October 19, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அசல் கோளாறு சொன்ன வார்த்தை, கோபத்தில் தனலட்சுமி செய்த விஷயம்- பிக்பாஸில் நடந்த பரபரப்பான வீடியோ!!

21 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் இருந்தவர்கள், பொதுமக்கள் என எல்லா துறைகளில் இருந்தும் போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளார்கள். கடந்த சில நாட்களாக அசல் கோளாரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. ...

மேலும்..

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு..! மூன்று இந்திய மீனவர்கள் கைது!!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த மூன்று இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது ...

மேலும்..

சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல இலங்கை அச்சம் கொள்வது ஏன் -கஜேந்திரகுமார் கேள்வி!!

சர்வதேச விசாரணைகள் ஊடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். புலிகள் அல்லது தமிழர்கள் மீதும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது தொடர்பில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று(19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தா். கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை ...

மேலும்..

53 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு -வெளியான அறிவிப்பு!!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 53,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த ...

மேலும்..

போதைக்கு அடிமையாகிய 17 வயது மகன்..! திருத்தித் தருமாறு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு – யாழில் சம்பவம்!!.

யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் தாயொருவர் கடந்த இரண்டு வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் ...

மேலும்..

இன்றைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு !!..

இன்று (20) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களைஇலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு   வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ...

மேலும்..

பலாலி விமான சேவைகளின் செயற்பாடு – அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை   இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதேவேளை அந்த விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் ...

மேலும்..

விசாரணையின் போது சாட்சியமளித்த சட்டத்தரணி

போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை பொலிஸார் தற்போது, போராட்டத்தின் அமைதியான நினைவேந்தல்களில் பங்கேற்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர் என மனித உரிமை ஆணைக்குழு நடத்திய விசாரணையில் சாட்சியமளித்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 9ம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற ...

மேலும்..

விரைவில் பசில் பிரதமராக பதவியேற்பார் – வெளியாகியுள்ள தகவல்

தற்போது அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்றும், விரைவில் பிரதமராக பதவியேற்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள பொதுஜன பெரமுனவுக்கே பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என ...

மேலும்..

யாழில் தாயாரின் மோசமான செயலால் மகளுக்கு நேர்ந்த கொடுமை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் - நவாலி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் ...

மேலும்..

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்ட மகிந்த ராஜபக்ச!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார்.   மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ...

மேலும்..

தமிழர் பகுதியில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் உட்பட பலர் கைது!

நம் சமுதாய ஆரோக்கியத்திற்கு எதிராக பாரிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது போதைப்பொருட்களால் எழும் பிரச்சினைகளாகும்.   போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா அமைப்புகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன.   இந்நிலையில தற்போது நாட்டில் பல பகுதிகளில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.   இதனை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் (20/10/2022)

இன்றைய ராசிபலன 'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 20-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் ...

மேலும்..

பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா…

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தி(18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கை இன்று(18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் அறிவித்தார். இதனால் ...

மேலும்..

பக்கவாதம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? நான்கரை மணிநேரத்திற்குள் பக்கவாதத்தை வெல்லலாம். எப்படி?

பின்வரும் #அறிகுறிகள் தோன்றினால் உடனே அதை பக்கவாதம் என்று கொள்ள வேண்டும் 1. நிலை தடுமாற்றம்/ சரியாக நடக்க இயலாமை/ தடுமாறி கீழே விழுதல்/ சரியாக நடக்க முடியாமை/ எழுந்து நடக்க அல்லது உட்கார இயலாமை BALANCE 2. கண் பார்வை மங்குதல்/ கண் ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் ஜி.பி.முத்து! திடீரென அவர் எடுத்திருக்கும் அதிர்ச்சியளிக்கும் முடிவு

பிரபல விஜய்-டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் தொடங்கியது, இதில் மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமான பலரும் கலந்து கொண்டனர். அப்படி டிக் டாக், யூடியூப்-ன் மூலம் மக்களிடையே பெரியளவில் ...

மேலும்..

