May 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மே 11 ஆம் திகதி தளரும்! சராவின் வலியுறுத்தலுக்கு பசில் பச்சைக்கொடி

வடக்கு மாகாண வர்த்தகர் கள் பாஸ் நடைமுறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஏனைய மாகாணங்க ளில் இந்த நெருக்கடிகள் எதுவு மில்லை . இது தொடர்பில் கவ னம் செலுத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் முன்னாள் நாடாளு மன்ற ...

மேலும்..

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க! பிரதமருடனான சந்திப்பில் வலியுறுத்தினார் சுமன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைகுறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குறிப்பாக நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி பொதுமன்னிப்பின் பெயரில் அவர்களை விடுதலை செய்யவேண்டும். மிக நிண்டகாலமாக அவர்கள் ...

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரிப்பு! 8வது மரணம் சற்று முன் பதிவு!

  நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 187 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதுடன், 08 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ...

மேலும்..

மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு 240 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு

மனநல சுகாதாரம் மற்றும் பிற மருத்துவ சேவைகள் இணையத்தில் நடைபெறுவதை எளிதாக்குவதற்கு மத்திய அரசு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமாகச் செலவிடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ...

மேலும்..

இணைய வழி கற்பித்தலுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்!

இலையுதிர்காலத்தில் இணைய வழியாக கற்பித்தாலும், பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இலையுதிர்காலத்தில் நேரில் ...

மேலும்..

கொரோனாவுக்குள் மறைந்து தோட்டங்களை துண்டாடுவதற்கு முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்டத்தொழிலாளர்கள் போராட்டம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹொரணை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸகெலியா மானெலு தோட்டத்தில் தேயிலை மலைகளை கொரோனாவுக்குள் மறைந்து துண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 04.05.2020 நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த தோட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவுவதாக தெரிவித்து ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த வாரம் முதல் அமுல் – பொலிஸ்

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அடுத்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடமபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

ஆட்டையைப் போட்ட அரசியல்வாதி: நியமிக்கப்பட்டது விசாரணைக்கு குழு – தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி…

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு தன்னார்வக் கொடையாளிகளால் வழங்கப்பட்ட நிவாரணங்களை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வேட்பாளருமான ஒருவரின் ஆதரவாளர்களுக்கு வழங்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை தேர்தல்கள் ஆணைக்குழு நியமித்துள்ளது. இந்தத் தகவலை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ...

மேலும்..

மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது  இதன் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மூன்று முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளார் இதன் போது கருத்து தெரிவித்த அவர் குறிப்பாக ஆனையிறவு சோதனைச்சாவடியில் மிகவும் இறுக்கமான ...

மேலும்..

இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஐந்து முப்பது மணியளவில் நாட்டினுடைய பிரதமரை  சந்திக்கின்றதுகுறித்த கலந்துரையாடலில் நாட்டின் இனப்பிரச்சனை சம்பந்தமாகவும் தமிழர்களின் பிரச்சனை மறை பொருளாக அல்லது பேசப்படாத ...

மேலும்..

விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள் சுற்றிவளைப்பு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) நோன்பு காலத்தையொட்டி நடத்தப்பட்டு வரும் விசேட வீதியோர உணவு விற்பனைகள் உட்பட உணவகங்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உணவகங்களும் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த உணவகங்களில் ...

மேலும்..

முன்னாள் பா.உ கோடீஸ்வரன் அவர்களால் பிரதமரிடம் மகஜர் கையளிப்பு!

இன்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் தொழில் நிமித்தம் அம்பாறை மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டங்களுக்குச் சென்று மாவட்டம் ...

மேலும்..

சட்டமுறைகளை பின்பற்றி பொதுத் தேர்தலை நடத்துங்கள் – சட்டமா அதிபர் திணைக்களம்

2020 பொதுத் தேர்தலை நடத்த சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் 19 அன்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுக் காலத்தில் விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டமையினால் தாக்கங்கள் ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் ...

மேலும்..

மேலும் 03 பேர் குணமடைந்துள்ளனர் மொத்தம் 187 – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 03 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 718 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

கொக்குவில் ஆடியபாதம் வீதியில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்த பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகைதருவதற்கு முன்னர் ...

மேலும்..

பிறந்த குழந்தைக்கு சோப்பு பயன்படுத்தலாமா?

