களுடனான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

வேறுபகுதிகளை சேர்ந்தவர்களிற்கு இங்கு நியமனம் வழங்கும் செயற்பாடுகளிற்கு இனிவரும் காலங்களில் முற்றுப்புள்ளிவைக்கபடும் என்று பொதுஐன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்…

வவுனியா குருமன்காட்டில் பொதுஐன பெரமுனவின் கட்சிகாரியாலத்தை இன்றயதினம் திறந்துவைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வடக்கையும் தெற்கையும் இணைக்க கூடிய உறவுப்பாலமாக நான் செயற்படுவேன்.எந்த சந்தர்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் அதில் எதுவித மாற்றமும் ...

மேலும்..

கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். வேலாயுதம் ஜெயக்குமார் ...

மேலும்..

மக்களின் தேவைகள், சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்’ – வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்…

சமூக இடைவெளி மற்றும்  தேர்தல் தொடர்பான சுகாதார விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுவதாகவும், ஆளுந்தரப்பு அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல், சுயாதீனமாக தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான ரிஷாட் ...

மேலும்..

அரசியல் முகவர்களை அடையாளம் கண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும் – கிளிநொச்சி மக்கள் சந்திப்பில் தபேந்திரன்…

"சமூகத்தின் உரிமை,விடுதலை அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு, தென்னிலங்கை முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தக்க பாடம் புகட்ட வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் ...

மேலும்..

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சவூதியில் மரணம்…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியைச் நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் இன்று(29)  உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரம் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் 53 வயதுடைய ஒருவரே சவூதியில் ...

மேலும்..

யாழ்.மகளிர் அணி விமலாவை உடன் கட்சியில் இடைநிறுத்துக! தலைவர் மாவை செயலருக்கு அறிவுறுத்தல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி மகளிர் அணி யாழ்.மாவட்ட செயலாளர் என்று தெரிவித்து யாழ்.ஊடக அமையத்தில் ஊடகச் சந்திப்பு நடத்திய விமலேஸ்வரி, மேற்படி ஊடக சந்திப்பு தொடர்பில் கட்சித் தலைவராகிய தனக்கோ அல்லது பொதுச் செயலாளராகிய துரைராஜசிங்கத்துக்கோ எந்த அறிவுறுத்தலும் வழங்காமல் தன்னிச்சையாக ...

மேலும்..

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வீரவன்னியராஜா கோரிக்கை…

பிற்படுத்தப்பட்ட பேரவையின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பிரமுகருமான வீரவன்னியராஜா நெய்வேலி வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை   நேரில் சந்தித்து  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சி நிறுவனத்தின் அனல்மின் நிலையம், சுரங்கங்களின் விரிவாக்கத்திற்கு ...

மேலும்..

பாதுகாப்பு விடயத்தில் தமிழர் சிங்களவர் என்ற இரட்டை நிலைப்பாடு ஏன் ?வைத்தியகலாநிதி சிவமோகன் கேள்வி…

கொரோனா வைரஸ் பிரச்சனையை காரணம் காட்டி தமிழர் வாழும் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் மதவாச்சியை கடந்தால் இல்லை பாதுகாப்பு விடயத்தில் அரசு   தமிழர் சிங்களவர்  பாரபட்சம் காட்டுவது ஏன் என்று வைத்தியகலாநிதி சிவமோகன் அவர்கள் கேள்வி  எழுப்பியுள்ளார்   மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்…

இந்திய படைகள் இலங்கைக்கு வந்தபோது அதனை சாதகமாக பயன்படுத்தியிருக்க முடியும். அதனை தலைமைகளும், அப்போதைய பாராளும்ற உறுப்பினர்களும் சரியாக பயன்படுத்தியிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இன்றும் அரசாங்கங்களாகவே உள்ளது. அவ்வாறு இந்திய படைகள் இலங்கைக்கு வந்தபோது அதனை சரியாக பயன்படுத்தியிருக்க ...

மேலும்..

யாழ் பிரதேச செயலரின் ஏற்பாட்டில் ஒஸ்மானியாவில் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுப்பு…

கொவிட் 19 காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் இவ்வாரம் ஆரமபிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந் நிலையில் பாடசாலைகளின் ஆரம்பம் கொவிட் 19 இற்குப் பின்னரான காலப்பகுதி என்பதனால் தொற்று நீக்கம் செய்ய வேண்டிய தேவை அவசியமானதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. பாடசாலைகளுக்கு தொற்று நீக்கும் பணிகள் ...

மேலும்..

கூட்டமைப்பு ஆதரவாளரை மிரட்டிய பிள்ளையானின் வேட்பாளர்.