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – மோடி

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் 90வது சர்வதேச இன்டர்போல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தொடர்பான உளவுத்துறை தகவல்களை பரிமாறுவது விரைவான தகவல் பரிமாற்றம் மூலமாக ...

மேலும்..

கெர்சன் நிலைமை மிகவும் கடினமானது என்கின்றார் ரஷ்யப் படை தளபதி

கெர்சன் பிராந்தியத்தில் நிலைமை மிகவும் கடினமாக மாறியுள்ளது என உக்ரைனில் உள்ள ரஷ்யப் படைகளின் தளபதி கூறியுள்ளார். உக்ரேனியப் படைகள் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதற்கான தாக்குதலை முன்னெடுத்துச் செல்கின்றது. இந்நிலையில் அந்த பகுதியை தம்மோடு இணைத்த சில வாரங்களுக்குப் ...

மேலும்..

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவி – ஐக்கிய அரபு அமீரகம்

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் உறுதியளித்தபடி, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த உதவியை வழங்க ...

மேலும்..

பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க …சற்றுமுன் விஜய் ஆண்டனி ட்விட்-யாரை சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஜுவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தின் இசையமைத்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் விஜய் ஆண்டனி.இவர் பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டர் ஆகிய முகங்களையும் கொண்டுள்ளார். பின்பு “நான்” படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி ...

மேலும்..

தீபாவளிக்கு ‛வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உட்பட பலர் நடித்து வரும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள அதேவேளை புரொமோஷன் பணிகளையும் ஆரம்பித்து விட்டார்கள். அதன் ...

மேலும்..

இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிப்பு !

இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) மற்றும் இலங்கைக்கான தூதுவர் மசாஹிரோ நோசகி (Masahiro Nozaki) ஆகியோர் பிரத்தியேகமாக தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு ...

மேலும்..

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி பாடசாலை நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 19/10/2022 புதன்கிழமை காலை 10. 30 மணியளவில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் தலைமையில் பாடசாலை நூலக பொறுப்பாளர்களான ...

மேலும்..

பாரியளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலை சுற்றிவளைப்பு..

பாரியளவிலான சட்டவிரோத மதுபான தொழிற்சாலையொன்றை  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர் . பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தளம் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஆராச்சிக்கட்டுவ புருதகலே பகுதியில் வைத்து இந்த சட்டவிரோத மதுபான தொழிற்சாலை சுற்றி வளைக்கப்பட்டது. அங்கு 213 லீற்றர் சட்டவிரோத ...

மேலும்..

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழினுட்பம் இலங்கைக்கு…

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழினுட்பம் இலங்கைக்கு... இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழினுட்பம் இலங்கையின் வடபகுதியில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார். எமது வடக்கு பிரதேசத்தில் முதலீடு செய்வதாக கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட ...

மேலும்..

இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத மக்கள் கைவிட்டுள்ளனர்…

இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத மக்கள் கைவிட்டுள்ளனர்... இறைச்சி, மீன் உண்பதை 50 சதவீத இலங்கையர்கள் கைவிட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு ...

மேலும்..

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு : தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!..

அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள. அதன் காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதென நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்துள்ளது. நோட்டன் ப்ரிஜ் மற்றும் கெனியன் ...

மேலும்..

தென்கொரியாவை ஆத்திரமூட்டும் செயற்பாட்டில் தொடர்ந்தும் வடகொரியா..

வடகொரியா தமது கிழக்கு மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. தென்கொரியா தமது வருடாந்த பாதுகாப்பு பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்த ஒரு நாளிலேயே தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் குறித்த பீரங்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

மேலும்..

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது : ஜனாதிபதி தெரிவிப்பு!..

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை  நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.   நேரடிவரி வருமானம் 20% விட அதிகமாக இருக்க வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டதால் புதிய வரிகொள்கை அமுல்படுத்தப்பட்டது.   வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் இலக்கை ...

மேலும்..