குழந்தை  பிறந்தது முதல் ஒரு வயது வரை ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து கவனிக்க வேண்டும். செய்ய வேண்டும். அழகாய் சிரித்துகொண்டிருக்கும் குழந்தை வீறிட்டு அழுதாலும் காரணத்தை புரிந்து கொள்வது அம்மாக்களுக்கு சவாலானதுதான். குழந்தையின் மென்மையான மிருதுவான சருமத்தை பராமரிக்க தவறும் போது ரேஷஷ், ...

மேலும்..

ஐயையோ சொல்ல வைக்கும் ஐஸ் வாட்டர் தரும் கேடு! கண்டிப்பா தெரிஞ்சுக்கங்க!

வெயில் காலத்தில் மட்டும் தொண்டைக்கு இதமாக இருக்க ஐஸ் வாட்டர் எடுத்துகொள்பவர்களை காட்டிலும் எல்லா காலங்களிலும் ஐஸ் வாட்டர் குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் தான். சமீப வருடங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க வீட்டில் இருக்கும் சிறுசு முதல் பெருசுகள் வரை ...

மேலும்..

மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் மக்கள் வெளியேற்றம் குறைவு

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) மூன்று நாட்களுக்கு பின்னர் மன்னாரில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோதும் மக்கள் பொருட்கள் கொள்முதல் செய்வதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை மன்னார் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் மக்கள் வழமைபோன்றே காணப்பட்டபோதும் ஆங்காங்கே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ததையும் நோக்கக்கூடியதாக இருந்தது மன்னார் ...

மேலும்..

எகிப்தில் பொலிஸ் சோதனையின்போது 18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எகிப்து நாட்டின் வடக்கு சினாயில், பொலிஸ் சோதனையின்போது குறைந்தது 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக எகிப்தின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்ளூர் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) என கூறிக்கொள்ளும் பயங்கரவாத அமைப்பு நடத்திய, பயங்கர குண்டுத்தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் ...

மேலும்..

சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புடையவர் என கைதானவர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைதான சந்தேகநபர் இன்று கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுக்கு  அடிப்படைவாத போதனைகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் கூடிய மக்கள் – சமூக இடைவெளியை பேணுவதில் சிக்கல்!

மட்டக்களப்பு மாவட்டம் உள்ளிட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளதுடன் மக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் சுகாதார நடைமுறையினை கடைப்பிடிக்கும் வகையில் தமது செயற்பாடுகளை ...

மேலும்..

சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண அதிகாரிகள் பொறுப்பு!

பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளியை நடைமுறையினை பின்பற்றுவதை உறுதி செய்வது மாகாண சபைகளின் பொறுப்பு என்று அரசாங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வலியுறுத்தியது. தனியார் பேருந்துகள் சமூக இடைவெளி நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர ...

மேலும்..

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றுள்ளமைக்கான காரணத்தினை தெளிவுபடுத்தியது கூட்டமைப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றுள்ளமைக்கான காரணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 1. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் ஜனாதிபதியிடம் வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது.இக்கோரிக்கைக்கான ...

மேலும்..

வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சர்ச்சை – மீண்டும் கூடி கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல், ...

மேலும்..

சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பம்!

கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலைகளில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, சகல தொழிற்சாலைகளிலும் சுகாதார ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..

முக்கிய கட்சிகளின் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் மஹிந்தவின் கூட்டம் நடைபெறுகின்றது!

கடந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை அச்சிடும் நிதி அமைச்சு

அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போது நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் நிதி கோரிக்கைகளை ...

மேலும்..

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 45 ஆயிரத்து 115 பேர் இதுவரை கைது

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்றுவரையான கலப்பகுதிகளிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்தோடு அவர்களிடம் இருந்து 11 ஆயிரத்து 699 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள ...

மேலும்..

இங்கிலாந்து- அவுஸ்ரேலியா அணிகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும்: சங்கா வேண்டுகோள்

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மைக்காலமாகவே சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தான் மண்ணில் விளையாட ...

மேலும்..

ஊரடங்குவேளையில் கொட்டகலையில் மதுபானசாலை உடைக்கப்பட்டு கொள்ளை!

(க.கிஷாந்தன்)   திம்புள்ள  - பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை உடைக்கப்பட்டு, மதுபான போத்தல்கள் களவாடப்பட்டுள்ளன.   நாடுதழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கே தளர்த்தப்பட்டது. எனினும், ஊரடங்கு ...

மேலும்..