செங்கலடி ஆண்டார்குள வீதியில் வசிக்கும் செங்கலடி கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் வேலாயுதம் ஜெயக்குமார் (வயது 54) என்பவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மிரட்டியதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை முறைப்பாடு செய்துள்ளார். வேலாயுதம் ஜெயக்குமார் ...

மேலும்..

கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவை இடைநிறுத்தம்…

அட்டாளைச்சேனை பள்ளக்காடு பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதனால், அங்கு மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கை வன வள திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் கல்முனை மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை அங்கு கொண்டு சென்று கொட்டும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதன் ...

மேலும்..

மாணவர்களின் பாதுகாப்பிற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம்.30 லட்சத்தம 10 ஆயிரத்து 800 ரூபா வழங்கப்பட்டுள்ளது ஹட்டன் வலயக’ கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம். மார்ச் 12 திகதி கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட  பாடசாலைகளை இன்று (29) ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ளன.ஹட்டன் கல்வி வலயத்தினை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்வதுடன் 3537 ஆசிரியர்களும் 450 ...

மேலும்..

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்தஅதிபர்களும், ஆசிரியர்களும் …

(க.கிஷாந்தன்) மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (29.06.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று (29.06.2020) மீண்டும் ...

மேலும்..

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுப்பு…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்றைய தினம்  ஆரம்பிக்கப்பட்டது. 4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் ...

மேலும்..

அம்பாறைமாவட்டத்தில் பாடசாலை வகுப்பறை மற்றும் பாடசாலை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கை…

பாறுக் ஷிஹான். நாட்டில் கொரோனாத் தொற்று ஏற்பட்டதும் மூடப்பட்ட அரச பாடசாலைகள் கடந்த மூன்றரை மாதங்களின் பின்னர் மீண்டும்  பகுதியளவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இன்று 29ஆம் திகதி திங்களன்று பாடசாலைக்கு அதிபர் ஆசிரியர்கள்  கல்விசாரா ஊழியர்கள்  வருகை தந்து பாடசாலை வகுப்பறை மற்றும் ...

மேலும்..

உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி! வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை…

இலங்கை மின்சார சபையின் உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின் வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

வவுனியாவில் திறக்கப்பட்ட பாடசாலைகள்…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (29.06) திறக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் வவுனியாவிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளாக பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக இன்றையதினம் அதிபர்கள், ஆசிரியர்கள், நிர்வாக குழு உறுப்பினர்களுக்காக பாடசாலைகள் ...

மேலும்..

சாய்ந்தமருது தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா

பாறுக் ஷிஹான் 2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான  ஏ.எல்.எம்.சலீமின்  தேர்தல் பிரச்சார அலுவலக திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை(28)  நடைபெற்றது. வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்  தலைமையில் தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வின் ...

மேலும்..

கடந்த கால மஹிந்த அரசாங்க அபிவிருத்தியின் நிலையான இருப்பு தொடரவே மீண்டும் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் ஆணையை கோருகிறோம்

கடந்த கால மஹிந்த அரசாங்க அபிவிருத்தியின் நிலையான இருப்பு தொடரவே மீண்டும் பொதுஜன பெர முனவுக்கு மக்கள் ஆணையை கோருகிறோம்_திருகோணமலை மாவட்ட பெரமுன கட்சி வேட்பாளர் எஸ்.எம்.சுபியான் பொதுத் தேர்தலில் ஏன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என விடை தேடுகிறோம் என ...

மேலும்..

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன்…

பாறுக் ஷிஹான் இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால்  நானே சுட்டு கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சை குழுவின் அரசியல் புரட்சிகர முன்னணி ஸ்தாபக செயலாளரும் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி ஆதம்பாவா தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை எமக்கில்லை – அரசாங்கத்தரப்பு

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். நல்லாட்சி  அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவ்வாறு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களுக்கான விடுமுறைகள் அறிவிப்பு!

எதிர்வரும்  2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் தொடர்பாக  பொது நிர்வாக அமைச்சினால்   அதி விசேட வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜனவரி மாதம் 14ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தை பொங்கல் மற்றும் போயா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெப்ரவரி ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும்-கருணா அம்மான்…

தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக போட்டியிடும்   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  ஞாயிற்றுக்கிழமை(28) முற்பகல்  அம்பாறை மாவட்டம்   கல்முனை மாநகிர் அமைந்துள்ள பிரபல ...

மேலும்..

கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2039 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு இன்று (திங்கட்கிழமை) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ...

மேலும்..

20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி

காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள்    என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

சஜித் பலவீனமானவர் என்பது ஹரீன் விவகாரத்தில் தெளிவாகியுள்ளது- பிமல்

சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்த ஹரீன் பெர்ணான்டோ விவகாரத்தில் சஜித் பிரேமதாச செயற்பட்ட விதம் அவர் பலவீனமாவர் என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோவுக்கும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ...