ஐ.நா தீர்மானம் தொடர்பில் சிறிலங்கா அதிருப்தி – வெளிநாட்டு தலையீடுகளுக்கும் எதிர்ப்பு!…

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறை ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில், ...

மேலும்..

ராஜபக்சாக்களின் தீவிர ஆதரவாளர் ஜோன்ஸ்டனை நினைத்து அருவருப்படையும் பொன்சேகா!

நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. அவரது பெயர் நினைவுக்கு வரும் போதெல்லாம் குமட்டல் வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து ...

மேலும்..

கைகலப்பின் போது கூரிய ஆயுதத்தால் நகை வியாபாரி மீது தாக்குதல்;வாழைச்சேனையில் சம்பவம்!..

வாழைச்சேனை சந்தைப் பகுதியிலுள்ள ஜூவலரி ஒன்றில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பில் வியாபாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

சிறை அறைகள் பெண்களுக்கென தனியாக அமைக்கப்பட வேண்டும் -தலதா அத்துக்கோரள எம்.பி.

பெண்களுக்கென தனியான சிறை அறைகள் அமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தலதா அத்துக்கோரள இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிறைகளில் பெண் கைதிகள் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு தனி இடங்களை ஒதுக்குவது முக்கியம் என்றும் ...

மேலும்..

தாயுடன் தவறான உறவு, மகள் துஸ்பிரயோகம் : நபரொருவர் கைது!…

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபரொருவர் அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுடன் 41 வயதான நபரொருவர் ...

மேலும்..

இலங்கைக்கு மாடுகளை இறக்குமதி செய்வதில் நாங்கள் ஈடுபடவில்லை – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு !

இந்தியாவில் இருந்து கவ்ரா எனப்படும் மாடுகளை இலங்கை காடுகளுக்குள் அனுமதித்தல் தொடர்பாக வனவிலங்கு திணைக்களமோ அல்லது தேசிய விலங்கியல் திணைக்களமோ அல்லது எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ விசாரணை நடத்தவில்லை என வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது ...

மேலும்..

பஸ் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!…

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பஸ் மோதியதில் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த 74 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது பலத்த காயமடைந்த ...

மேலும்..

சம்பத் வங்கி வேலைவாய்ப்பு!…

நாடளாவிய ரீதியில் சம்பத் வங்கியில் பயிற்சி வங்கி உதவியாளர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன Sampath BANK - Trainee Staff Assistant Qualifications- GCE AL Can apply via email Full details|முழு விபரம் -Trainee staff assistant-SAMPATH BANK -Ceylon Vacancy      

மேலும்..

எரிபொருள் கப்பலுக்கு 43 லட்சம் டொலர் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை

இலங்கைக்கு வந்துள்ள மசகு எண்ணெய் கப்பலை இறக்குவதற்கு பணம் செலுத்தாமையால் தாமதக் கட்டணமாக 4.3 மில்லியன் டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக எரிபொருள் துறைமுக மின்சார ஐக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்ததாகவும் ...

மேலும்..

கள்ளு தொடர்பில் விசாரணை!

சட்டவிரோதமான மற்றும் ஆரோக்கியமற்ற முறையில் நாளாந்தம் சுமார் 115,000 லீற்றர் கள்ளு உற்பத்தி செய்யப்படுவதாக நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாளாந்த கள்ளு நுகர்வு 160,000 லீற்றர்கள் ஆகும். ஆனால் தினசரி கள்ளு உற்பத்தி 45,000 லீற்றராகக் காணப்படுகிறது. ...

மேலும்..

மகனை திருத்தி தருமாறு பொலிஸில் ஒப்படைத்த தாய்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு ...

மேலும்..

மொழி மற்றும் கருத்து சுதந்திரத்தை தடுக்க பொலிஸாருக்கு அதிகாரமில்லை!…

மொழி மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமாயின் சட்டத்துக்கு அமைவாகவே அதனை மேற்கொள்ள வேண்டும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். காலிமுகத்திடலில் ...

மேலும்..