நாடாளுமன்றம் இல்லாத சர்வாதிகாரம் – சம்பிக்க ரணவக்க

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டாமல் அரசாங்கம் தன்னிச்சையாக தொடர்ந்தும் முடிவெடுத்தால் இலங்கை சர்வாதிகாரம் கொண்ட நாடாக பார்க்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, நாடாளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுடைய ஆதரவோடு ...

மேலும்..

மகன் வயதில் மாப்பிள்ளையை தேடிய பிரபல நடிகைகள்.. பசியுள்ளவன் ருசி அறிவான்

சினிமாவில் வயது வரம்பு இல்லாமல் திருமணம் செய்து கொள்வது வாடிக்கைதான். அந்த வகையில் தற்போது 12 வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பிரபல நடிகையின் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைகா அரோரா: மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த உயிரே ...

மேலும்..

சிவாவுக்காக அனைத்தையும் விட்டுகொடுத்த தனுஷ்.. ஆனால் வீட்டு பூனைனு நினைச்சா காட்டு பூனையால இருக்கு

தமிழ் சினிமாவில் அடிபட்டு மிதிபட்டு நடிகர் என்ற அந்தஸ்தைப் பெறுவது சற்று கடினம் தான். அதேபோல், சிவகார்த்திகேயன் சின்னத்திரையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு அங்கீகாரம் கிடைத்த படம் என்று பார்த்தால் எதிர்நீச்சல், அந்த படம் வெளிவந்து இன்றுடன் ...

மேலும்..

தம்பி அட்லீ இனி நீ OTT டைரக்டர் மட்டும் தான். தியேட்டர் பக்கம் வந்துடாத என கிழித்த ஓனர்கள்

சமீபகாலமாக தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வலுத்துக் கொண்டே போகின்றன. இருக்கும் பிரச்சனைகளை பார்த்தால் இனிமேல் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டார்கள் போல. அனைத்து தயாரிப்பாளர்களும் பெரிய நடிகர்களின் படங்களைத் தவிர சிறிய படங்கள் அனைத்துமே OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள். ...

மேலும்..

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது – சுமந்திரன்!

சட்டத்தின் ஆட்சிக்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும் பெரும் ஆபத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “ஊரடங்கு உத்தரவினை சரிசெய்யுமாறும் ...

மேலும்..

மகிந்தவின் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது : சுரேஸ் கேள்வி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டத்திற்கு கூட்டத்துக்கு கூட்டமைப்பு எதற்காகச் செல்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் ...

மேலும்..

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 128 ஆவது ஜனன தின நிகழ்வு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்து நேற்றுடன்(ஞாயிற்றுக்கிழமை) 128 வருடங்கள் ஆகின்றன. 1892 ஆம் வருடம் வைகாசி மாதம் 03 ஆம் திகதி காரைதீவில் சாமித்தம்பி, கண்ணம்மை தம்பதியினருக்கு மயில்வாகனம் எனும் இயற்பெயருடைய சுவாமி விபுலானந்தர் அவதரித்தார். சாதாரண மானுடரால் சாதிக்க இயலாத ...

மேலும்..

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட நால்வர் கைது!

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் முனிதாச கமகே உள்ளிட்ட நால்வர் மஸ்கெலியா – மவுசாகலை பொலிஸ் காவலரணில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி, அக்குரஸ்ஸயிலிருந்து சிவனொளிபாத மலைக்கு லொறியொன்றில் பயணித்த போதே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட லொறியில் பயணப்பொதிகள் சில ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேச மக்களுக்கு உதவி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா வைரஸின் காரணமாக ஊடரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசங்களுக்கு வீடு வீடாக சென்று உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் முறுத்தனை, பிரம்படித்தீவு, சாராவெளி, ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, கடந்த 24 மணித்தியால நிலவரப்படி கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,474ஆகும். அத்துடன், புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,760பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 116பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, கொரோனா வைரஸ் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, உலகளவில் 35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இதில் 11 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு 2 இலட்சத்து 48 ஆயிரத்திற்கும் ...

மேலும்..

மிருசுவில் பகுதியில் வாள் வெட்டு – ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!

மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த எஸ்.விஜயகுமார் (வயது-40) என்பவரே உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவரும் ...

மேலும்..

நேற்று பதிவான 13 பேரில் 11 பேர் கடற்படையினர்!

கொரோனா தொற்றாளர்களாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலினை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்!

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் UL 504 என்ற விமானத்தில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களிடம் இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு ...

மேலும்..