மேலும்..

10 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்ற குற்றச்சாட்டு – ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு

நல்லாட்சி அரசாங்கத்திற்கு அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் குறித்த பரிவர்த்தனை இடம்பெற்றதாக ...

மேலும்..

கொஸ்கொடயில் விகாரதிபதி ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

கொஸ்கொட– மஹயிந்துருவ பகுதியிலுள்ள விகாரை ஒன்றின் விகாரதிபதி இறந்த நிலையில் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் ஸ்ரீ விஜயதர்மனந்தா தேரரே (வயது 73) உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணையை ...

மேலும்..

களுத்துறை நகர சபை தவிசாளர் கைது

களுத்துறை நகர சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சொத்துகளுக்கு சேதம் விளைவித்த காரணத்தினால் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதியகட்டிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கான புதிய கட்டிடம் நாளை ( செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

மஹிந்த- கோட்டாபய ஆகியோரே வடக்கு மக்களின் சொத்துக்களை அழித்தனர்- விஜயகலா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரே வடக்கு மற்றும் கிழக்கில் போரை தீவிரப்படுத்தி தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தார்கள் என முன்னாள் கல்வியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

அரச சொத்துக்களை ராஜபக்ஷ பிரசாரத்திற்காக முறைக்கேடாக பயன்படுத்துகின்றார் – திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு

பொதுத் தேர்தல் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தி வருகின்றார் என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

விளம்பரம் – பாராளுமன்ற தேர்தல் – 2020 – இரா.சாணக்கியன்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மேலும்..

புளுக்குணாவி நீர்ப்பாசன நெற்செய்கை அறுவடை விழா!

மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக அறுவடை விழா நிகழ்வு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) மாவடிமுன்மாரி கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) பட்டிருப்பு நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நடைபெற்றது. அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பமான நிகழ்வில், மங்கலவிளக்கேற்றல், தமிழ் மொழி வாழ்த்து, தேசியகீதம், அதிதிகளுக்கு தலைப்பாகை கட்டுதல், ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நேயின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். அந்த வகையில், மாவட்டத்தில் ஜுன் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜுன் ...

மேலும்..

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்தபோது படகில் சுமார் 50 பயணிகள் இருந்தனர் என தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஆறு பெண்கள் ...

மேலும்..

ராஜித மற்றும் சம்பிக்க கப்பம் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது- விஜயதாச

முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் அவன்காட் நிறுவனத்திடமிருந்து பெருந்தொகையான பணத்தை  கப்பமாக பெற்றுள்ளார்கள் என முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இவ்விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது ராஜித ...

மேலும்..

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசோதனை செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த விண்ணப்பங்களை ஜூலை மாதம் 17ஆம்  திகதி அல்லது அதற்கு முன்னர் தபால் மூலமாக ...

மேலும்..

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் உறவுப்பாலமாக செயற்படுவேன் – கேணல் ரட்ணபிரிய

வடக்கையும் தெற்கையும் இணைக்க கூடிய உறவுப்பாலமாக நான் செயற்படுவதுடன் எந்த சந்தர்ப்பத்திலும் வன்னி மக்களுடன் நான் இருப்பேன் என பொதுஐன பெரமுனவின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார். வவுனியா குருமன்காட்டில் பொதுஐன பெரமுனவின் கட்சிகாரியாலத்தை இன்று (திங்கட்கிழமை) திறந்துவைத்துவிட்டு ...

மேலும்..

புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியமைக்கான காரணத்தை வெளியிட்டது ஐ.தே.க

இந்திய இராணுவத்தினரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன என ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட ...

மேலும்..

இலங்கையில் இதுவரை ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 5,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மாத்திரம் 833 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதில் நான்கு புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,037 ...

மேலும்..

வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

சகல தேர்தல் மாவட்டங்களுக்குமான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 18 தேர்தல் மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுகள் அச்சிடப்பட்டு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு, ...

மேலும்..

மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மேலதிக வகுப்புகளை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் மேலதிக வகுப்புகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்காக இணைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 17 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று மட்டும் 17 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2037 பேரில் இதுவரை 1,678 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தின் சமூக பரவல் ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் வசந்த கரன்னாகொட

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று (திங்கட்கிழமை)  முன்னிலையாகவுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் வைத்து 11 இளைஞர்கள் ...

மேலும்..

பொதுத் தேர்தல் – 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கடமையில்

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினரை கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. தேர்தல் காலத்தில் இலங்கை சிவில் பாதுகாப்பு படையிலிருந்து சுமார் 10,000 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழு!

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விசேட குழு நியமிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பாடசாலைகளின் சுகாதார வைத்திய அதிகாரி நித்தியானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த 105 நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாடு பூராகவும் இன்று பாடசாலைகள் மீள ...