எரிபொருள் கடன் பெறுவது தொடர்பில் ரஷ்யாவுடன் கலந்துரையாடல்

  இலங்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கடன் வசதியை பெறுவது தொடர்பில் ரஷ்ய நிதியமைச்சுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார். இதன்போது, இலங்கைக்கு குறிப்பாக இந்த ...

மேலும்..

உள்ளுராட்சி மன்ற தேர்தலை உரிய திகதியில் நடத்துமாறு கோரிக்கை

உரிய தினத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ...

மேலும்..

எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் இந்துக் கோவில் கொடிக்கம்பம் உடைப்பு -செந்தில் தொண்டமான் தலையீட்டால் தீர்வு!…

எல்ல கிறீன்லேண்ட் தோட்டத்தில் பாரம்பரியமாக மக்களால் 1931 ஆம் ஆண்டிலிருந்து வழிபாடு செய்யப்பட்டு வந்த மரத்தடி இந்துக் கோவில் கொடிக்கம்பம் வனவிலங்கு திணைக்களத்தினரால் உடைக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்விடயம் தொடர்பில் அத்தோட்ட மக்களால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. செந்தில் ...

மேலும்..

சதொசவில் 6 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச ...

மேலும்..

நெல் கொள்வனவு செய்வதற்கு நிதியின்மை பிரச்சினையாக மாறியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

  நெல் கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீடு இல்லாததால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஜூன் மாதம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, சிறுபோகத்திலிருந்து அரிசி கொள்வனவு செய்வதற்கு இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை கடனுதவியாக நெல் ...

மேலும்..

இலங்கை எரிபொருள் வழங்குநர்களுக்கு 751 மில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது – காஞ்சன

இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியுடன் நாடு போராடி வரும் நிலையில், இலங்கை ஏற்கனவே செய்த கொள்வனவுகளுக்காக வெளிநாட்டு எரிபொருள் வழங்குநர்களுக்கு செலுத்த வேண்டிய 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிலுவைத் தொகையாக உள்ளதாக மின்சக்தி மற்றும் ...

மேலும்..

நெதர்லாந்தின் மத்திய அம்ஸ்டர்டாமிலுள்ள பூசணித் தோட்டத்தை பார்வையிட வந்த மக்கள் அவற்றைப் புகைப்படம் எடுக்கின்றனர்.

நெதர்லாந்தின் மத்திய அம்ஸ்டர்டாமிலுள்ள பூசணித் தோட்டத்தை பார்வையிட வந்த மக்கள் அவற்றைப் புகைப்படம் எடுக்கின்றனர்.   

மேலும்..

காலி முகத்திடல் போராட்டம்: ​​பொலிஸார் சிறுவரை கையாண்டமை தொடர்பில் விசாரணை

  கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, ​​பொலிஸார் சிறுவரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலிஸ் மற்றும் குறித்த சிறுவனின் பெற்றோருக்கு எதிராக பல ...

மேலும்..

உங்கள் வெளிநாட்டு தொழில் கனவை நனவாக்க வாய்ப்பு!…

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்காக ZOOM மூலம் தொழில் கண்காட்சி! சிறந்த வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள நாளை zoom மூலமாக இணைந்து கொள்ளுங்கள் முழு விபரம் -virtual Job Fair By Sri Lanka Bureau of Online Foreign Employment- ...

மேலும்..

அரசாங்கத்தின் கடன் வரம்பு மேலும்.663 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

இந்தாண்டு, அரசாங்கத்தின் கடன் வரம்பை மேலும் 663 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில் அரசாங்கம் பெறக்கூடிய ...

மேலும்..

களுத்துறையில் வெள்ளியன்று நீர் வெட்டு.

களுத்துறை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை ...

மேலும்..

இந்தாண்டு விவசாயிகளுக்கு சிறந்த யூரியா உரம் வழங்கப்பட்டது -மஹிந்த அமரவீர

கடந்தாண்டு சிறு போகத்தில் நெற் செய்கைக்கு அரசாங்கம் வழங்கிய யூரியா உரம் 15 வருடங்களு பின்னர் சிறந்த முறையில் வழங்கப்பட்டதாக விவசாயிகள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். பெரும் போகத்திற்கு உரங்களை அரசாங்கம் வழங்குவது தொடர்பில் விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விவசாய பிரதிநிதிகள் ...

மேலும்..

வேலைநிறுத்தம் செய்வதற்கு முன் என்னுடன் கலந்துரையாடுங்கள் – பந்துல குணவர்தன

எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்புக்கும் முன்னதாக தன்னுடன் கலந்துரையாடலுக்கு வருமாறு அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார். பணிப்புறக்கணிப்புக்கு முன்னர் கலந்துரையாடலில் ஈடுபடுவதே பொருத்தமானது எனவும், பிரச்சினையை தீர்ப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவையின் அங்கீகாரமும் ஒரு கட்டத்தில் பெறப்பட ...

மேலும்..

அம்பாறையில் வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் சம்பந்தமான செயலமர்வு

Helvetas நிறுவனமும் GAFSO நிறுவனமும் இனணந்து நடத்திய வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் மற்றும் முரண்பாடுகளைத் தவிர்த்தல் சம்பந்தமான செயலமர்வு கடந்த வியாழக்கிழமை(13) அம்பாறை கோப்-இன் ஹொட்டலில் இடம்பெற்றது.வளவாளராக பிரகீத் கலந்து கொண்டதுடன் கெப்சோ நிறுவனம் சார்பாக அதன் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே. ...

மேலும்..

புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஜனநாயக போராளிகள் இந்திய அரசிடம் வலியுறுத்தல் .

அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு ...

மேலும்..

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தாய்மொழியிலேயே நடத்தப்படும் – நீதியமைச்சர்

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தாய்மொழியிலேயே நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். சட்டக்கல்லூரியில் எந்த மொழியில் கற்கைகள் நடத்தப்படும் என்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதியமைச்சர், சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வை தாய்மொழியில் நடத்தலாம் என சட்டக் கல்வி ஆணைக்குழு ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக பாராளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இவர்களை விடுதலை செய்தமைக்காக தாம் ...

மேலும்..

யாழ். மந்திரிமனையின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றான மந்திரிமனை நீண்ட கால பராமரிப்பற்ற நிலையில் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் மரபுரிமை மையமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இதன் புனரமைப்பு பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இன்றைய தினம் கட்டடத்தில் வளர்ந்து காணப்படும் ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷ யாழ் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென மற்றுமொரு அழைப்பாணை விடுக்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. லலித் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகிய இருவர் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காகவே குறித்த அழைப்பாணையை விடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

மரணித்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு – மட்டக்களப்பில் நடந்த அதிசயம் !

மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதி கிரிகை நடந்த மயானத்திற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று (18) அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ...

மேலும்..

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம் – ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்!

வல்வெட்டித்துறையில் முதியவர் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வாள் வெட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் ...

மேலும்..

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவிப்பு

குத்தகை தவணையை செலுத்த கால அவகாசம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அகில இலங்கை தனியார் பேருந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன ...

மேலும்..

தங்க நகை மற்றும் பணப் பையை மீட்டுக் கொடுத்த செல்லப்பிராணி

வீதியிலிருந்த தங்க நகை மற்றும் பணப்பை ஆகியவற்றை செல்லப்பிராணியான நாயொன்று மீட்டுக் கொடுத்த சம்பவமொன்று கண்டியில் பதிவாகியுள்ளது. கடந்த 16ஆம் திகதி, கண்டி குலகம்மான, மகாதென்ன பகுதியில் வீதியில் தவறவிடப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பணப்பை ...

மேலும்..

காலியில் துப்பாக்கிச் சூடு: குழந்தை உட்பட மூவருக்குக் காயம்

காலி, யக்கலமுல்ல, மாகெதர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்..

யாழுக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படாமைக்கு இந்திய நிறுவனங்களே காரணம்!

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் யாழ் சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி நிறுத்தப்படுமா? இல்லை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா? என பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திர சபையில் இன்று கேள்வி எழுப்பினார். யாழ் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி, செய்யப்பட்டது. தற்போது ...