மேலும்..

முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்களை அச்சிட வேண்டாம் எனக் கோரிக்கை!

சில அரசியல்வாதிகள் தங்களின் விருப்ப எண்களையும் கட்சி சின்னங்களையும் பொதுமக்களிடையே விநியோகிக்கப்படும் முக்கவசங்களில் அச்சிடும் நடவடிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கண்டித்துள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள குறித்த நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, சுகாதார ...

மேலும்..

ஹோமாகமவில் 12 ரி-56 ரக துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

பாதாள உலகக்குழுக்களின் பயன்பாட்டில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் 12 மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம- பிடிபன  பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்திருந்தனர். இதன்போதே  பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினராக தற்போது ...

மேலும்..

100 கோடி ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி யஸ்மின் சூக்காவுக்கு தேசிய உளவுத்துறை பிரதானி கடிதம்

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் தேசிய உளவுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் துவான் சுரேஸ் சலே 100 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார். எதிர்வரும் 14 நாட்களுக்குள் நட்டஈடு வழங்கவில்லையென்றால், ...

மேலும்..

முஸ்லிம் அமைப்பிடமிருந்து பணம் பெறவில்லை- மைத்திரி

முஸ்லிம் அமைப்பு ஒன்றிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக முஸ்லிம் லீக் அமைப்பிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மைத்திரிபால சிறிசேன கடந்த ஆட்சி காலத்தில் பெற்றுள்ளார் ...

மேலும்..

தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருசிலர் எடுத்த முடிவே காரணம்- சி.வி.

தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்குக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி, முடிவுகளை எந்த விதமான ஆராய்வுகளும் இன்றி எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வந்ததுதான் என தமிழ் மக்கள் கூட்டணியின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், மல்லாகம், குழமங்காலில் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு நாளை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின்  முக்கிய  கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவில்   இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் ஆணைக்குழுவின் மேலும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது. தற்போதைய ...

மேலும்..

உத்தேச மின்வாசிப்பு பட்டியல் தொடர்பில் அங்கஜன் நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின்வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கொரோனா காலப்பகுதியில் மின்வாசிப்பு கட்டணத்திற்காக இலங்கை மின்சார சபை ...

மேலும்..

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கலகத்தினரால் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கற்றல் செயலட்டை விநியோகம்….

தரம் 5 மாணவர்களுக்கான இலவச கற்றல் செயலட்டை விநியோகம் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகமானது காரைதீவு கோட்டத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுடைய கற்றல் மேம்பாடு நலன் கருதி (28.06.2020) ஞாயிற்றுக்கிமை நேற்று மிகவும் பெறுமதிமிக்க கற்றல் செயலட்டை வழங்கிவைக்கப்பட்டது. இவ் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கிய ...

மேலும்..

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூக சேவை அமைப்பினால் நீர்த்திருகித் தொகுதிகள் அன்பளிப்பு.

காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூக சேவை அமைப்பானது தனது அடுத்த கட்ட செயற்பாடாக காரைதீவு கிராமத்தின் பாடசாலை மாணவர் சுகாதார நலன் கருதி நீர்த்திருகி வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்த்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது, பாடசாலை அதிபர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற்கட்டமாக காரைதீவு ...

மேலும்..

மீண்டும் ரன்ஜித் ஆண்டகை தொடர்பாக கருத்து வெளியிட்டார் ஹரின்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தனது கருத்துக்கள், அரசியல் ரீதியாக ஒரு தரப்புக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதாக கொழும்பு பேராயர் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை, தன்னிடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கொழும்பு பேராயர் தொடர்பாக ...

மேலும்..

இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல்: அரசாங்கம் மீது ரணில் குற்றச்சாட்டு

இரண்டாம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தும், இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சிறிகொத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல்செய்யவே சில கட்சிகள் முயற்சி- சாணக்கியன்

கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பகுதியில் ...

மேலும்..

முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு உட்பட மேல் மாகாணத்திலேயே இவ்வாறு முகக் கவசம் அணியாமல்  பயணித்தவர்களே  கைது செய்யப்பட்டு  14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் ...

மேலும்..

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெறுகிறது – மகேசன்

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டபின் யாழ் மாவட்ட ...

மேலும்..

மக்கள் என்னை நிராகரித்தால் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவேன்- குணசீலன்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மக்கள் என்னை நிராகரிப்பார்களாயின் நான் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுப்பெறுவேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 2037 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2037 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே கொரோனா தொற்றுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேநேரம் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ...

மேலும்..

இலங்கையில் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டமைக்கான காரணம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக சமூகத்தில் பரவுவது பூச்சியமாக காணப்பட்டமையினாலேயே ஊரடங்கை தளர்த்துவதற்கு தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது. மே ...

மேலும்..