மேலும்..

56 வயதில் 23 வயது மலேசிய பெண்ணை மறுமணம் செய்து கொண்டாரா நடிகர் பப்லு?

பப்லுவுக்கும் பீனா என்கிறவருடன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் தான் 57 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்க முடிகிறதென்றால் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும்

  இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது அதிகரித்தால், அல்லது பொருளாதார நெருடிக்கடியானது நீண்டகாலத்திற்கு நீடித்தால் இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடும் என பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிட்ச் (Fitch Rating) தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ...

மேலும்..

உள்நாட்டு அரிசியுடன் வெளிநாட்டு அரிசியைக் கலந்து விற்கும் மாஃபியாக்கள்

நாட்டில் தற்போது அரிசி தேவையான அளவு உள்ளதாகவும் உள்நாட்டு அரிசியுடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கலந்து சந்தைக்கு விநியோகிக்கும் மாஃபியாக்கள் செயற்பட்டு வருவதாகவும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார். ‘நாட்டில் தற்போது தேவைக்கு ...

மேலும்..

லலித்-குகன் கடத்தல் வழக்கு! கோட்டாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

மனித உரிமை செயற்பாட்டாளர்கலான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியமளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ...

மேலும்..

‘லங்கன் ஃபெஸ்ட்’ மெல்போர்னில் மீண்டும் ஆரம்பம்.

இலங்கையின் கலாசார விழாவான ‘லங்கன் ஃபெஸ்ட்’ 2022 ஒக்டோபர் 23 ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. ‘லங்கன் ஃபெஸ்ட்’ என்பது இலங்கையின் செழுமையான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு உணவு, இசை, நடனம் மற்றும் கைவினைப் பொருட்கள் ...

மேலும்..

ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம். மத்திய கிழக்கு நாடுகள், ...

மேலும்..

வெறுக்கப்படும் நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அமைப்பு அறிவிப்பு

வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். ...

மேலும்..

பூசணி அறுவடையால் ரூ.17 இலட்சம் வருமானம் பொலன்னறுவை விவசாயி!

  பொலன்னறுவை மகாவலி B வலயத்தின் நாகஸ்தன்ன கிராமத்தில் ஒரு ஏக்கரில் பூசணி (வட்டக்காய்) பயிர் செய்த விவசாயி ஒருவர் 17 இலட்சம் ரூபாவை ( 1.7 மில்லியன் ரூபா) வருமானமாகப் பெற்றுள்ளார். பூசணி அறுவடையிலிருந்து இரண்டரை மாதங்களுக்குள் அவருக்கு இந்தத் தொகை கிடைத்துள்ளது. இரண்டு ...

மேலும்..

சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் டொனால்ட் லூ

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் மற்றும் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கு எவ்வாறு இணைந்து பணியாற்றலாம் என்பது ...

மேலும்..

அமெரிக்க விமானத்தில் புகுந்த பாம்பு !

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் நியூஜெர்சியில் தரையிறங்கியதும், வன அதிகாரிகள் குழு ...

மேலும்..

ஆசிரியையின் புகைப்படத்தை நிர்வாணப்படத்துடன் இணைத்து பதிவேற்றிய 17வயது பௌத்த பிக்கு..!

பௌத்த பிக்கு இணையத்தளம் வழியாக பாடம் பாடம் நடத்திய தனது ஆசிரியையின் புகைப்படத்தின் முகப்பகுதியுடன் நிர்வாணப்படத்தை இணைத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த எம்பிலிப்பிட்டிய சூரியகந்தை விகாரையை சேர்ந்த 17 வயதான இளம் பௌத்த பிக்குவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். குற்றவியல் ...

மேலும்..

வடக்கில் முதலீடு என்ற போர்வையில் நிலைகொள்ளும் சீன இராணுவம் – எழுந்துள்ள சர்ச்சை!

வடக்கில் முதலீடுகள் என்ற போர்வையில் சீன இராணுவம் பல்வேறு இடங்களில் தரித்து நிற்பதாக இந்திய பத்திரிகை ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தி தொடர்பில் அரசாங்கம் தகுந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் சட்டமூலம் மீதான ...

மேலும்..

கிராம உத்தியோகத்தர்களின் தொழில்சார் பிரச்சினைகள்..! நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜித் வலியுறுத்தல்

கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (19) அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். கிராம உத்தியோகத்தர் சேவைக்கு தாபன விதிக்கோவையொன்று இல்லை எனவும், புதிய சம்பளக் கொள்கையொன்று இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார். மேலும், கிராம ...

மேலும்..

இந்திய துணைத் தூதுவரின் நெடுந்தீவு விஜயம் – சீன ஆக்கிரமிப்பைக் கண்காணிக்கும் பின்புலமா…

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்றைய தினம் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் போது கல்வி, பொது உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சிப் பிரச்சினைகள் குறித்து நெடுந்தீவு பிரதேச செயலர், ...

மேலும்..

உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? லயோனல் மெஸ்சியின் ஆச்சரிய பதில்

35 வயதாகும் அர்ஜென்டினா அணிக்காக 164 போட்டிகளில் விளையாடி 90 கோல்கள் அடித்துள்ளார் அர்ஜென்டினா அணியை பொறுத்தவரை முக்கிய வீரர்களான போலோ டயபல, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் காயமடைந்துள்ளனர் அர்ஜென்டினா அணி கேப்டன் லயோனல் மெஸ்சி, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரான்ஸ் ...

மேலும்..

கனடாவில் வீடு ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இரண்டு பிள்ளைகள்: ஒருவர் கைது…

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என தகவல் கிடைத்ததையொட்டி பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சுயநினைவற்ற நிலையில் இரு பிள்ளைகளும் ஒரு ஆணும் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள Laval நகரில் அமைந்துள்ள வீடு ...

மேலும்..

ஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை – ஊடக அமைச்சு

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஒன்றுகூடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றும், அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒன்றுக்கொன்று ஒத்த பொதுவான உரிமத்தை வழங்குவதற்கும் அமைச்சு அனுமதி ...

மேலும்..

இலங்கை வந்த டொனால்ட் லூவை வரவேற்றார் அமெரிக்கத் தூதுவர்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கை வந்தடைந்தார். இலங்கையை வந்தடைந்த டொனால்ட் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் வரவேற்றுள்ளார். இதனை அமெரிக்கத் தூதுவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – ...

மேலும்..

அரிசி, சீனி,கோதுமை, பருப்பு இன்றைய விலை நிலவரம்…

இறக்குமதி செய்யப்படும் அரிசி சீனி கோதுமை மற்றும் பருப்பு அகியவற்றின் மொத்த விற்பனை விலை வெளியாகியுள்ளது. இதற்கமைய, இன்றைய நிலவரத்திற்க அமைய சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 360 ரூபா முதல் 375 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. சீனி ஒரு கிலோகிராம் 238 ...

மேலும்..

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து இரா.சாணக்கியன் இராஜினாமா

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தில்நேற்று (18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கைநேற்று (18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் ...

மேலும்..

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து இரா.சாணக்கியன் இராஜினாமா

அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்றத்தில்நேற்று (18) அறிவிக்கப்பட்டது. சபை நடவடிக்கை இன்று(18) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  இந்த விடயத்தை சபையில் ...

மேலும்..

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மகாபொல நிதியத்துடன் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களுக்காக தற்போது மகாபொல விசேட புலமைப்பரிசில் திட்டத்தினூடாக தற்போது ...

மேலும்..

அட்லி இயக்கத்தில் விஜய் 68-காசை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்?

தளபதி 68 படத்தின் மெர்சலான அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.தளபதி 68 படத்தை அட்லி இயக்குவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. விஜய்-அட்லி கூட்டணியில் ஏற்கனவே தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததோடு வசூலையும் ...

மேலும்..

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஜோதிகா

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அந்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் என்பதும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர் நடிக்கயிருக்கும் ...

மேலும்..

பிக் பாஸ் நடிகையின் அழகை பாராட்டிய விஜய்.. யார் அந்த நடிகை தெரியுமா

விஜய் விஜய்யின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு ...

மேலும்..

“மரபணு மூலம் பரவும் மார்பகப் புற்றுநோய்” – எய்ம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்

ஒரு பெண்ணின் அம்மாவிற்கு மார்பகப் புற்றுநோய் பரவல் இருந்திருந்தால், அவரது மகள்களுக்கும் மார்பகப் புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதா? டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் துறையின், மார்பகப் புற்றுநோய் குறித்த ஆய்வுகள் சொல்வது என்ன? பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் தாக்கம், நாளுக்குநாள் அதிகரித்த ...

மேலும்..

ஞாயிறு இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை – மயூரக்குருக்கள்

இந்த வருடத்தில் வருகின்ற சூரிய கிரகணமானது எதிர்வருகின்ற 21.06.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இது தொடர்பாக சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ மயூரக்குருக்கள் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை சூரியகிரகணம் தென்படுகிறது.   இலங்கையில் அது தோன்றும் காலமாக காலை ...

மேலும்..

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது..!

மட்டக்களப்பு கல்லடி ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் பாரிய திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் திருடிய உந்துருளி, சமையல் எரிவாயு, தங்க நகை என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுணதீவு ...

மேலும்..

இலங்கையில் மூன்று வைத்தியசாலைகளில் 24 மணிநேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை (படங்கள்)

கொழும்பு, ராகம மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் 24 மணித்தியாலங்களில் 3 வெற்றிகரமான கல்லீரல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார். இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், ...

மேலும்..

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி நிகழ்வு

இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ...

மேலும்..

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! ஜெர்மன் “பயோ என் டெக்” நிறுவனம் சாதனை

புற்றுநோய் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து சாத்தியம் ஆக வாய்ப்புள்ளதாக ஜெர்மன் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘பயோ என் டெக் நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய பைசர் (Pfizer) உடன் இணைந்து பணியாற்றி இருந்தது. இப்போது ...

மேலும்..

தொடரிலிருந்து விலகினார் துஷ்மந்த சமீர!

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உபாதை காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவ சபையின் தலைவர், பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்..

மஹிந்தவும் தினேசும் அவசர குழு கூட்டத்திற்கு அழைப்பு!

ஆளும் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று காலை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. பாராளுமன்ற குழு அறை இலக்கத்தில் முற்பகல் 11 ...

மேலும்..

மர்மத் தீவான பருத்தித்தீவு..! நடமாடும் இனம் தெரியாதோர் – வெளியாகியுள்ள எச்சரிக்கை

பருத்தித்தீவு யாழ்.பருத்தித்தீவு கடற்பரப்பில் என்ன நடக்கிறது என்பதனை கடற்றொழிலாளார்களாலேயே அறிய முடியாதுள்ளது என்றும் அனைத்தும் மர்மமாக உள்ளது என யாழ்.மாவட்ட கடற்றொழிலாளார் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 3 இடங்களில் சீன இராணுவத்தினர் சிவில் உடையில் நடமாடுவதாக ...

மேலும்..

ஓட்டோ சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) ஐ.ம.ச. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எமது நாட்டில் ...

மேலும்..

கோட்டாபயவின் அரசை கவிழ்த்த சதிகாரனே பசில் – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

விமல் வீரவன்ச பதிலடி கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமல் மற்றும் கம்மன்பில இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார். கோட்டாபய அரசாங்கத்தை கவிழ்த்த உண்மையான சதிகாரர் பசில் ராஜபக்ஷ என்று அவர் தெரிவித்துள்ளார்.     நாடு ...

மேலும்..

இன்றும் இடியுடன் கூடிய கன மழை..! பலத்த காற்று – கொந்தளிக்கும் கடல்: வெளியாகியுள்ள எச்சரிக்கை

மழை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் ...

மேலும்..